பாகிஸ்தான் பிரதமரின் பண்ணை வீட்டை காவல் காத்து கொண்டிருந்த மூன்று போலீஸார் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் வளர்த்து வந்த மயில்களில் ஒன்றை பூனை அடித்து தின்று விட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முற்றத்தில் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கும் மயில்களில், ஒரு மயில் இறந்து கிடந்ததை தோட்டக்காரர் பார்த்துள்ளார். பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள போலீஸ்காரர்களில் ஒருவர், பூனை, மயிலை அடித்து கொன்று விடும் என்றுதான் எதிர்ப்பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார். […]
இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா நிறுவனத்தின் ஈ-டிக்கெட்டுகள் விற்கப்படும் இணையதளப் பதிவு மார்ச் 19 ஆம் தேதி மட்டும் 5.80 லட்சம் டிக்கெட்டுகளை விற்று சாதனை புரிந்துள்ளது IRCTC என்னும் இந்த இணையத்தள பயன்படுத்தும் பெரும்பாலான மக்கள் அந்த இணையதளத்தின் பதிவேற்ற வேகம் மிகவும் குறைவாக உள்ளதாக தெரிவிப்பது உண்டு. ஆனால், மார்ச் 19 ஆம் தேதி மட்டும் இந்த இணையத்தளம் மூலமாக 5.80 லட்சம் டிக்கெட்டுக்கள் விற்கப்பட்டுள்ளன. இதற்கு முன்னால் உயர்ந்த பட்ச விற்பனையாக […]

Guru Peyarchi 2014-2015 All Rasi Palan Click Here https://www.youtube.com/watch?v=a7HE197aU3U Guru Peyarchi 2014-2015 Mesha Rasi — Aries. Click Here https://www.youtube.com/watch?v=9pIN1TNdzaE&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA Guru Peyarchi 2014-2015 Reshaba Rasi — Taurus. Click Here https://www.youtube.com/watch?v=wyACdgn0KGs&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA Guru Peyarchi 2014-2015 Methuna Rasi — Gemini. Click Here https://www.youtube.com/watch?v=xqKGpGbChCM&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA Guru Peyarchi 2014-2015 Kataka Rasi — Cancer. Click Here https://www.youtube.com/watch?v=vB2v-ieXQbA&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA Guru Peyarchi 2014-2015 Simma Rasi — […]
Written by Niranjhana இறைவன் படைப்பது அனைத்தும் நமக்குதான். அவன் படைத்த பொருட்களை இறைவனுக்கு திரும்ப அவனிடமே நன்றி செலுத்தும் விதமாக நாம் இறைவனுக்கு அர்பணிக்கிறோம். குழந்தையை அழகாக சிங்காரித்து அழகு பார்ப்பதுபோல், இறைவனுக்கு அபிஷேகம் செய்து அழகு பார்க்கிறோம். இதனால் நம் மனம் குளிர்வதுபோல் இறைவனுடைய மனம் மகிழ்ச்சியடையும். சரி, இறைவனுக்கு என்னென்ன பொருட்களில் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம். நல்லெண்ணெய் அபிஷேகம்: மனதில் தூய்மையான எண்ணங்களும் பக்தியும் உண்டாகும். […]
Mar 9 2014 | Posted in
Headlines,
அம்மன் கோயில்,
ஆன்மிக பரிகாரங்கள்,
ஆன்மிகம்,
ஆன்மிகம்,
கோயில்கள்,
சிவன் கோயில்,
பிற கோயில்,
பெருமாள் கோயில்,
முதன்மை பக்கம்,
முருகன் கோயில் |
Read More »
மிக்ஸிகன்,மார்ச்.8 – உலகின் முதல் 3டி விரல்ரேகை பதிவு முறையை இந்திய கணினி நிபுணர் அனில் ஜெயின் கண்டுபிடித்துள்ளார். கான்பூர் ஐஐடி-யில் பி.டெக். படித்த அனில் ஜெயின், அமெரிக்காவின் ஓகியோ மாகாண பல்கலைக்கழகத்தில் எம்.எஸ். மற்றும் பி.எச்டி மேற்படிப்புகளை முடித் தார். அதன்பின்னர் அமெரிக்காவில் நிரந்தரமாக தங்கிவிட்ட அவர் தற்போது மிக்ஸிகன் மாகாண பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். அவரது தலைமையிலான குழு 3டி விரல்ரேகை பதிவு முறையை உருவாக்கியுள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு, விரல் ரேகை பதிவை […]
கோலாலம்பூர், மலேசிய தலைநகர் கோலாலம்பரில் இருந்து பீஜி்ங்க்கு 239 பேருடன் சென்று கொண்டிருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் வியாட்நாம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளனது என தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.எச் 370 வகை விமானம் ஒன்று மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அதிகாலை 2.40 மணியளவில் பீஜிங்கிற்கு புறப்பட்டு சென்றது. விமானத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 227 பயணிகள் மற்றும் 12 விமான ஊழியர்கள் இருந்தனர். 6.30 மணியளவில் பீஜிங் சென்றடைய வேண்டிய விமானம், […]
சென்னை,= முதல் – அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:- இலங்கை கடற்படையினரால் கடந்த 3-ந்தேதி 32 தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். 8 படகு களையும் பறிமுதல் செய்து இருந்தனர். இது தொடர்பாக கடந்த 4-ந்தேதி உங்களுக்கு கடிதம் எழுதினேன். தற்போது பாக்ஜலசந்தி பகுதியில் மேலும் 24 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து உள்ளனர். கடந்த 5-ந்தேதி மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 15 பேரை பிடித்து […]
இஸ்லாமாபாத், மார்ச் 8- பாகிஸ்தான் தொலைக்காட்சி நடிகை சனா கான், ஐதராபாத் அருகே நடந்த கார் விபத்தில் பலியானார். சனா கானும் அவரது கணவர் பாபர் கானும் நேற்று கராச்சியில் இருந்து ஐதராபாத் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். காரை பாபர் கான் ஓட்டிச் சென்றுள்ளார். ஐதராபாத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் சென்றபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் சனா கான் சம்பவ இடத்திலேயே இறந்தார். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பாபர், லியாகத் […]
Written by Niranjana அனுமனை வணங்கினால் தைரியம் வரும், தடைபடும் காரியங்கள் நடக்கும் என்று அனைவருக்கும் தெரியும். அத்துடன் பால ஆஞ்சனேயர், வீர ஆஞ்சனேயர், பஞ்சமுக ஆஞ்சனேயர் என்று ஆஞ்சனேயேரின் சிறப்புகளை கேள்விபட்டு இருப்பீர்கள். ஆனால் ஆஞ்சனேயர் தன் மனைவியுடன் காட்சி தந்து, “கல்யாண ஆஞ்சனேயர்” என்ற சிறப்பு பெயர் பெற்றும் அருள்பாலிப்பது உங்களுக்கு தெரியுமா? அதை பற்றிதான் இப்போது தெரிந்துக்கொள்ள இருக்கிறோம். அனுமன், சஞ்சீவி மலையை தூக்கிக்கொண்டு வரும்போது, அவர் உடலில் இருந்து வியர்வை கடலில் […]
உத்தம வில்லன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான அன்றே சர்ச்சையில் சிக்கிவிட்டது. விஸ்வரூபம் பாகம்-2 படத்திற்குப் பிறகு கமல் ஹாசன் உத்தம வில்லன் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல் ஹாசனின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். இயக்குனர் லிங்குசாமி தயாரிக்கிறார். சமீபத்தில் உத்தம வில்லன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலைமையில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியான அன்றே சர்ச்சையும் சேர்ந்து வந்துவிட்டது. உத்தம வில்லன் […]