
தென்மேற்கில் சமையலறை-பூஜையறை தென்மேற்கும் அதன் குணங்களும் – பகுதி 3 விஜய் ஜி கிருஷ்ணாராவ் SIVA`S VAASTHU PLANNERS சென்ற பகுதியின் தொடர்ச்சி… ஒரு கட்டடத்தின் அல்லது மனையில் தென்மேற்கு மூலை (அ) பகுதி வளர்ந்து இருக்கக் கூடாது என்பதை அறிந்தோம். இப்பொழுது நாம் தெரிந்துக்கொள்ள இருப்பது, தென்மேற்கில் சமையல் அறை இருக்கலாமா? என்பதை பற்றி பார்ப்போம். **நெருப்பு ஆகாது** தென்மேற்கு என்பது ஆளுமை மற்றும் எஜமானதன்மையை, அதிகார பதவிகளை தரக்கூடிய பகுதியாக வாஸ்து சாஸ்திரம் என்கிற […]

Vaasthu Consultant: Vijay G Krishnarau தென்திசையைப் பார்த்தபடி அதிக நேரம் உட்காரக் கூடாது. அத்திசை, எமதர்மராஜாவுக்கு உகந்தது. இறந்தவர்களுக்கு தர்பனை கொடுக்கும் போது மட்டும்தான் தென்திசையை நோக்கி உட்கார வேண்டும். சுபநிகழ்ச்சி நடக்கும் போதும், தெய்வீக யாகங்கள் செய்யும் போதும், தென்திசையை பார்த்து உடகாரக் கூடாது. தென்திசையை அதிகம் நேரம் பார்த்து உட்கார்ந்தால், உடல் உஷ்ணத்தை கொடுக்கும். இதனால் உடல் மெலிந்து வசீகரம் இல்லாத முக அமைப்பை தந்திடும். கிழக்கு – மேற்கு – வடக்கு […]

அனைவருக்கும் வணக்கம். சமீபத்தில் நான் ஒரு காணொளி பார்த்தேன். அது ஒரு ஆன்மிக சொற்பொழிவாளரின் காணொளி. அதில் அவர் பேசும்போது ஒரு கருத்தினைச் சொன்னார். அது என்னவென்றால், நாம் அர்ச்சனை செய்ய கோவிலுக்கு போகும் பொழுது யார் பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதைப் பற்றி ஒரு விளக்கம் தந்தார். கோவிலுக்குள் நாம் நுழைந்தவுடன் நாம் யார்? நம்முடைய பெயர் என்ன? நம்முடைய நட்சத்திரம் என்ன? நம் குலம், கோத்திரம், நம்முடைய பிரச்சனைகள் அனைத்தும் இறைவனுக்கு தெரியும். […]
Jun 26 2020 | Posted in
Bhakthi planet,
Headlines,
Spiritual,
Spiritual,
ஆன்மிக பரிகாரங்கள்,
ஆன்மிகம்,
கட்டுரைகள்,
கதம்பம்,
கோயில்கள்,
செய்திகள்,
ஜோதிடம்,
முதன்மை பக்கம் |
Read More »

விஜய் ஜி கிருஷ்ணாராவ் Sivas Vaasthu Planners Vijay G Krishnarau Contact: 9841164648 வெளிச்சம் என்கிற சொல் தன்னம்பிக்கையை நமக்கு தருகின்ற வார்த்தை மட்டுமல்ல, வெளிச்சம் என்பது முன்னேற்றத்தையும் குறிப்பதாக அமைகிறது. வாழ்க்கையில் எப்போது வெளிச்சம் கிடைக்கும் என்று சிலர் கேட்பார்கள். இருளான வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் தெரிந்தால் அது மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைகிறது. இருட்டான பாதையில் செல்லும் ஒருவருக்கு எங்கோ ஒரு தொலைவில் வெளிச்சம் தெரிந்தால் எப்படி ஒரு நம்பிக்கை பிறக்கின்றதோ அதுபோல, வெளிச்சம் […]
Sep 17 2019 | Posted in
Astrology,
Bhakthi planet,
Headlines,
Home Page special,
Vaasthu,
கட்டுரைகள்,
கதம்பம்,
செய்திகள்,
ஜோதிடம்,
முதன்மை பக்கம்,
வாஸ்து |
Read More »

விஜய் ஜி கிருஷ்ணாராவ் Vijay G Krishnarau Siva’s Vaasthu Planners Contact: 9841164648 கட்டடம் என்பது வெறும் மணல் செங்கலால் கட்டப்படும் உயிரற்ற ஜடப் பொருள் என்று நினைக்கக் கூடாது. அதுவும்கூட நமது வாழ்க்கையில் ஏற்படும் சுகங்களுக்கும் துக்கங்களுக்கும் ஏற்ப தனது சூழலை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. நாம் சந்தோஷமாக இருக்கும் போது நாம் வசிக்கும் வீடு மிகவும் ரம்மியமாக தோற்றமளிக்கும், அதுவே நாம் ஏதேனும் கவலையில் இருக்கும்போது அதே வீடு சோகமாக இருப்பதைப் போன்ற […]

விஜய் ஜி கிருஷ்ணாராவ். SIVA`S VAASTHU PLANNERS சென்ற பகுதியின் தொடர்ச்சி… ஒரு கட்டிடத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு இடம் தென்மேற்கு ஆகும். தென்மேற்கில் குறை ஏற்பட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை சென்ற கட்டுரையில் நாம் பார்த்தோம். இப்பொழுது தென்மேற்கில் அமைக்க கூடாத சில விஷயங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பகுதியில் பார்க்க இருக்கின்றோம். அன்பார்ந்த வாசகர்களே… தென்மேற்கில் முக்கியமாக அமைக்கக்கூடாத அமைப்பு என்பது நீர்நிலைகள். நீர்நிலைகள் என்பது கிணறு, ஆழ்துளைக் […]
May 21 2019 | Posted in
Astrology,
Astrology,
Bhakthi planet,
English,
Headlines,
Home Page special,
Vaasthu,
Vaasthu,
கதம்பம்,
செய்திகள்,
ஜோதிடம்,
முதன்மை பக்கம்,
வாஸ்து |
Read More »

விஜய் ஜி கிருஷ்ணாராவ். பஞ்ச பூதங்களின் சக்திக்கும் அதன் இயக்கத்திற்கும் ஏற்பவே இந்த பூமியானது செயல்படுகிறது. இந்த பூமியை இயக்குகிற பஞ்ச பூதங்களே இந்த பூமியில் வசிக்கும் (அ) வாழும் நம்மையும் இயக்குகிறது. பஞ்ச பூதங்கள் என்பது என்ன? நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டவை. மிகுதியும், குறைவும் நோய் செய்யும் என்பதினை போன்று இவை சரியான பாதையில் சரியாக வழிநடத்தாவிடில் நமது வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கும் குறை செய்யும். மனிதன் […]

Written by Vijay Krishnarau G பாத்ரும் எந்தத் திசையில் அமைவது என்பது மிக முக்கியம். வீட்டின் ஆரோக்கியம், செல்வம், செல்வாக்கு என்று பல விஷயங்கள் இதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. ஒரு வீட்டில் குளியலறையும், கழிவறையும், அமைய வேண்டிய இடம் மிக முக்கியமானது! தவறான இடத்தில் அமைந்தால் சில கெடுதல் பலன்களை அவை தரலாம். தென்கிழக்கு குளியலறை ஆரோக்யக் கெடுதியை உண்டாக்கும். குறைக்க இயலாத மருத்துவச் செலவுகள் ஏற்படுத்தும். கடன் சேரும். வருமானம் குறையும். வடகிழக்கு மூலையில் […]

Written by Vijay Krishnarau G சுத்தமும்-சுகாதாரமும் வாஸ்து சாஸ்திர கலைக்கு அடிப்படை அம்சங்கள். நல்ல காற்று, நல்ல வெளிச்சம், வீட்டில் வளர்ப்பதற்கேற்ற மரங்கள், செடிகள் போன்றவை ஒரு இல்லத்திற்கு வாஸ்து பலத்தை அதிகப்படுத்துகிறது. ஒரு வீடு எவ்வளவு சுத்தமாகவும், அழகாகவும் பராமரிக்கப்படுகிறதோ அந்த வீட்டில்தான் தெய்வம் குடியிருக்கும். நல்லவையும் நடக்கும். கண்கண்ட தெய்வமான சூரியன்… கண்களுக்கு புலப்படாத காந்த அலைகள், (Magnetic waves,) இந்த பூமியில் நம்மை சுற்றி இயங்குகிறது. அந்த அலைகளானது மறைபொருள் சக்தியாக […]