நவரத்தின மகிமைகள் பகுதி – 4 இதற்கு முந்தைய பகுதிகள் படிக்க… V.G.Krishna Rau மரகத பச்சை. இது புதனுக்குரிய ரத்தினக்கல். இதை மோதிரமாக அணிவதாலும் டாலராக அணிவதாலும் நல்ல கல்வி, பேச்சாற்றல், பொறுமையான குணம் போன்றவை தரும். வடநாட்டில் ஸ்ரீஹீரன் என்பவர் வடமொழியில் வித்தகராக இருந்தார். ஒருநாள் அயல்நாட்டின் புலவருக்கும் ஸ்ரீஹீரனுக்கும் இடையே, தங்களுடைய திறமை, புலமை, வார்த்தை ஜாலம் போன்றவற்றை கொண்டு விவாதத்தை ஒரு வதம் போல நடத்தினார்கள். கடைசியில் ஸ்ரீஹீரன் தோல்வியடைந்தார். வெற்றியை […]
முந்தைய பகுதியை படிக்க கிளிக் செய்யவும் V.G.Krishnarau,Astrologer-Chennai லக்கினத்தில் செவ்வாய், சனி சேர்ந்திருந்தால் உடல்நலம் பாதிக்கிறது. கௌரவம் பாதிக்கச் செய்கிறது. தேவை இல்லாமல் குழப்பம், மன உலைச்சல் கொடுக்கிறது. லக்கினத்திற்கு 2-ல் செவ்வாய்-சனி சேர்க்கை குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் சண்டையை மூட்டுகிறது. தேவை இல்லா கருத்து வேறுபாடு கொடுக்கிறது. கண் உபாதை உண்டாக்குகிறது. லக்கினத்திற்கு 3-ல் சகோதர பாவம். இங்கே செவ்வாய்-சனி சேர்க்கை சகோதர பாவத்தை பாதகம் செய்கிறது. சகோதரர் ஒற்றுமை குறைக்கிறது. உடல்நலனில் தொண்டை […]
Jul 22 2011 | Posted in
ஜோதிடம் |
Read More »
V.G.Krishnarau,Astrologer-Chennai நவகிரகங்களில் ஒவ்வொன்றும் தனக்குரிய பலன்களை ஒரு ஜாதகருக்கு தந்துக்கொண்டிருக்கிறது. ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் அமைப்பின்படிதான் ஒருவரின் வாழ்க்கை நிலை அமைகிறது. இன்றைய விஞ்ஞான வளர்ச்சி காலத்தில் தாயின் கர்ப்பத்தில் உள்ள ஒரு குழந்தையை நல்லநேரம் பார்த்தும் பிரசவம் செய்கிற மருத்துவ வளர்ச்சி வந்துவிட்டதாக இருந்தாலும், ஒரு குழந்தையானது எந்த தாய்க்கு எந்த ஊரில் எந்த நேரத்தில் பிறக்க வேண்டும் என்பதை இறைவன் முன்கூட்டியே தீர்மானித்து இருக்கிறான். நாம் நினைத்த நேரத்தில் குழந்தை பிறந்துவிட்டது என நாம் […]

சென்ற பகுதியை படிக்கவும். விஜய் கிருஷ்ணாராவ் இராமாயண காவியத்தில் இலங்கை பேரரசனான இராவணன், தன் அரண்மனையை மட்டுமின்றி இலங்கை நகரத்தையே கட்டட சாஸ்திரம் என்று சொல்லக்கூடிய மனையடிசாஸ்திரப்படிதான் அமைத்திருந்தான். இலங்கையில் இருந்த இராவணனின் அரண்மனை உட்பட அனைத்து கட்டடங்களும் மயனின் ஆலோசனையின்படியே உருவாக்கப்பட்டது. எவராலும் வெல்ல முடியாத பேராற்றல் பெற்றிருந்தான் இராவணன். தன்னுடைய ஜாதக யோகத்தாலும் – மயனின் மனையடி சாஸ்திர ஆலோசனையினாலும் சிறந்து விளங்கிய இராவணன் வீழ்ந்தது ஏன்?. சீதையின் ரூபத்தில் வந்த கொடும் […]
Jul 12 2011 | Posted in
வாஸ்து |
Read More »

V.G.Krishnarau ஒரு ஜாதகத்தில் மோச்சதிசை, கண்டதிசை, மாரகதிசை வந்துவிட்டால், அதாவது. லக்கினத்திற்கு 2-க்டையவன் 7-க்குடைவன் பலம் இல்லாமல் இருந்தால், 11-க்குடையவன் திசை நீசம் பெற்று அல்லது நீச்சனுடன் சேர்ந்திருந்தால் அந்த ஜாதகர்களுக்கு அந்த திசைகள் நடக்கும் போதும், கோச்சாரத்தில் ராகு அல்லது கேது ஜென்மத்தி்ல் இருக்கும் போதும், அவர்களுக்கு உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு மரண வாசல்வரை நிறுத்திவிடும். இதற்கு பரிகாரம் இவர்கள் இதிலிருந்து தப்பிக்க மார்க்கண்டேயன் வழியை பின்பற்ற வேண்டும். மார்க்கண்டேயன் தன்னை பிடிக்க வந்த யமனிடம் […]
நமது பக்தி பிளானெட்டில் இலவச கேள்வி – பதில் பகுதியில் ஆன்மீகம்,ஜோதிடம் தொடர்பான கேள்விகளை அனுப்பி பதில் பெறலாம். உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி – bhakthiplanet@gmail.com இன்றே உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். உடனடியாக 72 மணி நேரத்தில் தனிப்பட்டமுறையில் உங்கள் மின்னஞ்சலுக்கு பதில் பெற கட்டண சேவையை பார்க்கவும். கட்டணம் எங்கள் வங்கி கணக்குக்கு வந்த 72 மணி நேரத்தில் உங்களுக்குரிய பதில் கிடைக்கும். கட்டண சேவை கட்டண சேவையில் […]

V.G.KrishnaRau, Astrologer மக்கள் மத்தியில் எளிதில் செல்வாக்கு பெற இரண்டு துறை இருக்கிறது. ஒன்று அரசியல், மற்றொன்று சினிமாதுறை. இந்த இரண்டு துறைகளும் ஒருவரை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறச்செய்கிறது. சினிமாதுறைக்கு வர எல்லோரும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அதில் சிலர்தான் புகழ், பணம் ஆடம்பர வாழ்க்கை போன்றவற்றை அடைகிறார்கள். அவ்வாறு நல்ல அந்தஸ்தை சினிமாதுறையில் பெற என்னென்ன கிரகங்கள் சாதகமாக ஒருவரின் ஜாதகத்தில் இருக்க வேண்டும் என்று ஆராய்வோம். ஒரு ஜாதகத்தில் லக்கினத்திற்கு 9,10,11க்குரிய இடத்தில் […]

V.G.Krishnarau, Astrologer ஒரு ஜாதகத்தில் பதவியை குறிக்கும் இடம் 10-ம்இடமாகும். அதாவது தொழில் துறையை குறிக்கும் இடம் இது. இந்த 10-ம் இடம் நன்றாக அமைந்தால்தான் நிரந்தரமான தொழில் அமையும். 10-ம் இடத்தில் கேது இருந்தால் அதாவது கேது மட்டும் பத்தாம் இடத்தில் தனித்து இருந்தால், தொழில் துறைக்கும் உத்தியோகத்திற்கு தாளம் போட வேண்டும். நல்ல வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும். அப்படி கிடைத்தாலும் அந்த வேலையில் நீடித்து இருப்பாரா என்றால் சந்தேகம்தான். சோம்பலாக இருப்பார். […]
V.G.Krishnarau, Astrologer ஒரு ஜாதகத்தில் பூர்வீக புண்ணியஸ்தானம் என்று கூறப்படும் புத்திரஸ்தானம் பலம் பெற்று அமைந்தால் அந்த ஜாதகருக்கு புத்திர பாக்கியம் நிச்சயம் உண்டு. அதாவது புத்திரஸ்தானம் என்பது 5.-ம் இடம். இந்த இடம் அருமையாக அமைந்தால் புத்திரர் பிறப்பது மட்டும் அந்த குழந்தைக்கு நல்ல புகழுடன் வாழ்க்கை அமையும். 5-ம் இடத்தில் கேது, ராகு,சனி, செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்கள் அமைந்தால் பூர்வ புண்ணியம் தரும் இடம் பலவீனம் அடைகிறது. அவ்வாறு இருக்கும் ஜாதகத்தில் புத்திர […]
மயன் தந்த கட்டடக்கலை; வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி – 6 Click for Previous Part by Vijay Krisshnarau வாஸ்து சாஸ்திரம். இது கட்டடங்களின் அமைப்பு எப்படி இருக்க வேண்டும, ஒரு கட்டடத்தால் அதன் உரிமையாளருக்கும் – அதில் வசிக்கின்றவர்களுக்கும் எந்த மாதிரியான பலன்களை தந்திடும் என்பதை சொல்கிற ஒரு அற்புதமான கலை. இதனை நம் முன்னோர் காலத்தில் “மனையடி சாஸ்திரம்” என்று அழைத்தனர். இதிலே மனையடி சாஸ்திரத்திற்கும் வாஸ்து சாஸ்திரத்திற்கும் மிக பெரிய […]
Jun 6 2011 | Posted in
வாஸ்து |
Read More »