Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

Archive for: February, 2012

மின்சார தட்டுப்பாடு 6 மாதத்தில் சரியாகும் : அமைச்சர் எடப்பாடி பழனிசாமி

பத்மநாப சுவாமி கோவிலின் சி அறையில் 3 கிலோ எடை உள்ள 30 தங்க குடங்கள் கண்டுபிடிப்பு

கூடங்குளம் போராட்டத்திற்கு பண உதவி: ஜெர்மன் நாட்டுக்காரரை கைது செய்யாதது ஏன்?- பா.ஜனதா கேள்வி

தமிழக முதல்வருடன் கூடங்குளம் எதிர்ப்புக் குழுவினர் சந்திப்பு

Astrology | Magam Natchathiram | Maasi Magam Video

Astrology | Magam Natchathiram | Maasi Magam Video

மும்பாதேவி – பகுதி – 2

சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா காலங்கள் மாறியது. மும்பை கடற்கரைப் பகுதியில் கோலி என்கிற இனத்தைச் சேர்ந்த மீனவர்கள் வசித்தார்கள். அந்த மீனவ இனத்தில் முங்கா என்ற பெண் இருந்தாள். முங்கா அங்கு இருந்த மும்பாரக்தேவியின் தீவிர பக்தையாக இருந்தாள் முங்கா. அவள் எப்போதும் மும்பாரக்தேவியின் வழிப்பாட்டில் இருந்து தேவிக்கு சேவை செய்து வந்த காரணத்தால், அந்த பகுதி மீனவர்கள் அன்னை மும்பாரக்தேவியை செல்லமாக அந்த மீனவபெண்ணின் பெயரிலேயே அழைக்க ஆரம்பித்தார்கள். அதாவது மும்பாரக் […]

இணையதள சமூக ஊடகங்கள் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும்: கபில் சிபல்

கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்பாளர்களுக்கு அமெரிக்க தொண்டு நிறுவனங்கள் உதவி: மன்மோகன் சிங்

மும்பாதேவி

நிரஞ்சனா அசுரர்கள் வரம் பெற சிவபெருமானை நினைத்து தவம் செய்தால் உடனே அவர்களுக்கு வரத்தை தந்தவிடுவார் ஈசன். பிறகு வரம் பெற்றவர்கள் தருகிற இன்னல்கள் பெரியதாக இருக்கும். தந்த வரத்தை ஈசன் திரும்ப பெறவும் முடியாது. ஆனால் சக்திதேவி அப்படி அல்ல. தன்னை வணங்குபவர்களுக்கு வரத்தை அள்ளி தருவார். ஆனால் அதுவே வரம் கிடைத்தவர்கள் அதனை தவறாக பயன்படுத்தினால் அதோடு தொலைந்தார்கள். அதுபோல் அசுரர்கள் வரம் பெற்றாலும் அந்த வரத்தால் நல்லவர்களுக்கு தீங்கு ஏற்பட்டால் அந்த வரத்தை […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech