Sunday 6th September 2026

தலைப்புச் செய்தி :

Author Archive
Stories written by G Vijay Krishnarau

இராவணனின் அரண்மனையில் அமைந்த வாஸ்து குறை

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 9 விஜய் கிருஷ்ணாராவ் (M) 98411 64648 / 98406 75946 E-Mail : bhakthiplanet@gmail.com   by Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் சிவபெருமானிடமிருந்து பிராணலிங்கம் பெற்ற இராவணன், அதை இலங்கைக்கு எடுத்து செல்ல புறப்பட்டான். பிராணலிங்கத்தை இராவணன் இலங்கைக்கு கொண்டு சென்றுவிட்டால் பிறகு இராவணனை யாராலும் வீழ்த்த  முடியாது. அவனது அட்டகாசத்துக்கும் ஒரு அளவில்லாமல் ஆகி விடும். இதனால் […]

The Bedroom: VAASTHU A SCIENCE OF ARCHITECTURE- part -9

VAASTHU A SCIENCE OF ARCHITECTURE Part – 9   Click for Previous Part  byK. Vijay KrishnaRau The Bedroom Sleep is one of the most important ingredients for a healthy life. If you sleep well, there is no need to go to a doctor. Sleep is the medicine that gives us peace. Lack of sleep throws one off balance […]

The Living Room/Reception;VAASTHU A SCIENCE OF ARCHITECTURE – Part 8

VAASTHU A SCIENCE OF ARCHITECTURE Part 8 Click for Previous Part by Vijay KrisshnaRau The living room/reception Normally, the living room is adjacent to the main entrance. If the house is facing east, the living room should also be on the same side. If the living room is on the northeast, then the occupant is assured of […]

பிராணலிங்கம் பெற்ற இராவணன்; வாஸ்து வியூக நுட்பங்கள் – பகுதி 8

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 8 விஜய் கிருஷ்ணாராவ் வாஸ்துகலை நிபுணர் (M) 98411 64648 / 98406 75946 E-Mail : vijaykrisshnarau@yahoo.in by Vijay Krisshnarau சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் ஸ்ரீமந் நாராயணனின் இந்த கோபத்திற்கு இது மட்டும் காரணம் இல்லை. வேறு சில காரணங்களும் இருந்தது. அதில் முக்கியமாக, தேவர்களுக்கும்-அசுரர்களுக்கும் அவ்வப்போது ஏதேனும் சச்சரவுகள் இருந்துக் கொண்டு இருப்பது வழக்கம். இந்த நேரத்தில்தான் இலங்கையில் அசுரர்களின் தலைவனாக தன்னை அறிவித்துக் கொண்ட […]

ஒரு மனிதனின் ஆயுள்காலம்; பகுதி 2

இதற்கு முந்தைய பகுதி. விஜய் கிருஷ்ணாராவ் இதற்க்கு முன் இருந்த பிறவியில் நாம் செய்த நல்வினை – தீவினைதான் இந்த ஜென்மத்திலும் தொடர்கிறது. இந்த ஜென்மத்தில் ஒரு மகா அயோக்கியன், பாவ – புண்ணியங்களில் நம்பிக்கை இல்லாதவன், அதனால் தன்னுடைய வளர்ச்சிக்காக எதையும் செய்ய துணிந்தவன், ஆனால் அவனுக்குதான் இறைவன் அமோகமான வாழ்க்கையை தந்திருக்கிறான். எத்துணை இன்பங்களை உலகில் இறைவன் வைத்தானோ அத்துணை இன்பங்களும் அவனுக்கே கிடைத்து விடுகிறது. அவனை பார்த்தால் நீங்கள் என்ன சொல்வீர்கள்? கடவுளே […]

ஒரு மனிதனின் ஆயுள்காலம்

விஜய் கிருஷ்ணாராவ் பூமியில் பிறக்கின்ற எல்லா ஜீவ ராசிகளுக்கும் ஒரே சராசரியான  ஆயுள் உண்டு. ஒரு புழு – பூச்சிக்கும் கூட இயற்கை குறிப்பிட்ட காலம் ஆயுளை நிர்ணயித்து இருக்கிறது. குறிப்பாக மனிதனின் ஆயுள் காலத்தை பற்றி இந்திய புராணங்கள் பலவிதமாக சொல்கின்றன. கற்பனைக்கு எட்டாத காலங்கள் வரையில்கூட பலர் இருந்ததாக நம் புராண கதைகளில் இருக்கிறது. ஆனாலும், ஜோதிடம் மனிதர்களின் ஆயுள்காலம் எவ்வளவு என சொல்கிறது என்பதை பார்த்தால், ஒரு மனிதனின் ஆயுள்காலம் 120 ஆண்டுகள் […]

இலங்கையில் கட்டட சாஸ்திரம் | வாஸ்து வியூக நுட்பங்கள் – பகுதி – 7

  சென்ற பகுதியை படிக்கவும்.  விஜய் கிருஷ்ணாராவ் இராமாயண காவியத்தில் இலங்கை பேரரசனான இராவணன், தன் அரண்மனையை மட்டுமின்றி இலங்கை நகரத்தையே கட்டட சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய மனையடிசாஸ்திரப்படிதான் அமைத்திருந்தான். இலங்கையில் இருந்த இராவணனின் அரண்மனை உட்பட அனைத்து கட்டடங்களும் மயனின் ஆலோசனையின்படியே உருவாக்கப்பட்டது. எவராலும் வெல்ல முடியாத பேராற்றல் பெற்றிருந்தான் இராவணன். தன்னுடைய ஜாதக யோகத்தாலும் – மயனின் மனையடி சாஸ்திர ஆலோசனையினாலும் சிறந்து விளங்கிய இராவணன் வீழ்ந்தது ஏன்?. சீதையின் ரூபத்தில் வந்த கொடும் […]

Protective God of Vaasthu

VAASTHU A SCIENCE OF ARCHITECTURE – Part 7 Click for Previous Part Vijay KrisshnaRau West-facing houses Compared to the other directions, houses, with their main entrance facing the west, provide little comfort to their occupants. It is also a general fact that these Vaasthu-flawed houses—that too with the main entrance on the southwestern side—are mostly occupied by […]

மயன் தந்த கட்டடக்கலை; வாஸ்து வியூக நுட்பங்கள் – பகுதி – 6

மயன் தந்த கட்டடக்கலை; வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி – 6 Click for Previous Part by Vijay Krisshnarau வாஸ்து சாஸ்திரம். இது கட்டடங்களின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும, ஒரு கட்டடத்தால் அதன் உரிமையாளருக்கும் – அதில் வசிக்கின்றவர்களுக்கும் எந்த மாதிரியான பலன்களை தந்திடும் என்பதை சொல்கிற ஒரு அற்புதமான கலை. இதனை நம் முன்னோர் காலத்தில் “மனையடி சாஸ்திரம்” என்று அழைத்தனர். இதிலே மனையடி சாஸ்திரத்திற்கும் வாஸ்து சாஸ்திரத்திற்கும் மிக பெரிய […]

Happy Family Life for Women;VAASTHU A SCIENCE OF ARCHITECTURE – Part 6

Click for Previous Part by Vijay KrisshnaRau If the building is facing east, the main entrance at the northeastern corner is very propitious to men. Whether they are involved with the government or engaged in trade, economic prosperity and friends in influential circles are indicated. If the entrance, for some reason, cannot be put up in […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »