
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருடைய ஜாதகத்தில் சுகஸ்தானம் எனும் 4-ம் இடத்தில் இராகு அல்லது கேது அல்லது சனி இருந்தால் அந்த ஜாதகருக்கு சுகம் கெடுகிறது. லக்கினத்திற்கு 4-ம் இடத்தில் அமைந்த இக்கிரகங்கள் அந்த ஜாதகரை சுகமாக இருக்க விடாது. சலியாத உழைப்பு அல்லது உடல் உபாதை கொடுத்துக்கொண்டு இருக்கும். கொஞ்ச நேரம் நிம்மதியாக உட்கார முடிகிறதா என்று அங்கலாய்த்துக் கொள்பவர்களின் ஜாதக கிரக நிலைகள் மேற்படி அமைந்திருக்கும். கிரகங்கள் படுத்தும்பாடு அப்படி. ஆனால் […]

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருடைய வாழ்வை நிர்ணயிப்பது முன்ஜென்ம கர்மவினை. இதையே விதிபயன் என்றும் சொல்கிறோம். ஒழுக்கம், மனிதாபிமானம், நேர்மை, கலாசார கட்டுப்பாடு போன்றவை ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள். இத்தகைய விதிகளை அவன் மீறும்போதுதான், சட்டவிதியை மீறும்போது தண்டனைக்கு ஆளாவது போல, நல்லவற்றை செய்ய தவறிய காரணத்தால் கொடும் தீவினை மனிதனை ஆட்டிபடைக்கிறது. ஒரு மனிதன் செய்கிற தீய செயல்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு அவனை நோக்கியே […]

Vijay Krishnarau G சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் | Click for Previous Page ஒரு வீட்டுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் மிக அவசிய தேவை தண்ணீர். நமக்கு விதவிதமான உணவு வகைகள் பரிமாறப்பட்டாலும் ஒரு டம்ளர் தண்ணீராவது உடன் இருந்தால்தான் பாதுகாப்பாக இருக்கும். அதுபோல ஒரு வீட்டில் ஆயிரமாயிரம் வசதிகள் இருந்தாலும், வெளிநாட்டு பொருட்கள் கொட்டி கிடந்தாலும், ஒரு குடம் தண்ணீருக்கு காரில் ஊரையேல்லாம் சுற்றி திரியும் பணக்காரர்களையும் பார்த்திருக்கிறாம். ஒரு நாட்டின் வளத்தை கூட […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவருக்கு தொழில் அமைவது என்றால் அது ஒரு மிக பெரிய அதிர்ஷ்டம். தெரியாத தொழில் செய்து கெட்டவர்கள் உண்டு. தெரிந்த தொழில் செய்து கெட்டவர்கள் கிடையாது என்பார்கள். காரணம் தெரிந்த தொழில் செய்பவர்களுக்கு, தொழில் நுணுக்கங்கள் தெரிந்திருக்கும். ஒரளவாவது லாப-நஷ்டங்களை கணிக்க இயலும். ஒரு தொழில் தொடங்கி அதில் லாபம் எதுவும் வருவதாக தோன்றவில்லை என்றால், உடனே அந்த தொழிலை விட்டுவிட்டு வேறு ஒரு புதிய தொழில் தொடங்குபவர்கள் உண்டு. […]
Sri Durga Devi upasakar, Astrologer V.G.Krishnarau. நீலம் – சாண்டி என்று உலகில் புயல் – மழை வந்து ஓய்ந்தாலும், 09.11.2012 முதல் 18.12.2012வரை செவ்வாய் தனுசில் சஞ்சாரம் செய்கிற காரணத்தாலும், இந்த காலகட்டத்தில் சுக்கிரன், துலா இராசியில் சனியுடன் சஞ்சாரம் செய்கிற காரணத்தாலும், மேலும் தனுசில் இருக்கும் செவ்வாயை, சனியும், சூரியனும் பார்வை செய்வதாலும், மீண்டும் இயற்கை சீற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. கனமழை, வெள்ளப்பெருக்கு, நில நடுக்கம், பூகம்பம் உள்ளிட்டவை உலகில் பல இடங்களில் […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. தன் மருமகனை பல நாட்களாக “வீட்டுக்கு வாங்க மாப்ளே” என்று அழைத்துக்கொண்டே இருந்தார் அந்த மாமனார். மனைவியும், “எங்கப்பா எவ்வளவு நாளா கூப்பிடுகிட்டே இருக்காரு. போய்தான் தங்கிட்டு வருவோமே” என்றாள். இதனால் அந்த மாப்பிள்ளை, தன் அம்மாவிடம், “நான் மாமனார் வீட்டில் சில நாட்கள் தங்கிவிட்டு வரட்டுமா?.” என கேட்டான். அதற்கு அவன் தாய், “தாராளமாக போ. ஆனால் உன் மாமனார் வீட்டில் நீ சாப்பிடும்போது அந்த உணவில் உன் […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648 நாத்தனார் நட்பும், நார்த்தங்காய் உப்பும் வீண் போகாது. நார்த்தங்காய்க்கு போடவேண்டிய உப்பை சரியாக போட்டால் காய் காலாவதி ஆகாது. அதைப்போலவே நாத்தனாரிடம் நட்பு பாராட்டினால் குடும்பத்தில் விரிசல் இல்லை. சுனாமி இல்லை. மாமியாருக்கு அடுத்து நாத்தனார் ராஜ்யம்தான் சில குடும்பங்களில் நடக்கிறது. உடன் பிறநத சகோதரிகள் அந்த வீட்டின் தாய் போல எனவும், அந்த வீட்டின் குலதெய்வம் எனவும் கிராமபுறங்களில் ஒரு ஆணின் உடன்பிறந்த […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648 மலர்கள் உள்ள கொடிகள், பழங்கள் உள்ள மரங்கள் எப்படி பார்ப்பதற்கு அழகாக இருக்கிறதோ அதை போலவே திருமணம் செய்துக் கொண்டு குடும்பமாக இருக்கும்போது கிடைக்கும் மதிப்பு, மரியாதை அற்புதமானது. லட்சாதிபதியாக இருக்கலாம், கோடீஸ்வரராக இருக்கலாம் ஆனால் வாடகை வீட்டில் இருந்தால் மதிப்பு குறைவுதான். சாதாரண தொழிலாளியாக இருந்தாலும் அவனுக்கு சிறு வீடு அது சொந்த வீடு என்றால் அதனுடைய மதிப்பே வேறு. அதைப்போலவே தனி […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. கடன்பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன். இராவணனின் மன நிலையை சரியாக எடுத்துச் சொல்ல கம்பன் எழுதிய அற்புத வரிகள் இது. கடன்பட்டவனுக்கு நிம்மதி இருக்காது. கடன் வாங்கினாலே எவருக்கும் தலை வணங்காதவனையும் கடன்காரனிடம் தலை குனிந்து நிற்கச்செய்யும். “கடன் வாங்கி அதில் நிலம் வாங்கி, அந்த கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் வாங்கிய நிலத்தை விற்றேன், ஆனால் வாங்கிய கடன் மட்டும் இன்னும் அப்படியே நிற்கிறது“ […]
நிரஞ்சனா விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்தில் ஆத்மாவாவது, பேய்யாவது என்று பலர் கூறினாலும் விஞ்ஞானம், நாம் காணும் கனவு உண்மைதானா என்பதை அறிய அதற்கும் ஒரு மிஷினை கண்டுபிடித்தனராம். அது, நாம் என்ன கனவு காண்கிறோம் என்பதை நம் மூளையில் இருந்து அந்த மிஷின் பதிவு செய்யுமாம். கனவு எப்படி ஏற்படுகிறது என்றால், எதனை ஆழ்மனதில் நினைக்கிறோமோ அதுவே கனவாக மாறுகிறது என்றாலும், இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அதாவது ஒருவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் போது […]