Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

Archive for: August, 2011

புனித ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துக்கள். ஈத் முபாரக்.

விஜய் கிருஷ்ணாராவ்  நிச்சயமாக பயபக்தியுடையோருடனும் எவர் தம் செயல்களை அழகாக்கி வைக்கிறார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கின்றான் (16:128) – “திருக்குர்ஆன்” என் அன்பிற்கினிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு புனிதரமலான் திருநாள் நல்வாழ்த்துக்கள். ஈத் முபாரக்.!         நிரஞ்சனா  இறைவன்தான் அனைத்திற்கும் முதல்வன். அவனால்தான் அனைத்தும் படைக்கப்பட்டன. இந்த விண்ணும் அதில் பிரகாசிக்கும் சூரியனும், சந்திரனும், தாரகைகளும் அவனுடைய படைப்புகளின் அடையாளங்களாகும். அவற்றை ஆய்ந்து, உணர்ந்து சிந்தித்தோமானால் இறைவனை அடைய முடியும். – “திருக்குர்ஆன்” என் இனிய இஸ்லாமிய […]

வெங்காயத்தில் இறைவனின் ஆயுத வடிவம்;சாய்பாபா சொன்ன விளக்கம்

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு பகுதி – 13 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்  நிரஞ்சனா  சிலர் ஒன்றும் இல்லாத விஷயத்தை “வெங்காயம்” என்பார்கள். வெங்காயத்திலும் இறைவனின் வடிவம் இருப்பதை உணர்த்தினார் மகான் ஷீரடி சாய்பாபா. அது என்ன? என்பதை பற்றி இப்போது பார்ப்போம். நாச்னே என்பவர் தன் மாமியருடனும் மற்ற உறவினர்களுடன் பாபாவை தரிசிக்க சீரடி வந்தார். மகான் சாய்பாபா, அவர்களை ஷீரடியில் சில நாட்கள் தங்கும் படி சொன்னார். அவர்களும் பாபாவின் பேச்சுக்கு மறு […]

சவுரிராஜப்பெருமாளை வணங்குவோம். ஏற்றத்தை பெறுவோம்.

நிரஞ்சனா   அருள்மிகு சவுரிராஜப்பெருமாள் திருக்கோயில், திருக்கண்ணபுரம் – 609 704. நாகப்பட்டினம் மாவட்டம்   அது ஒரு காட்டுப்பகுதி. பயமுறுத்தும் விலங்குகள் கூட அமைதியாக சுற்றி திரிந்தது. பறவைகள் கொஞ்சி விளையாடியது. சிங்கத்தின் முதுகில் ஒரு அணில் பயமின்றி ஏறி பயணித்தது. இக்காட்டுப்பகுதியின் அமைதியும் ரம்யமும் தவ முனிவர்களை கவர்ந்தது. ஸ்ரீமகாவிஷ்ணுவை நினைத்து தவம் செய்ய ஏற்ற இடம் இதுவே என்று தீர்மானித்தனர். உணவு உறக்கம் ஏதுமின்றி தவத்தில் ஈடுப்பட்டனர். தவம் கடுமையாக இருந்தது. இதனால் முனிவர்களின் உடல் மெலிந்து […]

The Living Room/Reception;VAASTHU A SCIENCE OF ARCHITECTURE – Part 8

VAASTHU A SCIENCE OF ARCHITECTURE Part 8 Click for Previous Part by Vijay KrisshnaRau The living room/reception Normally, the living room is adjacent to the main entrance. If the house is facing east, the living room should also be on the same side. If the living room is on the northeast, then the occupant is assured of […]

பிராணலிங்கம் பெற்ற இராவணன்; வாஸ்து வியூக நுட்பங்கள் – பகுதி 8

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 8 விஜய் கிருஷ்ணாராவ் வாஸ்துகலை நிபுணர் (M) 98411 64648 / 98406 75946 E-Mail : vijaykrisshnarau@yahoo.in by Vijay Krisshnarau சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் ஸ்ரீமந் நாராயணனின் இந்த கோபத்திற்கு இது மட்டும் காரணம் இல்லை. வேறு சில காரணங்களும் இருந்தது. அதில் முக்கியமாக, தேவர்களுக்கும்-அசுரர்களுக்கும் அவ்வப்போது ஏதேனும் சச்சரவுகள் இருந்துக் கொண்டு இருப்பது வழக்கம். இந்த நேரத்தில்தான் இலங்கையில் அசுரர்களின் தலைவனாக தன்னை அறிவித்துக் கொண்ட […]

சிறுத்தொண்டரை தேடி வந்த காசி அகோரி

  அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 12     சென்ற பகுதியை படிக்க… நிரஞ்சனா சிறுத்தொண்டரும் வெண்காட்டு நங்கையாரான இவரது மனைவியும் சிவத்தொண்டு புரிவதில் மற்றற்ற மகிழ்ச்சியடைந்தார்கள். ஒரு சிவன்னடியாராவது உணவு உட்கொண்ட பிறகுதான் தாம் உணவே உட்கொள்ள வேண்டும் என்ற கொள்கையில் உறுதியாக நின்றார்கள் இந்த தம்பதியினர். கணபதீஸ்வரர் என்ற சிவ திருதலத்திற்கு சென்று அங்கு வரும் சிவன் அடியார்களை தம் வீட்டிற்கு அழைத்துவந்து உணவு பரிமாறுவார்கள். இப்படி தினமும் செய்து வந்தார் சிறுத்தாண்டர். […]

சிவனின் மந்திரத்தை சிவனுக்கே எளிமையாக சொன்ன போகர்

நிரஞ்சனா   போகர். இவருக்கு பெருமைகள் பல உண்டு. இவரின் வைத்தியமுறைகள், சித்து வேலைகள், கூடுவிட்டு கூடு பாயும் அதிசயம் என்று இன்னும் இன்னும் எத்தனையோ அற்புதங்களை போகர் நிகழ்த்தி இருந்தாலும், “போகர்” என்று சொன்ன உடன் நம் நினைவுக்கு வருவது பழனி முருகன். இந்த போகர் யார்.? எதற்காக பழனியில் முருகன் சிலையை உருவாக்கினார்.? அந்த பழனி முருகன் சிலையானது நவபாஷாணங்களால் ஆனது.  அந்த நவ பாஷாணங்களை யார் சொல்லி செய்தார்? பொதுவாக சில பாஷாணங்கள் விஷதன்மை […]

இறைவனை கண்டு சொன்ன இடையன்

நிரஞ்சனா  வைத்தீஸ்வரன்கோயில் – மயிலாடுதுறை சாலை மார்க்கத்தில் திருநின்றியூர் இருக்கிறது. மயிலாடுதுறையிலிருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ளது. பரசுராமனால் இங்கு வந்த சிவன் ஜமதக்னி முனிவரின் மனைவி ரேணுகா. கணவரின் பேச்சுக்கு மறுபேச்சு பேசாமல் தன் வீடே திருக்கோயில் என வாழ்ந்து வந்தார். ஒருநாள் இவர்களின் வாழ்க்கையில் விதிவிளையாட தொடங்கியது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. பரசுராமரின் புகழ் உலகமெல்லாம் தெரியவேண்டும் என்ற எண்ணத்தில் இப்படி ஒரு சம்பவம் நடக்க வேண்டியிருந்திருக்கலாம். ஆம், ஒருநாள் ஏதோ […]

கல்வியில் சிறப்பு பெற மரகத பச்சை உதவுகிறது

நவரத்தின மகிமைகள் பகுதி – 4 இதற்கு முந்தைய பகுதிகள் படிக்க… V.G.Krishna Rau மரகத பச்சை. இது புதனுக்குரிய ரத்தினக்கல். இதை மோதிரமாக அணிவதாலும் டாலராக அணிவதாலும் நல்ல கல்வி, பேச்சாற்றல், பொறுமையான குணம் போன்றவை தரும். வடநாட்டில் ஸ்ரீஹீரன் என்பவர் வடமொழியில் வித்தகராக இருந்தார். ஒருநாள் அயல்நாட்டின் புலவருக்கும் ஸ்ரீஹீரனுக்கும் இடையே, தங்களுடைய திறமை, புலமை, வார்த்தை ஜாலம் போன்றவற்றை கொண்டு விவாதத்தை ஒரு வதம் போல நடத்தினார்கள். கடைசியில் ஸ்ரீஹீரன் தோல்வியடைந்தார். வெற்றியை […]

விக்கிரமாதித்தனிடம் வேதாளம் சொன்ன தீப சாஸ்திர ரகசியம்

நிரஞ்சனா வீட்டிலும் கோயிலிலும் விளக்கு ஏற்றும் முன்னதாக அந்த விளக்கின் திரியை சரி செய்த பிறகுதான் தீபத்தை ஏற்றுவோம். இப்படி விளக்கின் திரியை சரி செய்த பிறகு அந்த எண்ணை பிசுக்கு கையில் ஒட்டி இருக்கும். அதை பலர் தங்கள் தலையிலேயே தேய்த்துக் கொள்வார்கள். அப்படி செய்யக்கூடாது. அவ்வாறு செய்தால் என்ன கெடு பலன் வரும்? என்பதை தனக்கு வேதாளம் சொன்ன சாஸ்திர கருத்து எல்லோருக்கும் பொதுவானது என விக்கிரமாதித்தன் சொல்லியிருக்கிறார். அது என்ன என்பதை தெரிந்துக் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech