Saturday 31st May 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: முதன்மை பக்கம்

உயர்வான வாழ்வை தரும் தீப தானம்! (வளம் தரும் பரிகாரம்)

Benefits of Deepa dhaanam! (Parihaaram that ensures prosperity) Visit: www.youtube.com/niranjanachannel

நவம்பர் மாதம் முழுவதும் கர்நாடகாவில் பிறமொழிப் படங்களுக்கு தடை – கத்திக்கும் சிக்கல்!

நவம்பர் 1 கர்நாடகா மாநிலம் உதயமான தினமாகும். அன்று பிற மொழிப் படங்கள் எதையும் திரையிடக் கூடாது என்று சில கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. பிற மொழிப் படங்கள் ஓடிக் கொண்டிருந்த திரையரங்குகளில் புகுந்து படத்தை நிறுத்தி, ரசிகர்களையும் வெளியேற்றினர். இந்த சம்பவத்தால் கத்தி, இந்திப் படமான ஹேப்பி நியூ இயர் உள்ளிட்ட கன்னடம் அல்லாத பிற மொழிப் படங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. FM உள்ளிட்ட வானொலி சேவைகளிலும் நவம்பர் ஒன்றன்று கன்னடம் தவிர்த்து வேறு […]

கிழங்கு மசாலா

தேவையானப் பொருட்கள் உருளைக்கிழங்கு – 250 கிராம் வெங்காயம் – 150 கிராம் ப.மிளகாய் – 4 கறிவேப்பிலை – 1 கொத்து மஞ்சள்தூள் – ¼ டீஸ்பூன் எண்ணெய் – 1 டீஸ்பூன் கடுகு – ½ டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை உருளைக்கிழங்கை குக்கரில் வேகவைத்து தோலை நீக்கி, நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடானப்பிறகு கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து […]

மெது பக்கோடா

கடலை மாவு 500 கிராம், அரிசிமாவு 200 கிராம் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் ஒரு கரண்டி நெய், ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றிக்கொள்ள வேண்டும். அதில் 200 கிராம் வெங்காயம் பத்து பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிப் போட வேண்டும். சிறிது கறிவேப்பிலையையும் கிள்ளிப் போட்டுக் கொள்ளவேண்டும். இரண்டு மேஜைக்கரண்டி உப்பு, அரைத் தேக்கரண்டி சமையல் சோடா ஆகியவற்றைப் போட்டு நன்றாகப் பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு மாவை அதில் […]

காரைக்குடி பரோட்டா

தேவையான பொருட்கள் மைதா – ½ கிலோ உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 1 குழிக்கரண்டி செய்முறை மைதா மாவை தட்டில் பரப்பி, சிறிதளவு உப்பு 60% தண்ணீர் சேர்த்து உள்ளங்கையை பயன்படுத்தி நன்கு பிசையவும்.(தயிரோ முட்டையோ சேர்க்க வேண்டிய அவசியமில்லை) பாத்திரத்தில் பிசைந்து மாவை 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு மாவை ஆள்காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் நடுவில் வைத்து அழுத்தினால், நமக்கு ஒரே சீரான அளவு மாவு உருண்டை கிடைக்கும். […]

Mochai kottai (Lima dry Beans), Brinjal, drumstick kuzhambu (curry)

Recipes by Preetha  Mochai kottai (Lima dry Beans), Brinjal, drumstick kuzhambu (curry) Ingredients needed: Dried lima seeds (kayinda Mochai payaru) : ¼ kilo Brinjal (kathirikai) : 200 grams Drumstick (Murungakkai) : 2 no’s Tamarind (puli) : in the size of a lemon (elumichai alavu) Onion : 200 grams Tomato : 200 grams Ginger & Garlic […]

Paal Basundi

Recipes by Preetha. Paal Basundi Necessary ingredients: Milk : ½ litre Sugar : ½ Aazhakku (quantity) Saffron : just a pinch Cardomom : 2 number Cashewnuts, Melon seeds (chironji in hindi), Cucumber seed (Not necessary, if you wish and if you have it then you can add them to this mixture) Preparing method: Put the […]

சரஸ்வதியின் அருள்

Written by Niranjana   வால்மீகி ராமாயணத்தை தமிழில் எழுத வேண்டும என்று சோழ அரசர் ஒருவர் விரும்பி அந்த பொறுப்பை   ஒட்டக்கூத்தரிடமும் கம்பரிடமும் ஒப்படைத்தார். சரஸ்வதி தேவியையும் அன்னை சக்திதேவியையும் வணங்கி ஒட்டக்கூத்தரும் கம்பரும் இணைந்து ராமாயண காவியத்தை எழுத ஆரம்பித்தார்கள். “பெரும் புலவரான நம்மை கம்பருடன் இணைந்து பணியாற்ற சொல்வதா?” என்று கடும் கோபம் அடைந்தார் ஒட்டக்கூத்தர். ஆனால் அதை வெளிக்காட்டாமல் இருந்தார். இதனால் கம்பருடன் இணைந்து பணியாற்றாமல் இருந்தார். ஆனாலும் கம்பர் […]

ஸ்ரீ மகாலஷ்மி மகிமை

Written by Niranjana ஸ்ரீ மகாலஷ்மி அருள் கிடைக்க தேவர்கள் முதல் முனிவர்கள் வரை தவம் இருப்பார்கள். அவ்வளவு ஏன் ஸ்ரீமந் நாராயணனும், செல்வத்தின் அதிபதியான குபேரனும் கூட ஸ்ரீ மகாலஷ்மியின் அருளுக்காக தவம் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் ஸ்ரீ மகாலஷ்மி, தனக்கு பிடித்தவர்கள் மேல்தான் தன் அருள் பார்வையை செலுத்துகிறார். அப்படி லஷ்மியின் பார்வை பெற்றவர்கள் சிலர்தான். கடும் தவம் இருந்தால்தான் ஈசனும், உமையவளும, பெருமாளும் காட்சி தருவார்கள். ஆனால் மகாலஷ்மியோ, குழந்தை மனம் படைத்தவர் என்கிறார்கள் […]

Those who are able to win struggles in life? |Astrology Article

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau In astrological terms, in ones horoscope the third place in Lakna is said to be keerthi sthanam or dhairya sthanam. If subha grahas are to be seated in dhairya sthanam, then the particular horoscope person can overcome any struggle or hindrance that comes their way and they will be crowned […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »