Friday 17th May 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: மருத்துவம்

சருமநோய் தீர்க்கும் கொய்யப்பழம் – அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ்-பகுதி–3

ஜி. விஜயலஷ்மி   சருமநோய் தீர்க்கும் கொய்யப்பழம்   சருமநோய் தொந்தரவுகள் இப்போது அதிகமானவர்களுக்கு இருக்கிறது இதன் காரணம் வைட்டமி  சி குறைபாடு. பிரிட்டிஷ் கடற்படையினர் தங்கள் கப்பல்களில் பயணம் செய்பவர்களுக்கு சர்மவியாதிகள் வராமல் தடுக்க  எலுமிச்சை பழச்சாற்றை கொடுத்தார்கள். அதுபோல கொய்யாப்பழத்திலும் வைட்டமி சி இருக்கிறது. கொய்யாப்பழம் சாப்பிட்டால் சர்மவியாதிகள் நீங்கும். அத்துடன் இருதயத்தை பலப்படுத்தும். மலசிக்கலால் அவதிப்படுபவர்கள், தினமும் ஒரு கொய்யப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மலசிக்கல் பிரச்சனை தீரும். ரத்தசோகைக்கும் நல்ல மருந்து கொய்யப்பழம். ஐதராபாத்தில் […]

காஃபி பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

நிரஞ்சனா காலையில் எழுந்தவுடன்  ’பெட் காஃபி’ சாப்பிடும் பழக்கம் பலருக்கு  இருக்கிறது. காலையில் ’பெட் காஃபி’யின் முகத்தில் விழித்தால்தான் அன்றைய நாள் ’Bad day’யாக இருக்காது என்கிற செண்டிமென்டும் சிலருக்கு இருக்கிறது. என்னதான் விலை உயர்ந்த ஆரோகிய பானங்களை பருகினாலும், காஃபியின் ருசிக்கு அவை ஈடாகாது. தேவாமிர்தம் என்று கூட காஃபியை சொல்லலாம். நமக்காக இந்த காஃபியை முதலில் கண்டுபிடித்தது ஆடுகள்தான். வெளிநாட்டில் வாழ்ந்த ஒரு பெண்மணி, தன்னுடைய ஆடுகளை மேய்க்க காட்டுக்குள் அழைத்துச் செல்வாள். அந்த […]

அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ்- பகுதி – 2

சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்   ஜி. விஜயலஷ்மி   அஜீரண கோளாறு தீர…   1. எந்த உணவு சாப்பிட்டாலும் சிலருக்கு ஜீரணமாகாமல் அவதிப்படுவார்கள். இட்லி சாப்பிட்டாலும் ஜீரணமாகவில்லை என்பார்கள். இதற்கு காரணம்  சாப்பிடும்போது தண்ணீரை குடிப்பதால்தான். பிறகு எப்போதுதான் தண்ணீரை குடிப்பது? என்றால் சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடிக்கலாம் அல்லது சாப்பிட்ட பிறகு தண்ணீர் அருந்தலாம். சாப்பிடும் போது நடுநடுவே தண்ணீர் குடிக்கக்கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். காரணம்,  சாப்பிடும் உணவை ஜீரணம் செய்ய வயிற்றில் திரவம் […]

அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ்- பகுதி–1

ஜி. விஜயலஷ்மி 1 .  உஷ்ணத்தால் உடல் அதிக உஷ்ணதன்மையடையும். இதற்கு மருந்து, தொப்புளில் விளக்கெண்னை அல்லது நாமகட்டியை தடவலாம். அதேபோல வெந்தயத்தை இரவில் ஊர வைத்துவிட்டு, காலையில் அந்த வெந்தயத்தையும் அந்த தண்ணீரையும் மோரில் கலந்து சாப்பிட்டால், வயிற்றுவலி நீங்கும். அல்லது இளநீரிலும் ஊறிய வெந்தயத்தை கலந்து குடித்தால் வயிற்றில் இருக்கும் உஷ்ணம் நீங்கும். 2. இப்போதெல்லாம் பெரும்பாலன வீடுகளில் கம்ப்யூட்டர் இருக்கிறது. டி.வி பார்ப்பதைவிட கணிணியைதான் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உபயோகிக்கிறார்கள். […]

நீரிழிவு கட்டுப்படுத்தும் சிறுகீரை

Read This Article in ENGLISH நிரஞ்சனா நோய் இல்லாமல் வாழ்வது என்பது இந்த காலத்தில் நடக்குமா என்றால் சந்தேகமே. அவசர உலகத்தில் எல்லாமே அவசரமாகதான் நடக்க வேண்டும். நடையிலும் சரி, செயலிலும் சரி இதனால் பெரியோர்கள் மட்டும் அல்லாமல் குழந்தைகளும் உடலளவில் பாதிக்கப்படுகிறார்கள். அதிக டென்ஷன்தான் வியாதிகளுக்கு முதல் படியாக இருக்கிறது. இந்த மனஉலைச்சல்தான் இரத்தகொதிப்பு, நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது.    இந்த நீரிழிவு நோய், பெரியவர்களையும் மட்டும் அல்லாமல், இன்று குழந்தைகளையும் பாதிக்கிறது. இதற்கு […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech