Monday 29th April 2024

தலைப்புச் செய்தி :

Author Archive
Stories written by G Vijay Krishnarau

யந்திரமும் – மந்திரமும்! வாஸ்துகலை கட்டுரை

Written by Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners ஒவ்வொரு கோயில்களிலும் கருவறையில் தெய்வ சிலையின் பாதத்தில் யந்திரம் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். அம்பாள் கோயிலில் அம்மன் சிலைக்கு கீழே அல்லது எதிரே ஸ்ரீசக்கரம் இருக்கும். முருகன் கோயிலில் முருகனின் பாதத்தில் யந்திரம் இருக்கும். இவ்வாறாக ஒவ்வொரு தெய்வங்களுக்கும் அவற்றுக்குரிய யந்திரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஒவ்வொரு யந்திரத்திற்கும் வெவ்வேறு மந்திரங்கள் உண்டு. அந்த யந்திரத்திற்கு ஏற்ற மந்திரம்தான் உயிர் நாடி. மந்திரம் மாறுப்பட்டால் யந்திரத்தின் சக்தி […]

Which Place is Good for Pooja Room?

Written by K.Vijaya Krishnarau Earth, water, air, sky and fire are, as we have already learnt, the five elements that govern our existence. Panchabhoothas, our ancients called them. Pancha means five and bhoothas represent the elements. These five elements are apart from human control. Neither do these function within fixed parameters. As long as everything […]

குரு குணங்கள் – ஜாதகத்தில் குரு தனித்து இருந்தால் நல்லதா?

கே.விஜய கிருஷ்ணாராவ் தேவபட்டணமாகிய அமராவதியில் தேவர்கள், முனிவர்கள் சூழ, தன் சிங்காதனத்தில் அமர்ந்திருந்தார் இந்திரன். அன்று ஒரு முக்கிய ஆலோசனையில் மூழ்கிருந்தவர், நான்முகனான பிரம்ம தேவனையும் அழைத்திருந்தார். “ஒவ்வொரு காலகட்டத்தில் ஏதோ ஒரு அசுர குலத்தவன் தேவர்களை இம்சிப்பதை வாடிக்கையாக கொண்டிருப்பதேனோ?“ என்று வினவினார். “எல்லாம் இறைவனின் திருவிளையாடல்தான் தேவேந்திரா! இம்முறை நமது பாதுகாப்பிற்கு லோகமாதா பார்வதிதேவியை சரணடைவதை தவிர வேறு நல்வழி இருப்பதாக தமக்கு தோன்றவில்லை.” என்றார் பிரம்மதேவர்! “ஆம் பிரம்ம தேவரே, அதுவே சரி. […]

Good location for the well or bore-well | Vastu a Science of Architecture

Click & Read Previous Part K.Vijaya Krishnarau Water is the basic necessity for the nation as well as the home. You may have a variety of dishes before you, but it could mean little, unless you had a glass of water to wash them down. You could be rich and your house filled with an […]

How to type SMS in tamil? | தமிழில் SMS அனுப்புவது எப்படி?

கிணறு – போர்வெல் அமைக்க ஏற்ற பகுதி எது ?

Vijay Krishnarau G சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் | Click for Previous Page ஒரு வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் மிக அவசிய தேவை தண்ணீர். நமக்கு விதவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டாலும் ஒரு டம்ளர் தண்ணீராவது உடன் இருந்தால்தான் பாதுகாப்பாக இருக்கும். அதுபோல ஒரு வீட்டில் ஆயிரமாயிரம் வசதிகள் இருந்தாலும், வெளிநாட்டு பொருட்கள் கொட்டி கிடந்தாலும், ஒரு குடம் தண்ணீருக்கு காரில் ஊரையேல்லாம் சுற்றி திரியும் பணக்காரர்களையும் பார்த்திருக்கிறாம். ஒரு நாட்டின் வளத்தை கூட […]

சொந்த வீடு யோகம் தரும் சமையலறை எது?

Click & Read Previous Part Vijay Krishnarau G தென்கிழக்கு சமையலறைக்கும் வடமேற்கு சமையலறைக்கும் மாறுபட்ட ஒருசில பலன்கள் இருப்பதாக சொல்லி இருந்தேன் அல்லவா? அதை பற்றி இந்த பகுதியில் சொல்கிறேன். தென்கிழக்கு (அக்னி) சமையலறை ஒரு ஸ்திரமான குடும்ப நலனை தருகிறது. கல்வியோகம் கொண்டவர்களுக்கு அந்த கல்விகேற்ப உத்தியோகங்களும் அல்லது வியபார துறையில் இருப்பவர்களுக்கு ஏற்ற – தாழ்வு இருந்தாலும் பெருத்த நஷ்டத்தை எப்போதும் தராது தென்கிழக்கு சமையலறை. நமது சரியான கடமைகளுக்கு சரியான நேரத்தில் […]

VASTU A SCIENCE OF ARCHITECTURE – Kitchen Vastu

Vastu a Science of Architecture Part – 11 Click & Read Previous Part K.Vijaya Krishnarau The kitchen Faced with hunger, no matter how rich we are, we gobble food, wherever it is available, whether it is a five-star hotel or a pavement eatery, like a poor man suffering from hunger. Hunger does not allow us […]

வீட்டில் எந்த பகுதி சமையலறைக்கு என்ன பலன்?

Click & Read Previous Part  Vijay krishnarau G சென்ற பகுதியில்… “…மனையடி சாஸ்திரத்தில் ஒரு செய்யுள் வருகிறது. அதில் “ஈசான்யம் என்னும் வடகிழக்கில் சமையலறை அமைந்தால் மன்னருக்கு இணையான வாழ்க்கை அமையும் என்றும், பாக்கியங்கள் பல சேரும்” என்றும் அதன் பொருள் சொல்கிறது. இது மட்டுமல்ல இதைபோன்ற பல கட்டடகலை சாஸ்திர விஷயங்கள் செய்யுள் வடிவில் நூல்களாக வெளிவந்திருக்கிறது. அவர்கள் சொன்னதை அப்படியே ஏற்று கொள்ள வேண்டும் என்றில்லை. அனுபவ ரீதீயாக ஆராய்ந்தும் சிலர் […]

தண்ணீயில கண்டம்

தண்ணீயில கண்டம் என்றார் ஜோஸியர். கடல் இல்லாத ஊரை தேடி பிடித்தான். ஆறு இல்லாத பகுதியில் வீடு பிடித்தான். குளம் இல்லாத கோயிலில் சாமி பிடித்தான். ஆனாலும் – செத்து தொலைந்தான் – டாஸ்மாக் பாரில்.!   கவிதை எழுதியவர் – -விஜய் கிருஷ்ணாராவ்

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech