Wednesday 2nd April 2025

தலைப்புச் செய்தி :

Archive for: January, 2012

திருநள்ளாறில் சனிக்கிழமைதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

Pondicherry mother / Flowers gives pleasant life

கண்ணப்ப நாயனார்

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 14 சென்ற பகுதியை படிக்க…   நிரஞ்சனா குண்டக்கல் அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம் பேட்டைக்கு அருகில் உள்ளது உடுக்கூர். இது முன்னொரு காலத்தில் உடுப்பூர் என்று அழைக்கப்பட்டது. இந்த ஊரில் பிறந்தவர் நாகன். இவர் வேடவர்களுக்கு தலைவர். இவருடைய மனைவி பெயர் தத்தை. வேடவர் குலத்தில் பிறந்தவளான இவளிடத்தில் தைரியம் அதிகமாகவே திகழ்ந்தது. தத்தை நடந்து வந்தால் சிங்கம் நடந்து வருவது போல் இருக்குமாம். அந்த அளவில் […]

இருளர் பெண்கள் கற்பழிக்கப்பட்டதில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? உள்துறை செயலளர், டி.ஜி.பி. பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுவுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என மத்திய உள்துறை ஆய்வு

டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்: காலி சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பணி நிறுத்தம்

சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலுக்கு அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். முத்துச்செல்வி; ஜெயலலிதா அறிவிப்பு

அரசு உதவி பெறும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கும் ரூ.492 கோடியில் சலுகை திட்டங்கள்; ஜெயலலிதா அறிவிப்பு

கிளிநொச்சி, யாழ்பாணத்தில் தமிழர்களுக்கு இந்தியா கட்டிக்கொடுத்த வீடுகளை எஸ்.எம். கிருஷ்ணா வழங்கினார்

வெற்றி தரும் ஹயகிரீவர்

நிரஞ்சனா  சும்மா இருப்பது நல்லதென இருந்தாலும், யாராவது வம்பாய் வருவதும் உண்டு. நரி தந்திரத்துடன் செயல்படும் தீய குணத்தவர்களிடம் சிக்கி அவதிப்பட்டவர்கள் – இன்னல்படுபவர்கள் பலருண்டு. அப்படி அவதிப்பட்டவர்களில் ஒருவராக இருந்தவர் விஷ்ணுபகவான். ஆம். அசுரர்கள், தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தார்கள். அவர்களை காக்க விஷ்ணுபகவான், அசுரர்களுடன் போர் செய்தார். அந்த போர் பல வருடங்கள் தொடர்ந்து நீடித்தது. இதனால் சோர்வுற்ற விஷ்ணுபகவான், ஒய்வு எடுக்க ஒரு இடத்தில் தன் கையில் இருந்த வில்லை பூமியில் ஊன்றி வில்லின் […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »