Sunday 19th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |
Archive for: February, 2012

The secret behind an understanding son-in-law/daughter-in-law | Astrology Article

According to Indian astrology, one has to look into the Eleventh house in the horoscopes of a couple to gather information about their present/future son-in-law/daughter-in-law. Generally, a son-in-law or daughter-in-law could be expected to revolt against the in-laws, and behave as he or she likes, if Sani (Saturn), Rahu, Ketu, Sevvai/Angaraka (Mars) or Surya (Sun) […]

பழம்பெரு நடிகை எஸ்.என். லட்சுமி காலமானார்

சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் ம.தி.மு.க. வேட்பாளர் சதன் திருமலைக்குமார்;வைகோ அறிவிப்பு

வெற்றி தரும் தெய்வம் -ஆதிராஜகாளியம்மன்

நிரஞ்சனா திண்டுக்கல் மாவட்டம், தெத்துப்பட்டியில் உள்ள ராஜகாளியம்மன் கோயிலை பற்றி இப்போது அறிந்துக் கொள்வோம். கன்னிவாடி மலை என்றும் பன்றிமலை என்றும் அழைக்கப்படும் இந்த பகுதியில் முன்னொரு காலத்தில் போகர், தன் சீடர்களுடன் கன்னிபூஜை செய்ய தன் கமண்டலத்தில் உள்ள நீரை ஒரு கல்லின் மேல் தெளித்து கல்லுக்கு உயிர் கொடுத்தார். அந்த பெண்ணை “கன்னிவாடி” என்று அழைத்து, அந்த கன்னிபெண்ணை தெய்வமாக பாவித்து பூஜையை சிறப்பாக செய்தார். இருந்தாலும் பூஜையை முடிப்பதற்குள் அன்னை புவனேஸ்வரியம்மன் தோன்றி […]

நம் கர்மவினை நீங்கவே மகான்கள் தோன்றுகிறார்கள்

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 17  சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்   நிரஞ்சனா தீப ஒளி எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் தெய்வம் இருக்கிறது. பாழடைந்த இடங்கள் என்கிறோமே அதன் காரணம் என்ன? தீபம் ஏற்றப்படாத இடங்கள் எல்லாம் பாழடைந்த இடங்கள் ஆகிறது. வெளிச்சம் குடியேறாத இடத்தில் சாத்தான் குடியேறும். அதுபோல் மனிதர்களுக்குள்ளும் தெளிவான மனம் என்கிற வெளிச்சம் வேண்டும். அது இல்லை என்றால் மனதினுள் இருள் சூழ்ந்து அந்த இருள் மனித குணத்தை அரக்க […]

வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்துறையில் பெண்களின் பங்கு மிகவும் அவசியமானது: பிரதமர் கருத்து

விஜயகாந்த் மீது எப்ஃ.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளதா? இல்லையா? : உயர்நீதிமன்றம் கேள்வி

சமூக இணையதளங்களை தணிக்கை செய்யும் திட்டம் இல்லை: மத்திய அரசு

20 ஆம் தேதி மகா சிவராத்திரி: காளஹஸ்தியில் விழா ஏற்பாடுகள் தீவிரம்

வாழ்வின் இருள் நீக்கி வழிகாட்டும் ஓதிமலையாண்டவர்

  நிரஞ்சனா படைக்கும் கடவுள் என்றால் பிரம்ம தேவர் என எல்லோருக்கும் தெரியும். ஆனால் முருகப்பெருமானே படைக்கும் கடவுளாக மாறினார். காரணம் பிரணவ மந்திரத்திற்கு பிரம்மனிடம் விளக்கம் கேட்டார் முருகப்பெருமான். ஆனால் பிரம்மனுக்கோ விளக்கம் தெரியவில்லை. இதனால் கோபம் கொண்ட கந்தன், பிரம்ம தேவனை சிறையில் அடைத்து, படைக்கும் தொழிலை முருகப் பெருமானே செய்த காலத்தில், பாவப்பட்ட பிறவிகளும் முருகப்பெருமானால் புண்ணியம் அடைந்தது. இதனால் மரணம் இல்லா வாழ்வை அனைத்து ஜீவராசிகளும் பெற்றது. இதனால் பூமாதேவியால் பூமிபாரம் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech