
வேத ஜோதிடத்தில் பல சிறப்பு யோகங்கள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் மிகவும் முக்கியமானதும் சக்திவாய்ந்ததுமான ஒரு யோகம் தான் சந்திர மங்கள யோகம். இந்த யோகம் ஒருவரின் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மாற்றங்கள், ஆரம்பகால சோதனைகள் மற்றும் பின்னர் கிடைக்கும் உயர்வுகளைப் பற்றி ஜோதிடர் ஜி. கிருஷ்ணாராவ் அவர்கள் விளக்குகிறார். சந்திரன் என்பது மனம், உணர்வு, சிந்தனை மற்றும் வாழ்க்கையின் மனநிலையை குறிக்கிறது. செவ்வாய் என்பது தைரியம், முயற்சி, வீரியம், செயல்திறன் மற்றும் போராடும் குணத்தை குறிக்கிறது. இந்த […]

சொந்த வீடு என்பது நம் அனைவருக்குமான கனவு. அந்த கனவு நிறைவேறும் காலம் எப்போது என்று தெரியாமல் இருந்தாலும் என்றாவது ஒருநாள் சொந்த வீடு வாங்கி குடியேறுவோம் என்கிற நம்பிக்கையுடன் பலர் வாழ்ந்து வருகிறார்கள். இந்த நம்பிக்கைக்கு காரணம், ஜோதிடர் சொன்ன அந்த வார்த்தை, ”நீங்க சொந்த வீடு வாங்குவீங்க” இந்த ஒரு வார்த்தைதான் பலரை உத்வேகத்துடன் உழைக்க வைக்கிறது. சொந்தமாக வீடு வாங்கும் நேரத்தை, சந்தர்ப்பத்தை மிக அருகில் கொண்டு வர ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். […]
Feb 5 2024 | Posted in
Astrology,
Bhakthi planet,
Headlines,
Home Page special,
Video,
கட்டுரைகள்,
கதம்பம்,
செய்திகள்,
ஜோதிட சிறப்பு கட்டுரைகள்,
ஜோதிடம்,
முதன்மை பக்கம் |
Read More »

வாழ்க்கையில் திருமணம் என்பது மிக முக்கியமான கட்டமாக ஒருவரின் வாழ்க்கையில் இருக்கிறது. கல்வியும், தொழிலும், உத்தியோகமும் எப்படி ஒருவருக்கு தேவையாக உள்ளதோ, முன்னேற்றத்திற்கு உதவியாக உள்ளதோ அதுபோல, திருமணம் என்பது வாழ்க்கையின் முழுமையை தருவதாக இருக்கிறது. கடின முயற்சியால் கல்வியறிவை பெற முடிகிறது. கடின முயற்சியால் தொழிலிலும், உத்தியோகத்திலும் உயர முடிகிறது. ஆனால் திருமண வாழ்க்கை என்பது ஒரு வரமாகவே உள்ளது. திருமண வாழ்க்கை நன்றாக அமைந்துவிட்டால், கல்வி சுமாராக இருந்தாலும், தொழில் சொற்ப லாபத்தில் நடந்தாலும், […]
Feb 2 2024 | Posted in
Astrology,
Bhakthi planet,
Headlines,
Home Page special,
Video,
கட்டுரைகள்,
கதம்பம்,
செய்திகள்,
ஜோதிட சிறப்பு கட்டுரைகள்,
ஜோதிடம்,
முதன்மை பக்கம் |
Read More »

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 என்னப்பா எப்படி இருக்கிறாய்? என்று கேட்டால், ஆண்டி மாதிரி அலைகிறேன். எப்பொழுது நல்ல நேரம் வருமோ என்று சலிப்படைந்தவர்கள் பலரை பார்த்திருக்கிறேன். அன்றாட பொழுதை தள்ளுவதே பெரும்படாக இருந்தவர்கள் எப்படி உயர்ந்த ஸ்தானத்திற்கு வந்தார்கள் என்றால், முக்கியமாக லக்கினாதிபதி சிறப்பாக அமைந்து அதாவது லக்கினத்தில், பஞ்சமத்தில், பாக்கியத்தில் இருந்தாலும் 11-இல் இருந்தாலும் அவர்களை உயரத்திற்கு கொண்டு செல்லுகிறது. சந்தேகம் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளுங்கள் […]

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 அன்பார்ந்த பக்தி பிளானெட் நேயர்களுக்கு வணக்கம். கடந்த 03.07.2023 திங்கள் அன்று, கடகத்தில் இருந்த செவ்வாய் சிம்மத்தில் இடம் பெயர்ந்தார். ஏற்கனவே கும்பத்தில் இருக்கும் சனி பகவான், வக்ரம் அடைகிறார். அதாவது அவிட்டம் சாரத்தில் நிற்கிறார். பொதுவாக சனி, செவ்வாய் பார்வை மிக,மிக கொடுரமானதாகும். சனி, செவ்வாய் சாரத்தில் அதாவது அவிட்ட நட்சத்திரத்தில் இருப்பதால் சொல்லவே வேண்டாம். இதனால் உலகளவில் பொருளாதாரம் சீர்குலையும். பண […]

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao குதிரை லாடத்தின் அபூர்வ சக்தி என்ன? குதிரை லாடத்திற்கு என்ன விசேஷம் என்றால், முதலில் நம்புகிறவர்கள் நம்பலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் குதிரை லாடத்தின் மகிமை பற்றியோ, செய்வினை பற்றியோ நம்ப வேண்டாம். பொதுவாக, மாந்திரிகத்தில் பல அதிசயங்கள் செய்யும் மாந்திரிகர்கள் உண்டு. உடல் உபாதை செய்து படுத்த படுக்கையாக்கிவிடுவது, மனநலனை பாதிக்க செய்வது இப்படி பல தீயகாரியங்கள் செய்பவர்கள் உண்டு. எல்லாவற்றையும் மாந்திரிகத்தில் கட்டுப்படுத்தும் மாந்திரிகர்கள் குதிரையை மட்டும் கட்ட […]

Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao ஜாதகத்தில் ராசிக்கு 8-இல் சந்திரன் அமர்ந்துவிட்டால் அன்றைய தினம் சந்திராஷ்டமம் ஆரம்பம். இராசிக்கு 9-ஆம் வீட்டுக்கு சந்திரன் மாறும்வரை சந்திராஷ்டமம்தான். பலருக்கு சந்திராஷ்டமம் பெரும் அவதிக்குள்ளாகிறது. உடம்பும் பிரட்டி எடுக்கிறது. திசாநாதனோ, புக்திநாதனோ பாதகமாக இருந்தால் சந்திராஷ்டமம் அவர்களை ஒருபாடு படுத்திவிடும். சிவனே என்று இருந்தாலும் வீண் வம்பு, உடலில் அடிபடுதல், பிரயாணத்தில் அலைச்சல் என்று ஏற்படுத்துகிறது. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் நாய்படும் பாடுதான். மனசஞ்சலம், தேவையில்லா சண்டை, […]

G. Vijay Krishnarau THE SIVA`S VAASTHU PLANNERS அன்பிற்கினிய நண்பர்களே வணக்கம். வாஸ்து சாஸ்திரம் என்கிற கட்டடக்கலை சாஸ்திரத்தை சார்ந்த பல்வேறு அமைப்புகளை நாம் கட்டுரைகளாக படித்தும், காணொளியாக பார்த்தும் வருகிறோம். மனையடி சாஸ்திரம் என்று தமிழர்களால் அழைக்கப்பட்டு நடைமுறையில் இன்றளவும் இருந்து கொண்டு இருக்கும் இந்த கலை, நமது வாழ்க்கையின் ஏற்ற- இறக்கங்களுக்கு காரணமாக அமைந்து வந்து கொண்டிருக்கிறது. சின்னஞ் சிறிய கடையை ஆரம்பித்து, அதிலே பல லட்சம் வருமானம் ஈட்டி, பெரிய வணிக […]

Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648 ஒருவருக்கு ஜாதகத்தில் லக்கினம், ராசி என்று உண்டு. அதில் ராட்சச கணமாக பிறந்திருந்தால், அவர்கள் என்னதான் செல்வ செழிப்பில் இருந்தாலும் நிம்மதியாக வாழ முடியாது. ராக்ஷஸ கணங்கள் ஒன்பது. அவை, கிருத்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம். இராசியை குறிப்பிடுவது சந்திரன். அந்த சந்திரன் மனதை ஆட்டி படைப்பவன். ஆகவே அவன், ரட்சச கணத்தில் அமர்ந்துவிட்டால், கடல் […]

முன்னோர் வழிபாடு என்பது நமது இந்திய கலாசாரத்தின் இன்றியமையாத நெறிமுறை. மாதா-பிதா-குரு-தெய்வம் என்கிற வரிசையில் கண்கண்ட தெய்வங்களாக இருப்பவர்களுக்கே இந்து சமயம் முன்னுரிமை அளிக்கிறது. முன்னோர்களின் ஆசியே மிக முக்கியம் என்பது இந்தியர்களின்-பாரத தேச மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. இந்த உலகத்திற்கு நம்மை கொண்டு வந்தவர்களுக்கும் அவர்களின் தலைமுறைக்கும்தான் முன்னுரிமை என்பதை மனதில்கொண்டுதான், தெய்வத்தை கூட நம் பெரியவர்கள் கடைசியில் வைத்தார்கள். முன்னோர்களுக்கு நாம் தருகிற முக்கியத்துவத்தைதான் இன்று மேலைநாடுகள் கொஞ்சம், கொஞ்சமாக பின்பற்றி […]