Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

பித்ருக்கள் (முன்னோர்கள்) சாபமே பித்ரு தோஷம் எனப்படும். நம்முடைய தாய்-தந்தையோ, பெற்றோர்களின் பெற்றோரோ மனம் புழுங்கினால் அதாவது அவர்கள் உயிருடன் இருந்த போதோ அல்லது இறந்த பின்னரோ அவர்களின் மனம் வேதனைபட்டால், மனம் புண்படும்படி நாம் நடந்துக்கொண்டால் குடும்பத்தில் பிரச்னைகள் என்கிற புயல் வீசும்.

என்னதான் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. வம்ச விருத்தி குறையும் அல்லது குழந்தை பாக்கியம் நிதானப்படும். வீட்டில் நோய்நொடிகள் தலை தூக்கும்.

பொதுவாக பித்ரு தோஷம் நிம்மதி கொடுக்காது.

பித்ரு சாபத்தை எப்படி அறிந்துக் கொள்வது?

உங்கள் ஜாதகத்தில் சூரியன் அமைந்த இடத்தை அறிந்தும், 9-ம் இடத்தை கணித்தும் தெரிந்துக்கொள்ளலாம்.

சரி – பித்ரு சாபம் இருக்கிறது அதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்த சாபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பித்ருக்களை திருப்திபடுத்துவது எவ்வாறு என்ற விஷயங்களை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

(தொடரும்)

மேலும் ஜோதிட கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் இராசி பலன்கள் படிக்கவும்…

மேலும் வாஸ்து கட்டுரைகள் படிக்கவும்…

மேலும் ஆன்மிக கட்டுரைகள் படிக்கவும்…

ஜோதிட ஆலோசனைக்கு இங்கே பார்க்கவும்…

Send your feedback to: editor@bhakthiplanet.com

For Astrology Consultation Mail to: bhakthiplanet@gmail.com

For Astrology Consultation Contact: Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Phone Number: 98411 64648, Chennai, Tamilnadu, India

http://www.youtube.com/bhakthiplanet

https://www.youtube.com/niranjanachannel

http://www.facebook.com/bhakthiplanet

For Astrology Consultation CLICK Here

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech