Sunday 3rd May 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: கதம்பம்

ஒபாமாவின் கை ஓங்குமா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau அமெரிக்க அதிபர் திரு. பராக் உசேன் ஒபாமா (Barack Hussin Obama) 04.08.1961-ஆம் ஆண்டு, மாலை 07.24 மணிக்கு, அமெரிக்காவின் Honolulu என்ற ஊரில் ரிஷப இராசி, மகர லக்கினம், ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்துள்ளார். மகர லக்கினத்தில் குரு, சனி இணைந்து “வசுந்தர யோகம்” தருகிறார்கள். தன-குடும்ப ஸ்தானத்தில் கேது, பஞ்சமத்தில் சந்திரன், 6-ல் சுக்கிரன் மற்றும் சப்தமத்தில் சூரியன், புதன் இணைவு, “புத ஆதித்யாய யோகம்” உண்டாக்கியது. இதன் […]

குரு பலன் வந்துவிட்டதா என தெரிந்துக்கொள்வது எப்படி?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. குரு பலன் என்பது திருமணத்தை பற்றி கூறும் பலனாகும். அதாவது ஒரு ஆணுக்கோ அல்லது ஒரு பெண்ணுக்கோ திருமண பேச்சு தொடங்கும்போது, பெண்ணுக்கும், ஆணுக்கும் குரு பலன் வந்துவிட்டதா? என்றுதான் கேட்பார்கள். காரணம், குரு பலன் இல்லையென்றால் திருமண பேச்சு பேச்சோடுதான் இருக்கும். மற்றபடி எந்த முன்னேற்றமும் தெரியாது. அதையும் மீறி ஒருவேளை திருமணம் நடந்தாலும் மண வாழ்க்கை சிக்கல் நிறைந்ததாக அமைந்துவிடும். அதுவே குரு பலன் வந்துவிட்டால் திருமண […]

சாப்ட்வேர் வேலை கிடைக்குமா? அரசாங்க வேலை கிடைக்குமா? இலவச ஜோதிட கேள்வி-பதில் பகுதி!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Click for Previous Part கேள்வி : வணக்கம் ஐயா, 2014-ல் எனக்கு சனி திசை ஆரம்பிக்கிறது. இந்த காலகட்டத்தில் நான் வீடு வாங்குவேனா? -அருள்குமார் ராஜாராமன் பதில்: உங்கள் ஜாதகப்படி லக்கினத்திற்கு சுகாதிபதி சனி திசை நன்மை தரும். சனி, பாக்கிய ஸ்தானமான 9-ல் இருப்பதால், வீடு அமையும் யோகம் உண்டு. கேள்வி  : நான் தொடர்ந்து பக்தி பிளானட் பார்த்து வருகிறேன். இதில் உள்ள தகவல்கள் […]

ஒருகோடி கொடுத்தால் தான் கால்ஷீட் என்று பிடிவாதம் பிடிக்கும் நடிகை

தெலுங்கில் காஜல் அகர்வால் நடித்த “மகதீரா” படம் சூப்பர் ஹிட்டானதால் ஒரே நாளில் முன்னணி நடிகைகளில் ஒருவரானார். இதனால் ஒருகோடி கொடுத்தால் தான் கால்ஷீட் என்று பிடிவாதமாக இருந்தார். “பீல்டுக்கு வந்தபோது லட்சங்களுக்கே தள்ளாடியவர், ஒருகோடி கேட்கிறாரே” என்று ஆந்திர தயாரிப்பாளர்கள் முணுமுணுத்தார்கள். அதைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி, “இன்னும் ஐந்து வருடம் கழிந்தால் என்னையும் தேடும் நடிகைகளின் லிஸ்டில் சேர்த்துவிடுவார்கள். இப்போது கேட்காமல் எப்போது கேட்பதாம்” என்றார். ஒரு கோடி கேட்டவரிடம். கொஞ்சம் குறைக்கக்கூடாதா? […]

வேப்ப மரம் உள்ள இடத்தில் குலதெய்வம் குடியிருக்கும்!

Written by Niranjana ஒரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகமே தண்ணீரால் மூழ்கியது. அந்தக் காலத்தில் மிக பெரிய சுனாமி அதுவாகத்தான் இருக்கும். அதன் பிறகு வேலையில்லாமல் சிவபெருமானுக்கு போர் அடித்தது. மறுபடியும் உலகத்தை உருவாக்கலாம் என்ற எண்ணத்தில் மறுபடியும் உலகத்தை உருவாக்கினார். முதலில் எதை உருவாக்குவது என்று தீவிர சிந்தனையில் இருந்த போது, வேதங்களை அதாவது வேத மந்திரங்களை வேப்பமரங்களாக மாற்றினார் சிவபெருமான். அதன் பிறகுதான் ஜீவராசிகளை படைத்து புதிய உலகத்தை உருவாக்கினார். கண்களுக்குத் தெரியாத […]

கேரட் அல்வா

கேரட் அல்வா தேவையான பொருட்கள் கேரட் – ½ கிலோ சர்க்கரை – 300 கிராம்  நெய் – 50 கிராம்  முந்திரிப் பருப்பு – 20 கிராம்  சாரைப் பருப்பு – 20 கிராம்  வெள்ளரி விதை – 20 விராம் பால் – ¼ லிட்டர் ஏலக்காய் பொடி – ½ ஸ்பூன் உலர்ந்த திராட்சை – 20 கிராம் செய்முறை முதலில் கேரட்டை நன்கு சுத்தமாகக் கழுவி துருவலில் துருவிக் கொள்ள வேண்டும். […]

கத்தரிக்காய் – மொச்சை பொரித்தகூட்டு

கத்தரிக்காய் – மொச்சை பொரித்தகூட்டு செய்முறை ஒரு கிலோ கத்தரிக்காய்க்கு (சிறியதாக நறுக்கியது ) கால் கிலோ வேக வைத்த மொச்சை பருப்பை சேர்த்து அரை கப் வறுத்த பாசிபருப்பும் போட்டு உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக விடவும். அரைக்க வறுத்த உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன் பச்சை மிளகாய் – 2 தேங்காய் துருவல் – முக்கால் கப் சீரகம் – ஒரு டீஸ்பூன் பாசிபருப்பு கத்தரிக்காயும் வெந்தபின், மேற்கண்டவற்றை அரைத்து கூட்டில் […]

கருவில் இருக்கும் குழந்தைக்கு முக்கிய தேவை அயோடின் சத்து

கருவில் உள்ள குழந்தைக்குத் தேவையான அயோடின் சத்து அதன் தாயிடமிருந்து கிடைக்காத நிலையில், பிறவிலேயே சில குறைபாடுகள் ஏற்படும். குழந்தைப் பருவத்திலேயே முறையான மூளை மற்றும் உடல் வளர்ச்சி இல்லாத நிலை போன்றவை ஏற்படக்கூடும். பிறந்த குழந்தைகளுக்குப் போதிய நினைவாற்றலும் சுய சிந்தனையும் இல்லாத நிலையுடன் தைராய்டு பாதிப்பு, பிறக்கும்போதே முன் கழுத்துக் கழலை, வளர் இளம் பருவத்தில் உள்ளவர்களுக்கு முன் கழுத்துக் கழலை, உடல் வளர்ச்சிப் பாதிப்பு, இளம் வயதில் வரும் ஹைப்போ தைராய்டிசம், மன […]

முடி உதிர்வதைத் தடுத்து. இரத்த சுத்தப்படுத்தும் முட்டைக்கோஸ்

முட்டைக்கோசைக் குறைந்த அளவில் நீரில் வேகவைக்க வேண்டும். வேகவைத்த நீரைச் சமையலில் சேர்த்தால்தான் இதன் சத்துகளை நாம் பெற முடியும். பச்சையாக உண்ணக்கூடிய கீரைகளில் முட்டைக்கோசும் ஒன்று என்றாலும், வயிற்றுப் புண்ணுள்ளவர்கள் பச்சையாகச் சாப்பிடக்கூடாது. உடல் நலத்திற்கும், உயிர்வளத்திற்க்கும் ஏற்றது முட்டைக்கோசு. நீர்ச்சளியைப் போக்க வல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் முட்டைக்கோசை அதிகமாகத் தங்கள் உணவு வகைகளோடு  சேர்த்துச் சாப்பிடுவது நல்லது. முக்கியமாகத் தாதுக்குறைவு ஏற்பட்டவர்கள் இதனைத் தாராளமாகச் சேர்த்தக்கொள்ள வேண்டும். உடல் பலத்திற்கும், உடல் தளர்ச்சியுற்றோருக்கும், […]

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட கார் 865, 000 டாலருக்கு ஏலம் போனது

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் ஜேம்ஸ்பாண்டின் ஆக்ஷன் நடிப்பைக்கூட ரசிகர்கள் மறந்துவிடுவார்கள். ஆனால் அந்தப் படங்களில் பயன்படுத்தப்பட்ட நீர் மூழ்கி காரை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார்கள். இந்த நீர்மூழ்கி கார் கடந்த 1973லிருந்து 1985ஆம் ஆண்டு வரையில் துப்பறியும் நிபணர் ஜேம்ஸ்பாண்டாக நடித்த பல திரைப்படங்கள் நடித்து மிகப்பெரும் வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறது. 1977இல் வெளிவந்த “தி ஸ்பை ஹூ லவ்டு மீ” ஜேம்ஸ்பாண்ட் படத்தில் பயன்படுத்தப்பட்ட அந்த கார் ஜேம்ஸ்பாண்ட் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. தற்போதும் இயங்கும் […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »