சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும். Written by Niranjana ஐயப்பனின் மீது பகையாக இருந்த பந்தள நாட்டின் மந்திரி, தம்முடைய துஷ்ட திட்டங்களை நிறைவேற்ற அரசியின் துணை இருந்தால்தான் இயலும் என்பதை புரிந்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஐயப்பனை பற்றி ஏதேனும் குறை சொல்வதையும், “காட்டில் கிடைத்த தத்துபிள்ளை இந்த நாட்டை ஆளுவதை விட, நீங்கள் பத்து மாதம் சுமந்து பெற்ற பிள்ளை இராஜராஜன்தான் ஆள வேண்டும், அதைதான் மக்களும் விரும்புவார்கள்” என்று அரசாங்க விஷயங்களில் தலையிட விரும்பாத […]
Written by Niranjana எது நடந்தாலும் அது நன்மைக்கே என்பது ஆன்மிக சான்றோர்களின் வாக்கு. மகிஷாசுரனால் அவதிப்பட்ட தேவர்களை காக்க துர்கை அவதாரம் எடுத்து மகிஷாசுரனை அழித்து தேவர்களுக்கு மகிழ்சியை நிம்மதியை தந்தார். “மகிஷாசுரன் மரணம் அடைந்ததால் தேவர்கள் மகிழ்ச்சி கடலில் மிதக்கிறார்கள். தேவர்களின் மகிழ்ச்சியை அழிப்பேன்.” என்று கங்கனம் கட்டினாள் மகிஷாசுரனின் தங்கை மகிஷி. அதனால் பிரம்மனை நினைத்து தவம் செய்தாள். மகிஷியின் தவத்தை ஏற்று பிரம்மன் காட்சி கொடுத்தார். தமக்கு யாராலும் மரணம் நேரக் […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டு பிறப்பின் விசேஷம் என்னவென்றால், 12 இராசிகாரர்களுக்கும் “கெஜகேசரி யோகம்” என்கிற சிறப்புக்குரிய யோகத்தை கொடுத்து மகிழ்விக்க போகிறது. சிம்ம இராசி, கன்னி லக்கினம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறக்கும் ஆங்கில புத்தாண்டு, அமோகமாக இருக்கும். செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனை பெறுவதால், நாட்டில் தொழில் வளம் விருத்தியாகும். அன்னிய […]
Written by Niranjana சிக்கல் சிங்காரவேலன் திருக்கோயில் நாகப்பட்டினத்தில் இருந்து 5 கி.மீ தொலைவில் இருக்கிறது. சிக்கல் என்று ஊரின் பெயருக்கு காரணமானவர் சிவனை நினைத்து தவம் செய்ய ஏற்ற இடம் தேடி வசிஷ்ட முனிவர் பல ஊர்களுக்கு சென்றுக்கொண்டிருந்தார். அப்போது ஓர் அடர்ந்த காட்டுபகுதியை கண்ட முனிவர், இந்த இடம் தவம் செய்ய ஏற்றது என்பதை உணர்ந்து அந்த இடத்தில் தவம் செய்ய துவங்கினார். தவம் செய்வதற்கு முன்னதாக சிவலிங்கத்தை செய்து வழிப்பட்டால் இன்னும் சிறப்பாக […]
Be blessed in Diwali Written by Preetha We all have been celebrating Diwali for years and will continue for years coming too. Diwali is a festival of rejoice which is being celebrated almost throughout India. We all know the famous Hindu mythology that talks about the emergence of Diwali. Lets talk about it, but before […]
சுக்கு 50 கிராம், மிளகு 50 கிராம், ஓமம் 50 கிராம், அரிசித்திப்பிலி 5 கிராம், கண்டதிப்பிலி 5 கிராம், சித்தரத்தை சின்னத்துண்டு, மஞ்சல் சின்னத்துண்டு, ஏலக்காய், லவங்கம் வாசனைக்கு. எல்லாப் பொருளையும் சுத்தம் பண்ணி, மிக்ஸியில பொடி பண்ணிடுங்க. (ஊற வைச்சும் அரைக்கலாம்) அரை கிலோ வெல்லத்தை இளம்பாகு வைச்சு அதுல இந்தப்பொடியைக் கொட்டி, நல்லா சுருண்டு வர்ற வரைக்கும் கிளறுங்க. ஒட்டாம இருக்க, கொஞ்சம் நெய் ஊற்றுங்க. அல்வா மாதிரி சுருண்டு வந்திடுச்சா. இறக்கி […]
தேவையான பொருட்கள் மைதா – 1 கப் ரவா – ¼ கப் உப்பு – சிறிதளவு எண்ணெய், வனஸ்பதி – பொரித்தெடுக்க பூரணம் செய்ய முந்திரிப்பருப்பு – ½ முலாம்பழ விதை – ½ கப் பொடித்த சர்க்கரை – 1 கப் ஏலக்காய்ப் பொடி – சிறிதளவு செய்முறை மைதா, ரவா, உப்பு ஆகியவற்றுடன் போதிய அளவு தண்ணீர் கலந்து கெட்டியாக மாவைப் பிசையவும் ஒரு ஈரத்துணியால் மூடி ½ மணி நேரம் வைக்கவும் […]
தேவையான பொருட்கள் பச்சரிசி – 1 கப் உளுத்தம் பருப்பு – ½ கப் பாசிப்பருப்பு – 1 கப் வெல்லம் – 1 கைப்பிடி தேங்காய் – 1 மூடி நெய் – 50 கிராம் சர்க்கரை – 200 கிராம் எண்ணெய் – ½ கிலோ உப்பு – ¼ டீஸ்பூன் செய்முறை பாசிப்பருப்பை சிறிது நேரம் ஊறவைத்து வடிகட்டி இட்லித் தட்டு ஆவியில் வைத்து அரை வேக்காடாக வேக வைத்துக் கொள்ளவும். தேங்காய் […]
தேவையான பொருட்கள் கடலை மாவு – ¼ கப் அரிசிமாவு – ¼ கப் மிளகாய்ப்பொடி – ½ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு பெரிய வெங்காயம் – 4 எண்ணெய் 200 கிராம் செய்முறை வெங்காயத்தை இரண்டாக நறுக்கி அதன் பின் அதை நிளவாக்கில் மிகவும் நைசாக நறுக்கிக் கொள்ளவும். இப்படி நறுக்கினால் பக்கோடா மிகவும் ருசியாக இருக்கும். வெங்காயம், கடலை மாவு, அரிசி மாவு மிளகாய்பொடி, உப்பு 4 ஸ்பூன் எண்ணெய் இவற்றுடன் […]
தேவையான பொருட்கள் கடலைப்பருப்பு – 250 கிராம் வெங்காயம் – ¼ கிலோ (பொடியாக நறுக்க வேண்டும்) தக்காளி – ¼ கிலோ சோம்பு – 1 டீஸ்பூன் முழுப் பூண்டு – 1 மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன் தனியாத்துஸள் – 3 டீஸ்பூன் மஞ்சள்தூள் – ½ டீஸ்பூன் கருவேப்பிலை – சிறிதளவு காய்ந்த மிளகாய் – 3 தேங்காய் – ½ மூடி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 5 […]