Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 All Rasi palangal Click Here Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 – Mesha Rasi — Aries. Click Here Tamil New Year Rasi Palangal & Pariharam 2016 – 2017 – Reshaba Rasi — Taurus. Click Here Tamil New Year Rasi Palangal & […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648 இவ்வாண்டு 2016-ல் 13.4.2016 அன்று புதன்கிழமை மாலை 7.48 PM மணிக்கு சூரிய பகவான் மீன இராசியிலிருந்து மேஷ இராசிக்குள் பிரவேசிக்கும் சித்திரை மாதத்தில் “துன்முகி வருடம்” பிறக்கிறது. சிலர் துன்முகி என்றாலே துன்பங்கள் கொடுக்கும் என்று கூறுகிறார்கள் அப்படி அல்ல. கிரக நிலைகளை பொறுத்து பலனை அம்பாள் கொடுக்கிறாள். இந்த வருடம் மிதுன இராசி, துலா லக்கினம், புனர்பூசம் நட்சத்திரத்தில் துன்முகி […]
கோடி நன்மை தரும் சோமவார விரதம் பகுதி – 1 Somavara Vratham Will Give Million Of Benefit [Monday Fasting] Part 2 | கோடி நன்மை தரும் சோமவார விரதம் பகுதி – 2 Simple Pariharam Videos Visit : www.youtube.com/niranjanachannel
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Saturn and Mars called as War planets are said to combine together in Vrichika rasi (Scropio) from 27.02.2016 until 09.09.2016. During this period, most of the places in the world are going to be affected by heavy rains, flooding, mild tremor and earthquake. The Rain planet, Venus (Sukra), is frequenting […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. யுத்த கிரகங்கள் என்று கூறப்படும் சனியும், செவ்வாயும் 27.02.2016-ல் இருந்து 09.09.2016வரை இணைந்து, விருச்சிக இராசியில் சஞ்சரிக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் உலகத்தின் பல இடங்களில் பெருத்த மழை, வெள்ளம், நிலநடுக்கம், பூகம்பம் ஏற்பட போகிறது. மழைக்கு காரணமான சுக்கிரன், 08.03.2016 அன்று, கும்ப இராசியில் சூரியனோடு சஞ்சாரம் செய்ய இருப்பதால், அன்றுமுதல் 14.03.2016வரை தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. முக்கியமாக, 27.02.2016 […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. இராகு-கேது என்கிற இந்த நிழல் கிரகங்கள் பின்னோக்கி செல்லும் இயல்புடையவை. இராகு, கொடுத்து கெடுப்பான் – கேது, கெடுத்து கொடுப்பான் என்பது ஜோதிட விதி. அதாவது – ஒருவருக்கு இராகு திசை நடக்கிற காலத்தில் ஆரம்பத்தில் நல்லவற்றை தந்து வரும் இராகு பகவான், தனது திசை முடிகிற தருவாயில் அதுவரையில் தந்ததை பறித்து செல்வான். அதுபோல – ஒருவருக்கு கேது திசை நடக்கிற காலத்தில் அந்த நபரை பல துன்பத்தில் […]