Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648 Click & Read ENGLISH Version “எவ்வளவோ உழைச்சேன். வயசு 70 ஆகிடுச்சு. இதுவரை சொந்த வீடு உண்டா? சொந்த நிலம் உண்டா? நேற்று வந்தவன் என்னமா வீடு கட்டி அமர்க்களமா இருக்கான்.”. இது வயதான பெரியவர் ஒருவரின் புலம்பல். ஆம். மனைவி, வீடு இவை இரண்டும் அமைய கொடுத்து வைக்க வேண்டும். இதில் மனைவி எப்படியும் அமைந்துவிடுகிறது. ஆனால் சொந்த வீடு அமைவது […]
Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. Phone Number: 98411 64648 ஒருவரை உயர்த்திவிட ஆள் இல்லை என்றாலும் கோள் இருக்கிறது. அடுத்த நிமிடம் எப்படி? நாளை பொழுது எப்படி போகும்?, என்று சிந்திப்பதிலேயே வறுமை உள்ளவனின் நாள் போகிறது. வறுமையில் வாடி வதங்கும் சோகத்தின் அதிபதி யோகத்தின் அதிபதியாவது எப்போது – எப்படி? மாயை – மந்திரம் இவைகளுக்கு விடை கொடுப்பதுதான் கிரகங்களின் விளையாடல். வறுமையில் இருந்தவனை – துன்பத்தில் துவண்டு போனவனை அந்தஸ்தில் உயர்த்திவிடுவதும் […]
V.G.கிருஷ்ணாராவ், துர்கா தேவி உபாசகர். கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதி அன்றே நான் ஏற்கனவே கூறியபடி இயற்கை சீற்றம் – சுனாமி ஜப்பானை தாக்கியது. தற்காலம் கிரக நிலவரப்படி சூரியன், மீனத்தில் 14.3.2012 அமர்ந்து சிம்மத்தில் வீற்றிருக்கும் செவ்வாயால் பார்க்கப்படுவதாலும், உச்சம் பெற்ற சனி, செவ்வாய் வீடான மேஷத்தில் இருக்கும் சுக்கிரனை பார்வை செய்வதாலும் தமிழ்நாட்டில் நல்லமழை 14.3.2012-ல் இருந்து 14.6.2012 வரை இருக்கும். பொதுவாக இந்த கிரக நிலவரப்படி உலகில் சில இடங்களில் […]
V.G.கிருஷ்ணாராவ், துர்கா தேவி உபாசகர். எனக்கு வருகிற அநேக கடிதங்களும், என்னை நேரில் சந்திக்கின்ற பெற்றோரும் கேட்கின்ற கேள்வி, தங்கள் மகன் அல்லது மகளின் திருமண தடை எப்போது நீங்கும்.? என்பதை பற்றிதான். பொதுவாக திருமண தடைக்கு ஜாதகத்தில் பல கிரகதோஷ காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணமாக இருப்பது இரண்டு தோஷங்கள்தான். அதில் ஒன்று செவ்வாய் தோஷம், இரண்டாவது காளசர்ப்ப தோஷம். இதில் காளசர்ப்பதோஷம் பற்றி இன்னொரு சமயத்தில் விளக்குகிறேன். இப்போது நாம் செவ்வாய் தோஷம் […]
G.Krisshnarao, Astrologer பொதுவாக ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களும் வலிமைமிக்கது. அதில் முதன்மையானது சூரியன். லக்கினம் என்பது விதி. சந்திரன் மதி. சூரியன் கதி என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதாவது யாராவது துன்பகரமாக பாதிக்கப்பட்டால், “அவன் கதியை பார்த்தீர்களா?” என்கிறோமே, இந்த நிலைக்கு காரணம் ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்படுவதால்தான். நம் இந்திய ஜோதிடத்தில் சந்திரனை கொண்டு பலன் அறிவது போல, மேலை நாடுகளில் சூரியனை வைத்து பலன் அறிவார்கள். சூரியமேடு, சூரியரேகை நன்றாக இருந்தால் படிப்பறிவு இல்லாதவனாக இருந்தாலும், […]

2011 SANI PEYARCHI RAASI PALAN VIDEO / 2011 சனி பெயர்ச்சி / VIDEO Click the VIDEO links for SANI PEYARCHI RAASI PALAN : மேஷம் – MESHAM – SANI PEYARCHI RAASI PALAN VIDEO ரிஷபம் – RESHABAM – SANI PEYARCHI RAASI PALAN VIDEO மிதுனம் – METHUNAM – SANI PEYARCHI RAASI PALAN VIDEO […]
பூர்வ புண்ணியம்படி என்றால் முன் ஜென்மவினைப்படி என்று பொருள். பதவி என்றால், நீதிபதி பதவி, வக்கீல் பதவி, மருத்துவர் பதவி, எம்.எல்.ஏ. பதவி, அமைச்சர் பதவி என்று மட்டுமல்ல. ஒருவர் அடுத்தடுத்து முன்னேறி செல்கிற நிலைக்கும் “பதவி” என்றுதான் அர்த்தம்.

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 9 விஜய் கிருஷ்ணாராவ் (M) 98411 64648 / 98406 75946 E-Mail : bhakthiplanet@gmail.com by Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் சிவபெருமானிடமிருந்து பிராணலிங்கம் பெற்ற இராவணன், அதை இலங்கைக்கு எடுத்து செல்ல புறப்பட்டான். பிராணலிங்கத்தை இராவணன் இலங்கைக்கு கொண்டு சென்றுவிட்டால் பிறகு இராவணனை யாராலும் வீழ்த்த முடியாது. அவனது அட்டகாசத்துக்கும் ஒரு அளவில்லாமல் ஆகி விடும். இதனால் […]
V.G.Krishnarau, Astrologer பெற்றோர்களின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 11-ம் இடம் மருமகள் (அ) மருமகனை பற்றி அறியும் இடம். இந்த 11-ம் இடத்தில் சனி, ராகு, கேது செவ்வாய், சூரியன் இருந்தாலும் அல்லது குரு பார்வை இல்லாமல் இருந்தாலும், அவர்களுக்கு அமையும் மருமகளோ, மருமகனோ தங்கள் மனம் போன போக்குபடிதான் நடப்பார்கள். அவ்வளவாக அனுசரிக்கும் தன்மை அவர்களிடம் இருக்காது. தங்கமான மருமகன் (அ) மருமகள் பெற்றோரின் ஜாதகத்தில் 11-ல் குரு, புதன், சுக்கிரன், சந்திரன் இருந்தாலும், அவர்களை […]
வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 8 விஜய் கிருஷ்ணாராவ் வாஸ்துகலை நிபுணர் (M) 98411 64648 / 98406 75946 E-Mail : vijaykrisshnarau@yahoo.in by Vijay Krisshnarau சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் ஸ்ரீமந் நாராயணனின் இந்த கோபத்திற்கு இது மட்டும் காரணம் இல்லை. வேறு சில காரணங்களும் இருந்தது. அதில் முக்கியமாக, தேவர்களுக்கும்-அசுரர்களுக்கும் அவ்வப்போது ஏதேனும் சச்சரவுகள் இருந்துக் கொண்டு இருப்பது வழக்கம். இந்த நேரத்தில்தான் இலங்கையில் அசுரர்களின் தலைவனாக தன்னை அறிவித்துக் கொண்ட […]
Aug 20 2011 | Posted in
வாஸ்து |
Read More »