Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

Archive for: June, 2011

குட்டிசாத்தான் வசியம் செய்தவனை திருத்திய பாபா

மகான் ஷீரடிசாய்பாபா வரலாறு  பகுதி – 11   சென்ற பகுதியை படிக்க  நிரஞ்சனா  தத்தமஹராஜ். இவர் பல சித்து வேலைகளை செய்து மக்களை தன்வசப்படுத்தி வைத்திருந்தார். இவரை சந்திக்கவரும் பக்தர்களுக்கு பாலால் தயாரித்த இனிப்பை மாயஜாலத்தில் வரவழைத்து தருவார். இதை பார்த்த குசபாவ் என்ற இளைஞன் இந்த மாயஜால வித்தையை கற்க விரும்பி தத்தமஹராஜ் என்கிற அந்த மந்திரவாதியிடம் சிஷ்யராக சேர்ந்தார். குட்டிசாத்தானை வசியம் செய்த இரும்பு வளையத்தை(காப்பு) குசபாவின் கையில் அணிவித்தார் மந்திரவாதி. சில மாதங்கள் கழித்து […]

முருகனை வணங்கினால் நோய் இல்லை;சிவன்மலை – குமரப்பெருமான்

நிரஞ்சனா காங்கேயம்- திருப்பூர் நெடுஞ்சாலையில் இருந்து சிறிது தொலைவில் இருக்கிறது சிவன்மலை குமரப்பெருமான் ஆலயம். சிவன்மலை உருவான கதை தாருகாசுரனின் புதல்வர்கள் விமாலாட்சன், வித்யுன்மாலி, தாரகாட்சன். இவர்கள் கடும் தவம் செய்து ஈசன் அருளால் பொன், வெள்ளி, இரும்பு என உலோகங்களால் மிக பெரிய கோட்டைகளை கட்டினார்கள். இந்த கோட்டை எந்த நேரத்திலும் எந்த இடங்களில் வேண்டுமானாலும் விமானம் போல பறக்கும் சக்தி வாய்ந்தது. கோட்டை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நகரும் போதும் அசுர […]

Protective God of Vaasthu

VAASTHU A SCIENCE OF ARCHITECTURE – Part 7 Click for Previous Part Vijay KrisshnaRau West-facing houses Compared to the other directions, houses, with their main entrance facing the west, provide little comfort to their occupants. It is also a general fact that these Vaasthu-flawed houses—that too with the main entrance on the southwestern side—are mostly occupied by […]

வம்சத்தை வாட்டும் சாபத்திற்கு பரிகார கோயில்

நிரஞ்சனா நம் முன்னோர்களுக்கு சாபம் ஏற்பட்டு இருந்தால் அவர்களின் வம்சத்தில் பிறப்பவர்களுக்கு சாபம் தொடரும். சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அருள்மிகு கங்காதரேஸ்வர் ஆலயம் இதற்கு பரிகார கோயிலாக இருக்கிறது. இஷ்வாகு வம்சத்தை சார்ந்த பரத கண்டத்தையாண்ட பகீரதன் என்ற அரசர், நீதியை நிலைநாட்டி பல நன்மைகளை தன் நாட்டு மக்களுக்கு செய்து வந்தார். பகீரதனால் வந்த கங்கை நதி இந்த பகீரதன்தான் கங்கை, பூமிக்கு வர காரணமாய் இருந்தவர். முன்னொரு சமயத்தில் சகரன் என்ற அரசர் அசுவமேத […]

வீரசிவாஜி வம்சத்தின் இன்னல்களை தீர்த்த தஞ்சாவூர் பங்காரு காமாட்சி.

நிரஞ்சனா ஒருசமயம் பிரம்மன் காஞ்சி தலத்திற்கு வந்து காமாட்சி  அம்மனை தரிசிக்க சென்றார். அம்மனை தரிசிக்க வேண்டும் என்ற அவசரத்தில் காமாட்க்ஷி ஆலயத்தில் இருக்கும் காயத்தரி மண்டபத்தை மிதித்து விடுகிறார். இதனால் பிரம்மனின் கண்பார்வை குறைந்துவிடுகிறது. திரும்ப சரியான பார்வை கிடைக்க என்ன செய்ய வேண்டும்? என்று சரஸ்வதிதேவியிடம் கேட்டார். “மறுபடியும் காஞ்சி தலத்திற்கே சென்று கண்பார்வை கிடைக்க வேண்டுங்கள். நிச்சயம் காமாட்க்ஷி மனம் இறங்கி உங்களுக்கு கண் பார்வையை கொடுப்பார்.” என்றாள் சரஸ்வதி. சரஸ்வதி தேவி […]

Why Sri Mahalakshmi is Residing in Mumbai?

Niranjana We have born in the city itself but we do not have money. But you left your hometown and living here but you have plenty of money. How setji You give loan to us.’ This dialogue is told by an actor in a movie. If it thinks. It is true. Why North Indian are […]

தொண்டனுக்காக தலைநிமிர்ந்த இறைவன்

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 10   சென்ற பகுதிக்கு செல்ல…   நிரஞ்சனா கும்பகோணத்துக்கு வடமேற்கு பதினான்கு மைல் தொலைவில் இருக்கிறது திருப்பனந்தாள் தாடகேச்சுரம் திருக்கோயில். பனைமரத்தின அடியில் இறைவன் தோன்றியதால் திருப்பனந்தாள் என்ற பெயர் ஏற்பட்டது. தாடகை என்னும் சிவபக்தைக்காக இறைவன் தன் கோயிலுக்கு தாடகேச்சுரம் என்கிற பெயரை கொண்டார். அந்த சம்பவத்தை அறிந்துக்கொள்வோம். இந்த திருப்பனந்தாள் ஆலயத்திற்கு தினமும் தாடகை என்கிற சிவபக்தை இறைவனுக்கு பூமாலை சாத்துவதை வழிபாடாக வைத்திருந்தாள். ஒருநாள் […]

சினிமா துறையில் ஜெயிக்க வைக்கும் கிரகங்கள்

V.G.KrishnaRau, Astrologer மக்கள் மத்தியில் எளிதில் செல்வாக்கு பெற இரண்டு துறை இருக்கிறது. ஒன்று அரசியல், மற்றொன்று சினிமாதுறை. இந்த இரண்டு துறைகளும் ஒருவரை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறச்செய்கிறது. சினிமாதுறைக்கு வர எல்லோரும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அதில் சிலர்தான் புகழ், பணம் ஆடம்பர வாழ்க்கை போன்றவற்றை அடைகிறார்கள். அவ்வாறு நல்ல அந்தஸ்தை சினிமாதுறையில் பெற என்னென்ன கிரகங்கள் சாதகமாக ஒருவரின் ஜாதகத்தில் இருக்க வேண்டும் என்று ஆராய்வோம். ஒரு ஜாதகத்தில் லக்கினத்திற்கு 9,10,11க்குரிய இடத்தில் […]

தன்னுடைய கோயிலுக்கு தானே பெயர் வைத்தான் முருகன்.திருப்போரூர் கந்தசாமிகோயில்

நிரஞ்சனா செங்கல்பட்டு மாவட்டம் சென்னை மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ளது திருப்போரூர் கந்தசாமி திருக்கோயில். ஒருசமயம் விருத்தாசலத்தில் சிதம்பர சுவாமிகள் என்பவர் சமாதி நிலையில் தியானம் செய்து கொண்டு இருந்தார். அப்போது அவரின் தவத்தில் முருகபெருமான் காட்சி தந்தார். திடுக்கிட்டு கண் திறந்து பார்த்த சிதம்பர சுவாமிகள், “இதற்கு என்ன காரணம்.? கனவில் முருகப் பெருமான் வந்தாரே. தூக்கத்தில்தானே கனவு வரும். நாம் தியானம்தானே செய்தோம். அப்படியானால் என் மனம் முருகனை நினைத்து தியானிக்காமல் அமைதியாக உறங்கியதா?.” என்று […]

உடல் நலமும் – உயிர் நலமும் தரும் மயிலை கபாலீஸ்வரர் கோயில்

நிரஞ்சனா மயிலாப்பூர் என்ற பெயர் வந்ததற்கு காரணமே கற்பகவல்லி அம்பிகையால்தான். அன்னை மயிலாக உருவெடுத்து சிவபெருமானை நினைத்து தவம் செய்தாள். அதனால் இந்த பகுதிக்கு மயிலாப்பூர் என்று பெயர் ஏற்பட்டது. இத்திருக்கோயிலுக்கு  உள்ள முக்கிய சிறப்பு என்னவென்றால் உடல்நலம் இல்லாதவர்கள் இக்கோயிலுக்கு வந்தால் நலம் பெறுவார்கள். நம்முடைய எண்ணங்களை வாய் திறந்து ஈசனிடம் சொல்ல வேண்டியதில்லை. மனதில் நினைத்தாலே நிறைவேறும் என்கிறார் சேக்கிழார். நாம் நம்முடைய வேண்டுதலை மனதில் நினைத்தப்படி இந்த கோயிலுக்குள் நுழைந்தாலே நினைத்தது நிறைவேறும். […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech