Astrologer, V.G. KrishnaRau 3 – குரு 3. தேதி பிறந்தவர் – எதையும் பொருமையாக ஆராய்ந்து முடிவெடுப்பார். யாரையும் அன்பினால் தன்வசப்படுத்துவார். விரோதிகளையும் நண்பராக்கும் திறமை படைத்தவர். முற்பகுதியை விட பிற்பகுதியில்தான் நல்ல முன்னேற்றதை அடைவார்கள். 12. தேதி பிறந்தவர் – எடுக்கும் முயற்சியில் தைரியத்துடன் போராடி வெற்றி பெறாமல் விடமாட்டார்கள். மூர்க்க குணத்தால் அவ்வப்போது கெட்ட பெயர் எடுக்க நேரும். யார் கஷ்டப்பட்டாலும் அவர்களுக்கு ஒடி சென்று உதவும் குணம் படைத்தவர்கள். 21. தேதி […]
Jun 30 2012 | Posted in
எண்கணிதம் |
Read More »
Astrologer, V.G. KrishnaRau 2- சந்திரன் 2 தேதி பிறந்தவர்கள் – அமைதியான குணம் படைத்தவர். எதையும் தீர ஆலோசிப்பார்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற குணம் இவர்களுக்கு பிடிக்காது. 11 தேதி பிறந்தவர்கள் – நினைத்ததை செய்து காட்டும் ஆற்றல் படைத்தவர்கள். வாய் சொல் வீரர். நண்பர்களால் நன்மை ஏற்படும். ஆனால் அதிகமாக யாரை நம்பினாலும் அவர்களால் மனகசப்புக்கு ஆளவார்கள். 20 தேதி பிறந்தவர்கள் – பூஜ்யத்தில் ராஜ்யம் என்ற சொல்லுக்கு ஏற்ப இவர்கள் வாழ்க்கை அமையும். […]
Jun 30 2012 | Posted in
எண்கணிதம் |
Read More »
Astrologer, V.G. KrishnaRau 1-சூரியன் ஜாதகம் சாதகமாக இருந்தால் யோகம். ஆனால் பாதகமாக இருந்தால் மறுபடியும் நல்ல நேரம் பார்த்தா பிறக்க முடியும்.? சரியில்லாத நேரத்தை சரியாக்குவதுதான் எண்கணித சாஸ்திரம். ஸ்ரீமந் நாராயணன் ஒருவர்தான். ஆனால் அவர் பல அவதாரங்கள் எடுக்கும்போது அவருடைய பெயர்கள் மாறுவதை போல் அவரின் வாழ்க்கை முறையும் மாறியது. உதாரணத்துக்கு ஸ்ரீ ராமசந்திரர், பகவான் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீரங்கநாதர் இப்படி பெயர் மாறும் போது வாழ்க்கையின் சூழ்நிலையும் மாறி விடுகிறது. ஆனால் ஒரே […]
Jun 30 2012 | Posted in
எண்கணிதம் |
Read More »
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648 Click & Read ENGLISH Version “எவ்வளவோ உழைச்சேன். வயசு 70 ஆகிடுச்சு. இதுவரை சொந்த வீடு உண்டா? சொந்த நிலம் உண்டா? நேற்று வந்தவன் என்னமா வீடு கட்டி அமர்க்களமா இருக்கான்.”. இது வயதான பெரியவர் ஒருவரின் புலம்பல். ஆம். மனைவி, வீடு இவை இரண்டும் அமைய கொடுத்து வைக்க வேண்டும். இதில் மனைவி எப்படியும் அமைந்துவிடுகிறது. ஆனால் சொந்த வீடு அமைவது […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648 ஒருவரை உயர்த்திவிட ஆள் இல்லை என்றாலும் கோள் இருக்கிறது. அடுத்த நிமிடம் எப்படி? நாளை பொழுது எப்படி போகும்?, என்று சிந்திப்பதிலேயே வறுமை உள்ளவனின் நாள் போகிறது. வறுமையில் வாடி வதங்கும் சோகத்தின் அதிபதி யோகத்தின் அதிபதியாவது எப்போது – எப்படி? மாயை – மந்திரம் இவைகளுக்கு விடை கொடுப்பதுதான் கிரகங்களின் விளையாடல். வறுமையில் இருந்தவனை – துன்பத்தில் துவண்டு போனவனை அந்தஸ்தில் உயர்த்திவிடுவதும் […]
V.G.கிருஷ்ணாராவ், துர்கா தேவி உபாசகர். கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதி அன்றே நான் ஏற்கனவே கூறியபடி இயற்கை சீற்றம் – சுனாமி ஜப்பானை தாக்கியது. தற்காலம் கிரக நிலவரப்படி சூரியன், மீனத்தில் 14.3.2012 அமர்ந்து சிம்மத்தில் வீற்றிருக்கும் செவ்வாயால் பார்க்கப்படுவதாலும், உச்சம் பெற்ற சனி, செவ்வாய் வீடான மேஷத்தில் இருக்கும் சுக்கிரனை பார்வை செய்வதாலும் தமிழ்நாட்டில் நல்லமழை 14.3.2012-ல் இருந்து 14.6.2012 வரை இருக்கும். பொதுவாக இந்த கிரக நிலவரப்படி உலகில் சில இடங்களில் […]
V.G.கிருஷ்ணாராவ், துர்கா தேவி உபாசகர். எனக்கு வருகிற அநேக கடிதங்களும், என்னை நேரில் சந்திக்கின்ற பெற்றோரும் கேட்கின்ற கேள்வி, தங்கள் மகன் அல்லது மகளின் திருமண தடை எப்போது நீங்கும்.? என்பதை பற்றிதான். பொதுவாக திருமண தடைக்கு ஜாதகத்தில் பல கிரகதோஷ காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணமாக இருப்பது இரண்டு தோஷங்கள்தான். அதில் ஒன்று செவ்வாய் தோஷம், இரண்டாவது காளசர்ப்ப தோஷம். இதில் காளசர்ப்பதோஷம் பற்றி இன்னொரு சமயத்தில் விளக்குகிறேன். இப்போது நாம் செவ்வாய் தோஷம் […]
G.Krisshnarao, Astrologer பொதுவாக ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களும் வலிமைமிக்கது. அதில் முதன்மையானது சூரியன். லக்கினம் என்பது விதி. சந்திரன் மதி. சூரியன் கதி என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதாவது யாராவது துன்பகரமாக பாதிக்கப்பட்டால், “அவன் கதியை பார்த்தீர்களா?” என்கிறோமே, இந்த நிலைக்கு காரணம் ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்படுவதால்தான். நம் இந்திய ஜோதிடத்தில் சந்திரனை கொண்டு பலன் அறிவது போல, மேலை நாடுகளில் சூரியனை வைத்து பலன் அறிவார்கள். சூரியமேடு, சூரியரேகை நன்றாக இருந்தால் படிப்பறிவு இல்லாதவனாக இருந்தாலும், […]

2011 SANI PEYARCHI RAASI PALAN VIDEO / 2011 சனி பெயர்ச்சி / VIDEO Click the VIDEO links for SANI PEYARCHI RAASI PALAN : மேஷம் – MESHAM – SANI PEYARCHI RAASI PALAN VIDEO ரிஷபம் – RESHABAM – SANI PEYARCHI RAASI PALAN VIDEO மிதுனம் – METHUNAM – SANI PEYARCHI RAASI PALAN VIDEO […]
பூர்வ புண்ணியம்படி என்றால் முன் ஜென்மவினைப்படி என்று பொருள். பதவி என்றால், நீதிபதி பதவி, வக்கீல் பதவி, மருத்துவர் பதவி, எம்.எல்.ஏ. பதவி, அமைச்சர் பதவி என்று மட்டுமல்ல. ஒருவர் அடுத்தடுத்து முன்னேறி செல்கிற நிலைக்கும் “பதவி” என்றுதான் அர்த்தம்.