Wednesday 8th May 2024

தலைப்புச் செய்தி :

Archive for: February, 2012

M.S.Subbulakshmi

M.S.Subbulakshmi

மீடியாக்களின் உதவியால் கொள்ளையர்கள் சிக்கினார்கள்: செய்தி நிறுவனங்களுக்கு போலீஸ் கமிஷனர் நன்றி

சென்னை போலீஸாரின் பெரிய அதிரடி என்கவுன்ட்டர்: பொதுமக்கள் பாராட்டு

சரண் அடைய மறுத்து போலீஸாரை கொள்ளையர்கள் சுட்டதால் திருப்பிச் சுட்டது போலீஸ்

கண் திருஷ்டியை விரட்டும் குங்குமம்

நிரஞ்சனா இறைவனுக்கு பிடித்த நிறம் சிகப்பு. அம்பிகைக்கு உகந்த நிறம் கருப்பு என்கிறது சிவபுராணம். தீய சக்திகளை அழிக்கும் ஆற்றலை சிகப்பு நிறத்திற்கு கொடுத்து இருக்கிறார் சிவபெருமான். நெற்றியில் குங்குமத்தை வைத்துகொண்டால் எந்த தீயசக்தியும் நெருங்காது. உடலில் எங்காவது ரத்தம் அடைப்பட்டு இருந்தால் அந்த இடத்தில் ரத்தம் சீராக பாய சிகப்பு ஒலியை வெளிப்படுத்தும் மின்சார விளக்கை ரத்தம் தடைபட்ட இடத்தில் காட்டுவார்கள். இதனால் அந்த இடத்தில் ரத்தஒட்டம் சரியான நிலைக்கு வரும் என்கிறது விஞ்ஞான மருத்துவம். […]

தேர்தல் பணியில் அமைச்சர்களுடன் செல்ல அதிகாரிகளுக்கு தடை

பிளாஸ்டிக் சாலை பணிக்காக பிளாஸ்டிக் சேமிப்பு: சென்னை மாநகராட்சி ஊழியர்கள் வீடு தேடி வந்து வாங்கினர்

மு.க.ஸ்டாலினுக்கு போரூர் ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை

ரூ.7 ஆயிரம் கோடி கடன்: 20 கிங்பிஷர் விமானங்கள் ரத்து

எண்ணங்களை நிறைவேற்றி தரும் எண்கண்முருகன்

நிரஞ்சனா திருவாரூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள திருதலம் எண்கண் முருகன் திருகோயில். மனம் செம்மையானால் மந்திரம் ஜெபிக்க தேவையில்லை என்ற ஆன்றோர்களின் வாக்கு நூற்றுக்கு நூறு சரியானேதே என்று பல புராணங்களையும், இதிகாசங்களையும் படிக்கும்போது தெரிகிறது. இறைவனை போற்றி பாடி மகிழ்விப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அதுபோல எண்ணம் முழுவதும் இறைவனை நினைத்திருந்து அருள் பெற்றவர்களும் பலருண்டு. அப்படி ஒருவர் இறைவனான முருகப்பெருமானின் கருனையை முழுமையாக பெற்றார். அவரை பற்றி இப்போது தெரிந்து கொள்வோம். முத்தரச […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech