Friday 2nd May 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: முதன்மை பக்கம்

சனிஸ்வர பகவானை வணங்கினால் ஓடும் தீவினை

Written by Niranjana நாம் இருக்கும் பூமியிலிருந்து எங்கோ இருக்கின்ற கிரகங்களால் இந்த பூமியில் வாழ்கின்ற மனிதர்களுக்கு எவ்வாறு ஏற்ற-தாழ்வுகளை உண்டாக்கும்? என்ற கேள்வி பரவலாக இருக்கிறது. கிரகங்கள் மனிதனை பாதிக்காது. அவரவர் உழைப்பும் புத்திசாலித்தனமும்தான் வெற்றி-தோல்விகளுக்கு காரணம் என்பவர்கள் உள்ளனர். சரிதான். ஆனால் அதற்காக கிரகங்களால் பூமிக்கோ அல்லது பூமியின் வாழ்கின்ற மனிதர்கள் மற்றும் பிற ஜீவன்களுக்கோ தாக்கமே இருக்காது என்பது சரியல்ல. அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில், கடலின் அலைகள் சற்று வேகமாக இருக்கும். […]

2017 ஆங்கில புத்தாண்டு இராசி பலன்களும், சனி பெயர்ச்சியும்!

Sri Durga Devi upasakar, Krishnarau V.G. அன்பார்ந்த பக்திபிளானட் வாசகர்களுக்கு வணக்கம். 01.01.2017 ஆங்கில புத்தாண்டு இராசி பலன்களை எதிர்பார்ப்பதாக பல வாசக அன்பர்கள் என்னிடம் தொலைபேசி மூலமாகவும், மின்னஞ்சல் வழியாகவும் தெரிவித்து வருகிறார்கள். திருக்கணித பஞ்சாங்கப்படி சனி பெயர்ச்சி 26.01.2017 அன்று நிகழ்வதால், அந்த சனி பெயர்ச்சிதான் முக்கியமான பலனை தரப் போகிறது. ஆகவே புத்தாண்டு பலனில், சனி பெயர்ச்சி பலன்தான் புத்தாண்டு பலனாக இருக்கப் போகிறது. அதனால் வாசகர்கள் சனி பெயர்ச்சி பலனையே புத்தாண்டு […]

சனி பெயர்ச்சி எப்படி இருக்கும்? சனிபெயர்ச்சி பலன்களும் – பரிகாரங்களும்!

Sri Durga Devi upasakar, Krishnarau V.G. திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 26.01.2017 அன்று வியாழக்கிழமை இரவு 07.55 மணிக்கு சனி பகவான், விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார். இனி ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் சனிபெயர்ச்சி எப்படி இருக்கும்? சாதகமா-பாதகமா? என்பதையும், அத்துடன் ஒவ்வொரு இராசி அன்பர்களுக்கும் என்னென்ன சனிபெயர்ச்சி பரிகாரம் செய்ய வேண்டும் என்பதையும் விரிவாக பார்க்கலாம் வாருங்கள். மேஷ இராசி அன்பர்களே – 26.01.2017 அன்று சனிபெயர்ச்சி. இனி உங்களுக்கு யோகம்தான் அஷ்டம […]

The Frightening Natural disasters to the world!

Chennai: The tamil month, Karthikai begins on 16.11.2016 and ends on 15.12.2016. In this Month of Karthikai, The Sun (Surya) enters into Vrishika rasi (Scorpio) from Thula rasi (Libra). And, The Sani (Saturn) and The Sun(Surya) are staying together in Vrichika rasi. Also, these two Grahas aspect the planet Chevvai (Mars) in Makara rasi which is not good […]

உலகை மிரட்ட போகும் இயற்கை சீற்றங்கள்!

சென்னை:  16.11.2016 அன்று கார்த்திகை மாதம் பிறக்கிறது. 16.11.2016 முதல் 15.12.2016வரை சூரியன், விருச்சிகத்தில் இருக்கும் இந்த கார்த்திகை மாதத்தில் விருச்சிகத்தில் சனியும், சூரியனும் இணைந்து இருப்பதும் மகரத்தில் இருக்கும் செவ்வாயை இரு கிரகங்கள் பார்வை செய்வதும் உலகத்திற்கு நன்மை இல்லை. உலகின் சில நாடுகளில் பெருத்த மழை, சூறை காற்று, நில நடுக்கம், வெள்ளப் பெருக்கு இப்படி நினைக்க முடியாத இயற்கை சீற்றங்கள் தாக்கலாம். இந்தியாவில் வடமாநிலங்களில் சில இடங்கள், தென்மாநிலங்களில் சில இடங்களில் இயற்கை சீற்றத்தால் பாதிப்பு அடையலாம். […]

shaligram bestow several benefits

Trees that prevent dhosham

நவகிரக தோஷத்தை நீக்கும் நவராத்திரி நவதானியங்கள் – நவராத்திரி சிறப்பு பரிகார கட்டுரை

Written by Niranjana  பொதுவாக பண்டிகைகள் நம் வாழ்க்கையில் நல்ல ஏற்றத்தையும், மாற்றத்தையும் கொடுப்பதற்காகதான் வருகிறது. “தை பிறந்தால் வழி பிறக்கும்“, “ஒளிமையமான வாழ்க்கை பெற தீபாவளி“, “புது வருடத்தில் புத்தம் புதிதாய் நல்ல விடிவுகாலம் பிறக்கும்“, போன்ற தன்னம்பிக்கை தருவதுதான் பண்டிகைகள். அதுபோல, நவகிரகங்களால் ஏற்படும் பாதிப்புகளையும், எடுக்கும் முயற்சியில் தடைகள் ஏற்பட்டாலும், அந்தந்த கிரகங்களை வழிபட வேண்டும் என்பது கட்டாயம். ஆனாலும், இறைவனையும் வணங்க வேண்டும் என்பதும் அவசியம். உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை சொல்லலாம். […]

இச்சாசக்தி-ஞான சக்தி- கிரியா சக்தி அருளை தரும் நவராத்திரி. சரஸ்வதி பூஜை முறைகள்

நவராத்திரி சிறப்பு கட்டுரை – பகுதி 2 முந்தைய பகுதிக்கு கிளிக் செய்யவும் Written by Niranjana  விஜயதசமிஎன்றபெயர்காரணம் பாண்டவர்கள் வன்னிமரத்தில் தங்களுடைய ஆயுதத்தை மறைத்து வைத்துவிட்டு விராட நகரத்தில் அஞ்ஞான வாசம் செய்தார்கள். இதை அறிந்த துரியோதனன் எப்படியாவது பாண்டவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் விராட நகரத்தில் இருந்த பசுமாட்டை எல்லாம் சிறைபிடித்தான். அவனின் நோக்கம், வீண் சண்டை இழுத்து பாண்டவர்களை வெளிகொண்டு வர வேண்டும் என்பதுதான். அமைதியாக இருந்தாலும் அதை […]

நவராத்திரி உருவான கதையும், கொலுபடிகளின் தத்துவமும் நவராத்திரி சிறப்பு கட்டுரை பகுதி – 1

Written by Niranjana நவராத்திரி. பெண்கள் விரும்பி செய்யும் ஓர் தெய்வீக பெருவிழா. நவராத்திரி நாட்களில் வீட்டை அலங்கரித்து, கொலு அமைத்து வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களையும், கன்னி பெண்களையும் அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து, நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களை மரியாதை செய்து அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி இதனால் அந்த இல்லத்தில் முப்பெரும் தேவிகளின் ஆசியை பரிபூரணமாக பெறும் நன்னாள் இது. இப்படி நன்மை தரும் நவராத்திரியை எப்படி கொண்டாடுவது? அதன் மகிமை என்ன? என்பதை நாம் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »