Monday 20th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |
Archive for: January, 2012

திருநள்ளாறில் சனிக்கிழமைதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

Pondicherry mother / Flowers gives pleasant life

கண்ணப்ப நாயனார்

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 14 சென்ற பகுதியை படிக்க…   நிரஞ்சனா குண்டக்கல் அரக்கோணம் ரயில் பாதையில் உள்ள இராசம் பேட்டைக்கு அருகில் உள்ளது உடுக்கூர். இது முன்னொரு காலத்தில் உடுப்பூர் என்று அழைக்கப்பட்டது. இந்த ஊரில் பிறந்தவர் நாகன். இவர் வேடவர்களுக்கு தலைவர். இவருடைய மனைவி பெயர் தத்தை. வேடவர் குலத்தில் பிறந்தவளான இவளிடத்தில் தைரியம் அதிகமாகவே திகழ்ந்தது. தத்தை நடந்து வந்தால் சிங்கம் நடந்து வருவது போல் இருக்குமாம். அந்த அளவில் […]

இருளர் பெண்கள் கற்பழிக்கப்பட்டதில் நடவடிக்கை எடுக்காதது ஏன்? உள்துறை செயலளர், டி.ஜி.பி. பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு குழுவுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என மத்திய உள்துறை ஆய்வு

டேங்கர் லாரிகள் ஸ்டிரைக்: காலி சிலிண்டர்களில் கியாஸ் நிரப்பும் பணி நிறுத்தம்

சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலுக்கு அ.தி.மு.க. வேட்பாளர் எஸ். முத்துச்செல்வி; ஜெயலலிதா அறிவிப்பு

அரசு உதவி பெறும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கும் ரூ.492 கோடியில் சலுகை திட்டங்கள்; ஜெயலலிதா அறிவிப்பு

கிளிநொச்சி, யாழ்பாணத்தில் தமிழர்களுக்கு இந்தியா கட்டிக்கொடுத்த வீடுகளை எஸ்.எம். கிருஷ்ணா வழங்கினார்

வெற்றி தரும் ஹயகிரீவர்

நிரஞ்சனா  சும்மா இருப்பது நல்லதென இருந்தாலும், யாராவது வம்பாய் வருவதும் உண்டு. நரி தந்திரத்துடன் செயல்படும் தீய குணத்தவர்களிடம் சிக்கி அவதிப்பட்டவர்கள் – இன்னல்படுபவர்கள் பலருண்டு. அப்படி அவதிப்பட்டவர்களில் ஒருவராக இருந்தவர் விஷ்ணுபகவான். ஆம். அசுரர்கள், தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தார்கள். அவர்களை காக்க விஷ்ணுபகவான், அசுரர்களுடன் போர் செய்தார். அந்த போர் பல வருடங்கள் தொடர்ந்து நீடித்தது. இதனால் சோர்வுற்ற விஷ்ணுபகவான், ஒய்வு எடுக்க ஒரு இடத்தில் தன் கையில் இருந்த வில்லை பூமியில் ஊன்றி வில்லின் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech