Friday 19th April 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: கவிதைகள்

எதிர்பாரா யோகத்தை தரும் எளிய பரிகாரங்கள்!

Written by NIRANJANA வளையல் ஓசை தரும் லஷ்மி கடாக்ஷம் பெண்களின் கைகளுக்கு அழகு தருவது வளையல். அதுவும் சுமங்களி் பெண்கள் வளையல் அணியாமல் இருக்ககூடாது என்று சாஸ்திரம் சொல்கிறது. அத்துடன், வளையல் அணியாமல் மற்றவர்களுக்கு உணவு பரிமாறக்கூடாது. சலசலக்கும் ஓசையுடன் கண்ணாடி வளையல் அணியும்போது பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். பெண்களுக்கு வளைகாப்பு செய்யும்போது இன்றும் சில கிராமப்புறங்களில் முதலில் வேப்பிலை கொழுந்தை வளையல் போல செய்து, இறைவன் முன் வைத்து வணங்கி, அந்த வேப்பிலை வளையலைதான் […]

தண்ணீயில கண்டம்

தண்ணீயில கண்டம் என்றார் ஜோஸியர். கடல் இல்லாத ஊரை தேடி பிடித்தான். ஆறு இல்லாத பகுதியில் வீடு பிடித்தான். குளம் இல்லாத கோயிலில் சாமி பிடித்தான். ஆனாலும் – செத்து தொலைந்தான் – டாஸ்மாக் பாரில்.!   கவிதை எழுதியவர் – -விஜய் கிருஷ்ணாராவ்

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech