Monday 9th June 2025

தலைப்புச் செய்தி :

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரம் | வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் அலைகடலென குவியும் பக்தர்கள் | இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக திகழ்கிறார் குகேஷ்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் தகவல் | மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு 245 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்ப்ட்டுள்ளது. | சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் அதிரடி கைது; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம் | 1750-க்குப் பின்.. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு கோலாகலம்! | ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மா. சுப்பிரமணியன் | மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இணைய சேவை துண்டிப்பு | தி அமெரிக்கன் பார்ட்டி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் அறிவித்தார். 80% ஆதரவு! எலான் மஸ்க் புதிய கட்சி அறிவிப்பு! | அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - எடப்பாடி பழனிசாமி | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்| கோடிகளுக்கு அதிபதி நீங்கள் | You Are a Multi Millionaire | கோடிகளை கொட்டும் 4 ஆம் இடம் | 4th Place That Gives Crores of Money | நீச்சம் பெற்ற கிரகம் வாரி வழங்கும் | Debilitated Planet Will Give lot of Wealth and Prosperity | குடும்ப வாழ்க்கை பாதிக்கும் கிரக அமைப்பு | This Planetary Alignment Will Affect The Family Life |
Author Archive
Stories written by G Krishnarao

குரு பெயர்ச்சி! ரிஷபம்-கடகம்-மகரம்… குரு பகவான் கொடுப்பாரா – கெடுப்பாரா?

Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648 வாக்கிய பஞ்சாங்க முறைபடி 28 அக்டோபர் 2019 திங்கள்கிழமை அன்றும், திருக்கணித பஞ்சாங்க முறைபடி குரு பெயர்ச்சி 4-11-2019 திங்கள்கிழமை அன்று விருச்சிகத்தில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் மூலம் நட்சத்திரத்தில் அதாவது கேது சாரத்தில் தனுசில் கேதுவுடன் அமர்கிறார். பலர் குரு 6-ல் வருகிறது, 8-ல் வருகிறது, 12-ல் வருகிறது என்று தேவையில்லா சஞ்சலம் அடைகிறார்கள். என்னிடமும் […]

வருகிறது பேய் மழை

Sri Durga Devi upasakar, Krishnarau VG. சென்னைக்கு குடிநீர் பஞ்சம் தீரப்போகிறது. சுக்கிரன் 12/05/2019 ஞாயிற்றுக்கிழமை மேஷ ராசிக்கு பெயர்ச்சியாகிறார். மேஷ ராசியில் சுக்கிரன் புதன் சூரியன். மிதுனத்தில் செவ்வாய் ராகு. இப்போது செவ்வாய் வீட்டில் புதனும், புதன் வீட்டில் செவ்வாயும் பரிவர்த்தனை. அது மட்டுமல்ல ஏற்கனவே நான் கூறியிருக்கிறேன், மழைக்கு கிரகச் சேர்க்கை சூரியன், சுக்கிரன் அல்லது சுக்கிரன் புதன். இந்த கிரக சேர்க்கை நல்ல மழையை கொடுக்கும். சென்னையை பொறுத்தவரை சென்னையின் இராசி […]

5 இராசிக்காரர்களே…. உஷாராக இருங்கள்

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG 07/05/2019 செவ்வாய்கிழமை அன்று செவ்வாய் மிதுன இராசிக்கு போகிறது. மிதுன இராசியில் ஏற்கனவே இராகு இருக்கிறார். இப்பொழுது இராகுவுடன் செவ்வாயும் சேர்க்கை ஆகிறது. கேட்கவே வேண்டாம், பிரச்னைகளை அதி தீவிரப்படுத்தப் போகிறது. சரி, இப்போது யார் யாருக்கு செவ்வாய் பாதகம் செய்யப்போகிறது என்று பார்த்தால் மிதுனம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இந்த ஐந்து இராசிக்காரர்களை புரட்டி எடுக்க போகிறது இந்த செவ்வாய் பெயர்ச்சி. இதுவரை நான் […]

இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2019-2020 !

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  மேஷ இராசி அன்பர்களே… உங்கள் இராசிக்கு இராகு 3-ம் இடமான கீர்த்திஸ்தானத்திலும், கேது 9-ம் இடத்திலும் பெயர்ச்சி ஆகி உள்ளது. குருவின் சாரத்தில் அமர்ந்த இராகு பெரும் யோகத்தை கொடுக்கும். சொத்து சுகங்கள் அனைத்தையும் வாரி கொடுக்கும். அயல்நாட்டு பயணம் உண்டாக்கும். கடன் பிரச்னை தீர்க்கும். போட்டிகளில் வெற்றி கொடுக்கும். சகோதரர் வழியில் நன்மை செய்யும். கலைதுறையில் உள்ளவர்களுக்கு லாபம் தரும். 9-ம் இடத்தில் உள்ள கேது, தெய்வ தரிசனம் […]

சந்திரன் கெட்டால் நிம்மதி கெடும் !

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau ஜாதகத்தில் சந்திரனை மதி என்று அழைப்பார்கள். மதி கெட்டால் புத்தி தடுமாறும். ஆம். ஒருவரின் ஜாதகத்தில் சந்திரன் லக்கினத்திற்கு 6,8,12-ல் தனித்து இருந்தாலோ, சந்திரனோடு இராகு அல்லது கேது மற்றும் 6,8,12-க்குரியன் இணைந்தாலோ மனம் பேதலிக்கும். நிலை கொள்ளாது. சொல்வதையும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, மனக்காரகன் சந்திரன் மறைந்தாலும், நீச்சம் பெற்றாலும், நீச்சம் என்பது விருச்சிகத்தில் இருந்தாலும் மனஅமைதி குறையும். இதற்கு ஒரே பரிகாரம், சொல்பவரின் சொல்லில் நியாயம், லாபம் […]

பொங்கல் வைக்க நல்ல நேரம் !

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. இந்த 2019-ம் ஆண்டில் 15.01.2019 அன்று தை மாதம் பிறக்கிறது. அன்றைய தினம் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படும். பொங்கல் பூஜை செய்ய சிறப்பான நேரம் காலை 7 to 8 சூரிய ஓரை, 12 to 1 குரு ஓரை, 1 to 2 செவ்வாய் ஓரை, 2 to 3 சூரிய ஓரை.  மேற்கண்ட இந்த சிறப்பான நேரங்களில் பொங்கல் படைத்து சூரிய பகவானுக்கு கற்பூர தீப […]

தமிழ்நாட்டை புயல் தாக்கும் அபாயம்?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648,  இன்று பரபரப்பாக பேசப்படுவது “புயல் வருகிறது, பயங்கரமாக புயல் தாக்கும், கஜா புயலைவிட இரு மடங்கு வலுவாக வருகிறது, தமிழ்நாட்டை புயல் தாக்கப் போகிறது” என இப்படி பேச்சுக்கள் வந்த வண்ணம் உள்ளன. “புயல் சென்னைக்கு அருகில் இருக்கிறது, சென்னைக்கு தொலையில் இருக்கிறது, சென்னைக்கு அருகே கடந்து போகப் போகிறது, 15-ந் தேதி, 16, 17-ந்தேதி” இப்படி பல தேதிகளும் வந்த வண்ணம் உள்ளன. […]

இவர் காரியத்தை சாதிப்பவர் !

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவரின் ஜாதகத்தில் 10-க்குரியவன், 10-ம் இடத்தில் இருந்தாலும், 10-ம் இடத்தை குரு பார்த்தாலும் பொறுமையாக இருந்து காரியத்தை சாதிப்பார்கள். 10-க்குரியவனும், 4-க்குரியவனும் பரிவர்த்தனை பெற்றிருந்தாலும் காரியத்தை சாதித்து விடுவார்கள். யாருக்கு முன்கோபம் வரும் ! ஜாதகத்தில் சந்திரன், செவ்வாய் இணைந்திருந்தாலும் சந்திரனை, செவ்வாய் பார்த்தாலும் மூக்கு மேல் கோபம் வரும். சந்திரனுக்கு 6-க்குரிய ஆதிபத்தியனாக செவ்வாய் வந்தாலும் கோபத்திற்கு குறைச்சல் இருக்காது. மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்… மேலும் இராசி […]

பணக்காரன் ஜாதக அமைப்பு எது?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  உங்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 2-ம் இடம் பலம் பெற்று இருக்க வேண்டும். இது மிக,மிக முக்கியம். 2-ம் இடத்தில் 6,8,12-க்குரியன் அமரக்கூடாது. 9-ம் இடத்தில் 5-க்குரியவன், 2-க்குரியவன், 11-க்குரியவன் அமர்ந்திருந்தாலும் நீங்கள் பணக்காரன். புஷ்கல யோகம் இருந்தாலும் அதாவது லக்கினாதிபதியும், 2-க்குரியவனும் இணைந்து 2-ல், 9-ல், 11-ல் இருந்தாலும் பெருத்த பணக்காரன் நீங்கள்தான். பொதுவாக 6,8,12-க்குரியவன் 2-ம் இடத்தில், 5-ம் இடத்தில், 9-ம் இடத்தில் அமராமல் இருந்தால் நீங்கள் பாக்கியசாலிகளே. […]

பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. பித்ருக்கள் (முன்னோர்கள்) சாபமே பித்ரு தோஷம் எனப்படும். நம்முடைய தாய்-தந்தையோ, பெற்றோர்களின் பெற்றோரோ மனம் புழுங்கினால் அதாவது அவர்கள் உயிருடன் இருந்த போதோ அல்லது இறந்த பின்னரோ அவர்களின் மனம் வேதனைபட்டால், மனம் புண்படும்படி நாம் நடந்துக்கொண்டால் குடும்பத்தில் பிரச்னைகள் என்கிற புயல் வீசும். என்னதான் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. வம்ச விருத்தி குறையும் அல்லது குழந்தை பாக்கியம் நிதானப்படும். வீட்டில் நோய்நொடிகள் தலை தூக்கும். […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »