Saturday 21st September 2024

தலைப்புச் செய்தி :

Category archives for: Photo Gallery

மருத்துவ குணம் நிறைந்த ‘மிளகு’

நிரஞ்சனா வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள்  போல மிளகும் பார்வைக்கு சிறியதாக இருந்தாலும் இதனுள் அடங்கி உள்ள சக்தி அபாரமானது. ”பத்து மிளகிருந்தால் பகைவர் வீட்டிலும் உண்ணலாம்” என்று பழமொழியே இருக்கிறது. பகைவர் என்று தெரிந்தும் ஏன் அவர்கள் இல்லத்தில் சாப்பிடவேண்டும்? என்ற கேள்வியெல்லாம் கேட்க கூடாது. எதற்கு இந்த பழமொழி உண்டானது என்றால், நம் உடல்நிலை கூட ஒரு பகைவனை போலதான். எந்த நேரத்தில் நம் உடலின் நிலை மாறும் என்று யாராலும் யூகிக்க முடியாது. இன்று சாப்பிட்டு ஜீரணித்த […]

திருப்பம் தரும் நட்சத்திர மரங்கள்

நிரஞ்சனா மரம் வளர்ப்போம் வளம் பெருவோம் என்று கூறுவார்கள். மரம் வளர்ந்தால் எப்படி வளம் கிடைக்கும்.? மரம் இருந்தால்தான் மழை வரும். நல்ல காற்று கிடைக்கும். அத்துடன் வீட்டுக்கு தேவையான ஜன்னல்கள், கதவுகள் போன்றவையும், காகிதங்கள் போன்றவையும் அதிகபட்சம் மரங்களால்தான் கிடைக்கிறது. இப்படி, மரங்கள் நம் வாழ்வோடு ஒன்றிருக்கிறது. அத்துடன் நாம் பிறந்த நட்சத்திரத்திற்கு ஏற்ற மரத்தை வளர்த்தால் நிச்சயம் நம் வாழ்வில் ஏற்பட்ட இன்னல்கள் நீங்கும். நமக்கு உகந்த நட்சத்திர மரத்தை வளர்த்தால் அது எப்படி […]

ஸ்ரீஇராகவேந்திரரின் ஆத்மாவுடன் பேசிய சர் தாமஸ் மன்றோ

நிரஞ்சனா ஆத்மாவுக்கு சக்தி இருக்கிறதா என்றால், உடல் அழிந்தாலும் ஆத்மா அழிவில்லாதது. அதிலும் சித்தர்கள், மகான்கள், ஞானிகளின் புனித ஆத்மாக்கள் மகிமை நிறைந்தவை. ஆண்டாண்டு காலங்கள் இந்த பூலோகத்தில் நிலைத்து இருக்கும். மகான்களும், சித்தர்களும் உயிரோடு இருக்கும் போது, தியானம் செய்து தங்களின் ஆத்மாவை அமைதியாகவும் சக்தி வாய்ந்ததாகவும் வைத்திருப்பார்கள். அவர்களின் உடல் அழிந்தாலும் கூட அழிவில்லாத ஆத்ம ரூபமாக நம்மை சுற்றிதான் அவர்கள் இருக்கிறார்கள். ஸ்ரீஇராகவேந்திரரின் ஆத்மாவுடன் பேசிய சர் தாமஸ் மன்றோ  கி.பி 19- […]

ஐஸ்வர்யங்கள் தரும் கோமாதா

நிரஞ்சனா பசுமாடு எங்கெல்லாம் நன்றாக பராமரிக்கப்படுகிறதோ அங்கெல்லாம் லஷ்மி கடாக்ஷம் இருக்கும். அதனால்தான் தெய்வசக்தி நிறைந்த கோயில்களில் கூட பசுமாடுகளை வளர்த்து அதற்கு முறையாக ’கோ பூஜை’ செய்யும் வழக்கத்தை வைத்திருக்கிறார்கள்.  எப்பேர்பட்ட தோஷத்தையும் போக்கும்  ஆற்றல் பசுவுக்கு இருக்கிறது.  மகாபாரதத்தில் பிஞ்சு குழந்தையான கண்ணனை கொல்ல கம்ஸன், பல முயற்சிகளை மேற்கொண்டான். அதில் ஒரு முயற்சியாக அரக்கி ஒருத்தியை அனுப்பினான். அந்த அரக்கி, அழகான பெண் வடிவம் எடுத்துக் கொண்டு யசோதையின் வீட்டிற்கு வந்தாள். அங்கே குழந்தை […]

தன் பக்தனை காப்பாற்றிய பாபா

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி –19 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்   நிரஞ்சனா   ஒரு பெண் என்றும் பாராமல் சபையில் சேலை உருவப்பட்டு அவமானத்துக்கு ஆளானா திரௌபதி, தன் மானத்தை காக்க ’கிருஷ்ணா’ என்று கதறி அழைத்தாள். அந்த அபாய குரலுக்கு அருள் புரிந்தான் – மானம் காத்தான் கண்ணன். அதுபோல பகவான் ஸ்ரீசாய்பாபா, தன் பக்தர்களை என்றென்றும் காப்பாற்றிக்கொண்டு இருக்கிறார். பாபாவை நம்பிக்கையுடன் ஒருமுறை வணங்கினாலே அவருடைய செல்லபிள்ளையாகிவிடுகிறோம். எந்த ஆபத்து […]

நெசப்பாக்கம் அருள்மிகு மாரியம்மன் திருவிழா

சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள 100 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த, மகிமை நிறைந்த அருள்மிகு மாரியம்மன் கோயில் திருவிழா நேற்று நடைப்பெற்றது. கோயிலின் முக்கிய நிகழ்வான தீ மிதி நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்தனர். நேற்று இரவு முதல், அம்மன் வீதி உலா வரும் வைபவம் நடைப்பெற்றபோது எடுத்த படம். படங்கள்: கே.விஜய கிருஷ்ணாராவ் © 2012 bhakthiplanet.com  All Rights Reserved

வெளிச்சம் இல்லாத இடத்தில் சாப்பிடக் கூடாது:சாஸ்திரம் தரும் விளக்கம் என்ன?

Written by Niranjana  நல்ல வெளிச்சம் இல்லாத இடத்திலும், இருட்டாக  இருக்கிறபோதும் உணவு எதுவும் சாப்பிடக் கூடாது என்பது சாஸ்திர விதிமுறை. இன்று, விஞ்ஞானம் என்று சொல்வதை அன்றைய நம் முன்னோர்கள் சாஸ்திரம் என்றார்கள். வெளிச்சம் இல்லாத இருட்டான இடத்தில் சாப்பிடும் போது, உணவில் ஏதேனும் பூச்சிகள் விழுந்தால் அதை தெரியாமல் நாம் சாப்பிட்டுவிடக் கூடும். இதனால் சில சமயங்களில் உயிருக்கே கூட ஆபத்து நேரலாம். ஆகவே இருளில் சாப்பிடக் கூடாது என்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் […]

எந்த ஜாதகம் மக்கள் மத்தியில் புகழ் கொடுக்கிறது? – இயக்குனர் ஷங்கர் ஜாதகம்

Click & Read Previous Part  Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. எந்த ஜாதகம் மக்கள் மத்தியில் புகழ் கொடுக்கிறது என்கிற இந்த பகுதிக்கு வாசகர்களின் அமோக வரவேற்புக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உழைப்பு என்கிற விஷயம் நம்மிடம்தான் இருக்கிறது அதற்கு பலன் தரும் புகழ் என்பது இறைவன் நமக்கு வரமாக தருவது. ”தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.” என்பது வள்ளுவர் வாக்கு. ஒருவர் பிறக்கிறார் என்றால் அவரின் பெயரை ஊர் […]

நீங்களும் ஜெயிக்கலாம்

நிரஞ்சனா   தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம். ஒருவேளை தோல்வி அடைந்தால் மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்று எண்ணினால் எதையும் செய்ய முடியாது – சாதிக்கவும் முடியாது. சாதிக்கவேண்டும் – வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் எந்த வயதிலும் சாதிக்கலாம் – வெற்றிபெறலாம். வீரசிவாஜி இளம்வயதில் சாதித்தார். கடும்போராட்டத்திற்கு பிறகு வயது முதிர்ந்தாலும் மனம் தளராமல் காந்தியடிகள் சாதித்தார்கள். அதுபோலதான் கரிகாலசோழனும். ஒரு வழக்குக்கு தீர்ப்பு சொல்ல வேண்டும். ஆனால் வயதில் பெரியவர்கள் தீர்ப்பு சொன்னால் […]

சருமநோய் தீர்க்கும் கொய்யப்பழம் – அன்றாட வாழ்வுக்கு உபயோகமான டிப்ஸ்-பகுதி–3

ஜி. விஜயலஷ்மி   சருமநோய் தீர்க்கும் கொய்யப்பழம்   சருமநோய் தொந்தரவுகள் இப்போது அதிகமானவர்களுக்கு இருக்கிறது இதன் காரணம் வைட்டமி  சி குறைபாடு. பிரிட்டிஷ் கடற்படையினர் தங்கள் கப்பல்களில் பயணம் செய்பவர்களுக்கு சர்மவியாதிகள் வராமல் தடுக்க  எலுமிச்சை பழச்சாற்றை கொடுத்தார்கள். அதுபோல கொய்யாப்பழத்திலும் வைட்டமி சி இருக்கிறது. கொய்யாப்பழம் சாப்பிட்டால் சர்மவியாதிகள் நீங்கும். அத்துடன் இருதயத்தை பலப்படுத்தும். மலசிக்கலால் அவதிப்படுபவர்கள், தினமும் ஒரு கொய்யப்பழத்தை சாப்பிட்டு வந்தால் மலசிக்கல் பிரச்சனை தீரும். ரத்தசோகைக்கும் நல்ல மருந்து கொய்யப்பழம். ஐதராபாத்தில் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech