Thursday 9th May 2024

தலைப்புச் செய்தி :

Archive for: January, 2012

சர்வேஸ்வரனை நம்பினால் சர்வலோகமும் அடிமை பகுதி-1

நிரஞ்சனா   வைகையாற்றின் கரையில் விளங்கும் ஊர் திருவாதவூர். இங்கு ஆமாத்தியர் எனும் அந்தணர் குலத்தில் பிறந்தவர் வாதவூரடிகள். இவர் சிறந்த சிவபக்தர். இவருடைய நல்லறிவு, திறமை, சொல்லாற்றல், கல்வி அறிவு, நற்பெயர், புகழ் ஆகியவற்றை கேள்விபட்ட பாண்டிய மன்னரான அரிமருத்தன பாண்டியன், வாதவூரடிகளை அழைத்து அவரின் அறிவை திறனை சோதித்து ஆச்சரியம் அடைந்தார். மநுசாத்திரப் புலமை வாய்ந்தவராகவும், தனுர் வேதச் சிறப்பும் கொண்டவராகவும் திகழ்ந்தார் வாதவூரடிகள். அதனால் வாதவூரடிகளை “திருவாதவூரர்” என்று அழைத்து, பாண்டிய நாட்டின் […]

4 வயது சிறுமிக்கு பாலியல் கொடுமை: சி.பி.ஐ. விசாரிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்

சூரியனில் இருந்து பூமியை நோக்கி வரும் காந்தபுயல்: கதிர்வீச்சுகளால் பாதிப்பு ஏற்படும் என வி்ஞ்ஞானிகள் அச்சம்

பதவி பூர்வ புண்ணியம்

நிரஞ்சனா ஒருவர் வெற்றி பெற்றால், தன் முயற்சியால் அந்த வெற்றியை  அடைந்ததாக சொல்வார்கள். தோல்வியை மட்டும் விதி என்று கூறுவார்கள். ஆனால் வெற்றியும் – தோல்வியும் நம் செயல்களை அனுசரித்து இறைவனால் தரப்படுகிறது. இறைவனின் மேல் நம்பிக்கையுடன் தவம் செய்து பயன் பெற்ற பலர் உண்டு. அதில் ஒரு புராண சம்பவத்தை தெரிந்துக் கொள்வோம். பணிப்பெண்ணின் மகன் மகரிஷிகளின் ஆசிரமங்களை சுத்தப்படுத்தி அவர்களுக்கு உணவு சமைத்து தரும் வேலையை செய்து வந்தாள் ஒரு பணிப்பெண். மகரிஷிகளும் அந்த […]

ரூ.330 கேடி செலவில் கும்மிடிப்பூண்டி அருகே புதிய நீர்த்தேக்கம்: ஜெயலலிதா உத்தரவு

வேண்டுவதை முழுவதும் தரும் வியாக்ரபுரீஸ்வரர்

நிரஞ்சனா   காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புலிவனத்தில் உள்ளது,-ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில். இறைவனிடம் தமக்கு பண வசதி வேண்டுவோர் சிலர். நல்ல குடும்ப வாழ்க்கை வேண்டுவோர் சிலர், குழந்தை பாக்கியம் வேண்டுவோர் சிலர். இப்படி அது வேண்டும் – இது வேண்டும் என்று வழக்கமான வேண்டுதல்கள்தான் இறைவன் காதில் விழும். ஆனால் ஒரு பக்தரின் வேண்டுதல் இவற்றில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டு இருந்தது. தமக்கு இரவிலும் கண் தெரியவேண்டும், மலை உச்சியிலும் மர உச்சியிலும் மலர்களை ஏறி பறிப்பதற்கு ஏதுவாக […]

M.S. Subbulakshmi

எஸ்.எம். கிருஷ்ணாவின் கரூர் பயணம் திடீர் ரத்து

ராகுல் காந்தி தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும்: உமா பாரதி

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech