பீஜிங், ஏப்.23- சூரிய உதயத்தின் போதோ, அஸ்தமனத்தின் போதோ சில பருவங்களில் பூமியின் மேற்பரப்பில் உள்ள மேகங்களில் இருக்கும் பனிப்படிமங்களின் (ஐஸ் க்ரிஸ்டல்ஸ்) ஊடாக சூரிய ஒளி பாயும் வேளையில் சூரியனைச் சுற்றி ஒரு சிறு வளையத்தை உருவாக்கும். இந்நிகழ்வினை ஆங்கிலத்தில் ‘சோலார் ஹேலோ’ என்று குறிப்பிடுவர். இவ்வேளைகளில், இந்த வளையத்தின் பல முனைகள் சூரிய ஒளியினை சிதறடித்து பல கோணங்களில் பிரதிபலிக்கும் கண்ணுக்கினிய அபூர்வ காட்சி தோன்றும். சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள நான்ஜிங் பகுதியில் […]

சென்னை, ஏப். 23– தமிழகத்தில் அங்கீகாரம் பெறாமல் மழலையர் பள்ளிகள் மற்றும் தொடக்க பள்ளிகள் நூற்றுக் கணக்கில் செயல்பட்டு வருகின்றன. தொடக்க கல்வி துறையின் அனுமதியும், அங்கீகாரமும் பெறாமல் இயங்கும் இத்தகைய பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து உரிய அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் 1296 மழலையர் பள்ளிகள், தொடக்கப் பள்ளிகள் கண்டறியப்பட்டன. அங்கீகாரம் பெறாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட தொடக்க கல்வி அதிகாரிகளுக்கு இயக்குனர் உத்தர […]
சென்னை, ஏப். 23– தமிழ்நாடு – புதுச்சேரியில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடைபெறுகிறது. அனைவரும் ஓட்டுப் போட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களும் நடந்து வருகின்றன. தொலைக்காட்சி, சினிமா தியேட்டர்களிலும் பிரசாரம் செய்யப்படுகிறது. ஓட்டுப்பதிவு நடை பெறுவதையொட்டி, தமிழ்நாடு – புதுச்சேரியில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களும் விடுமுறை விட வேண்டும் என்று தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, தனியார் நிறுவனங்களுக்கும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னையில் […]
புதுடெல்லி, ஏப்.23- பயணிகள் விமானத்தில் போகும் போது, விமான பணிப்பெண்கள் மொபைல் மற்றும் லேப்-டாப்களை சுவிட்ச் செய்து விடுங்கள் என்று இதுவரை கூறி வந்தனர். ஆனால் இனி பணிப்பெண்கள் இவற்றை ப்ளைட் மோடில் போடுமாறு உங்களுக்கு கூறுவார்கள். இதனால் இந்த உபகரணங்களை பயணிகள் சுவிட்ச் ஆப் செய்ய தேவையில்லை. எனவே விமான பயணத்தின் போது இனி பயணிகள் தங்கள் மொபைல், லேப்டாப்களை ப்ளைட் மோடில் போட்டால் மட்டும் போதும். இதன் மூலம் பயணிகள் விமான பயணத்தின் போது […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Click for Previous Part கேள்வி:- ஐயா, நான் இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவன். நான் தற்பொழுது மலேசியாவில் வசிக்கிறேன். இங்கு வேலை தேடலாம் என நினைத்து தேட ஆரம்பித்தேன். வேலை கிடைப்பது கஷ்டமாகவே உள்ளது. கிடைக்கிற வேலையை செய்து கொண்டும், நண்பர்களிடம் கடன் வாங்கிக் கொண்டும் எனது வாழ்க்கையை மலேசியாவில் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். எனக்கு இன்னும் நிரந்தர வேலை கிடைக்கவில்லை. கடனும் அதிகமாகி, கடன் தொல்லைகளும் ஆரம்பிக்கின்றது. இதெல்லாமே ஏழரை […]

Tamil New Year 2014 Rasi Palan All Rasi Palan Click Here https://www.youtube.com/watch?v=kzy41WfA534&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA Tamil New Year 2014 Rasi Palan Mesha Rasi — Aries. Click Here https://www.youtube.com/watch?v=az5N8u62K-g&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA Tamil New Year 2014 Rasi Palan Reshaba Rasi — Taurus. Click Here https://www.youtube.com/watch?v=Wc68k7E2DF8&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA Tamil New Year 2014 Rasi Palan Methuna Rasi — Gemini. Click Here https://www.youtube.com/watch?v=yc82KvfWZ6w&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA Tamil New Year 2014 […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவரின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு மூன்றாம் இடம் கீர்த்தி ஸ்தானம் என்றும் தைரியஸ்தானம் என்றும் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். இந்த தைரிய ஸ்தானத்தில் சுபர்கள் அமைந்துவிட்டால், அந்த ஜாதகர்களுக்கு எந்த பிரச்சனைகள் வந்தாலும், எந்த சவால்களை அவர்கள் சந்தித்தாலும் அவற்றிலிருந்து எப்படியும் விடுபட்டு வெற்றி வாகை சூடுவார்கள். லக்கினத்திற்கு 3-ஆம் இடத்தின் அதிபதி 4, 7, 10-ம் இடங்களான கேந்திரத்திலோ அல்லது 5, 7, 9-ம் இடங்களான திரிகோணத்திலோ இருந்தாலும், பிரச்னைகள் […]
உத்தம வில்லன் படத்துக்கு கன்னட சினிமாவைச் சோந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கர்நாடகாவில் நடக்க வேண்டிய படப்பிடிப்பை சென்னை மாற்றியதாக நேற்று முன்தினம் திடீர் புரளி கிளம்பியது. இது உண்மையா? உத்தம வில்லனின் பர்ஸ்ட்லுக்கில் ஆரம்பித்தது பிரச்சனை. பிரான்சைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் எடுத்த போட்டோவை கமல் காப்பியடித்தார் என்றனர். அதற்கு மும்பையில் விளக்கமளித்தார் கமல். இந்நிலையில் பெங்களூருவில் உத்தம வில்லனின் படப்பிடிப்பு தொடங்கியது. இரண்டாவது ஷெட்யூல்ட் சென்னையில் நடந்து வருகிறது. இடைவெளி இல்லாமல் ஒரே வீச்சில் படப்பிடிப்பை […]
பாகிஸ்தான் பிரதமரின் பண்ணை வீட்டை காவல் காத்து கொண்டிருந்த மூன்று போலீஸார் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் வளர்த்து வந்த மயில்களில் ஒன்றை பூனை அடித்து தின்று விட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முற்றத்தில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கும் மயில்களில், ஒரு மயில் இறந்து கிடந்ததை தோட்டக்காரர் பார்த்துள்ளார். பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள போலீஸ்காரர்களில் ஒருவர், பூனை, மயிலை அடித்து கொன்று விடும் என்றுதான் எதிர்ப்பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார். […]
இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் ஈ-டிக்கெட்டுகள் விற்கப்படும் இணையதளப் பதிவு மார்ச் 19 ஆம் தேதி மட்டும் 5.80 லட்சம் டிக்கெட்டுகளை விற்று சாதனை புரிந்துள்ளது IRCTC என்னும் இந்த இணையத்தள பயன்படுத்தும் பெரும்பாலான மக்கள் அந்த இணையதளத்தின் பதிவேற்ற வேகம் மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவிப்பது உண்டு. ஆனால், மார்ச் 19 ஆம் தேதி மட்டும் இந்த இணையத்தளம் மூலமாக 5.80 லட்சம் டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னால் உயர்ந்த பட்ச விற்பனையாக […]