Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

Archive for: March, 2011

Will our kids study well?

V.G.KrishnaRau, Astrologer Parents are constantly beseiged by the desire that their children should progress well in education and get super jobs. Will these dreams fructify? If the dreams of the parents are to fructify, the Fourth and Ninth Houses should be powerful in one’s horoscope. Otherwise, the child will not show any great interest in […]

Are you a lucky person?

V.G.KrishnaRau, Astrologer The Fifth house in one’s horoscope is capable of turning even a pauper into a king. This house is known as the domain of all our past punya, that is, the sum total of the merits of our past lives. This is in consonance with the common refrain whenever we see a lucky […]

Horoscope of Jyotika’s daughter

V.G.KrishnaRau, Astrologer Name : Diya Date of birth :  10th August 2007 Time of birth : 21.22 hrs Place of birth : Chennai Rasi : Mithunam (Gemini) Lagna : Meenam (Pisces) Star : Punarpoosam, 2nd padam    Present Dasa budhi: Guru Dasa, Sukra budhi until 11th July 2011. Later, Surya budhi until 28th April 2012.   […]

வெள்ளிகிழமைகளில் சமைக்க கூடாத உணவு எது?

ஸ்ரீசந்தோஷி மாதா.  விரதங்களும் அதன் கதைகளும். பகுதி – 5 – நிரஞ்சனா சென்ற இதழ் தொடர்ச்சி… “உன் அத்தையிடம் (சுனிதி) மிட்டாய் வாங்க காசு கேள்.“ என்று தன் பிள்ளைகளிடம் சொல்லி அனுப்பினாள் சுனீதியின் அண்ணி. அந்த குழந்தைகளும் சுனீதியிடம் சென்று பணம் பெற்று புளியம்பழத்தை வாங்கி சுனீதியின் வீட்டிலேயே உட்கார்ந்து சாப்பிட்டார்கள். பூஜை நேரத்தில் புளியை உபயோகப்படுத்திய வினையால் மறுநாளே யாரோ வேண்டாதவர்கள் சிலர் அந்த நாட்டின் அரசரிடம், “திருடியே சொத்து சேர்த்தார் போலாநாத்.“ […]

வேடனை அரசனாக்கிய தாமரை

நிரஞ்சனா ஒரு காட்டில் வேடனும் அவனுடைய மனைவியும் வாழ்ந்து வந்தார்கள். ஒருநாள் அசுர காற்றும் மழையும் பலமாக வீசியது. மரங்கள் சாய்ந்தது. மழை நீர் கடல் போல வனத்தை சூழ்ந்தது. “இனி இங்கு வாழ முடியாது,  வேறு எங்காவது சென்று விடலாம்“ என்று காட்டை விட்டு வெளியேறினார்கள். பசி உயிரை வலிக்கச் செய்தது. கால் போனபோக்கில் நடந்து போய் கொண்டிருந்தார்கள். ஒர் குளத்தில் அதிகமான தாமரை மலர்கள் பூத்து இருந்தது. இதை கண்ட வேடன், “நாம் இந்த […]

பிள்ளைகள் பட்டப் படிப்பு படிப்பார்களா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. பிள்ளைகள் பெரிய படிப்பு படித்து பட்டம் பெற்று பெரிய உத்தியோகத்திற்கு போக வேண்டும் என்று எண்ணாத பெற்றோர்கள் உண்டா ?. அப்படி எண்ணியதை போல பிள்ளைகள் பெரிய படிப்பு படித்து பட்டம் பெற்று பட்டதாரி ஆவார்களா? எண்ணிய எண்ணங்கள் ஈடேற வேண்டும் என்றால் பிள்ளைகளின் ஜாதகத்தில் 4-ம் இடம் 9-ம் இடம் பலமாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால், வாத்தியார் பிள்ளையாக இருந்தாலும் வாத்துதான். 4 -ம் இடம் […]

மரணத்தை தந்த புரூஸ்லீ வீடு

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 4 விஜய் கிருஷ்ணாராவ் வாஸ்துகலை நிபுணர் (M) 98411 64648  /  98406 75946 E-Mail : vijaykrisshnarau@yahoo.in   ஓர் அறிவிப்பு –  கடந்த சில வாரங்களாக வாசகர்கள் வாஸ்து தொடர்பாக நிறைய கேள்விகளை எங்கள் இ-மெயில் முகவரிக்கு அனுப்பி வருகிறீர்கள். அனைத்து கேள்விகளுக்கும் முடிந்தளவு உங்களுக்கு பதில் அனுப்பி வருகிறோம். பதில் கிடைக்கப்பெறாதவர்களும் நிச்சயம் பதில் பெறுவார்கள். ஏற்கனவே நிறைய மெயில்கள் வந்திருப்பதால் உடனடியாக எல்லோருக்கும் பதில் அனுப்புவது […]

“பாபா மகிமை சொன்ன மகாசக்தி“ – மகான் சீரடி பாபா வரலாறு – பகுதி 4

மகான் சீரடி பாபா வரலாறு பகுதி 4 முந்தைய பகுதிக்கு செல்ல… நிரஞ்சனா யாராலும் தீர்வு கிடைக்காவிட்டால் அவர்கள் இறைவனால் கைவிடப்பட்டவர்கள் என்று நினைக்கக் கூடாது. தெய்வத்தின் குழந்தைகளான நம்மை காக்க தெய்வமே அவதாரம் எடுத்து வருவார். ஆம்… அப்படிதான் மருத்துவரால் கைவிடப்பட்ட ஈரானிய பெண்ணே ஓர் உதாரணம். அந்த பெண்மணிக்கு உடல் நலம் இல்லாமல் எத்தனையோ மருந்து மாத்திரைகளை சாப்பிட்டும் பல மருத்துவர்களை பார்த்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. நாள்பட நாள்பட வியாதி அதிகம் ஆனது. […]

சூரியனை வணங்கினால் அரசாங்க ஆதரவு

நிரஞ்சனா அகஸ்திய மகரிஷிக்கு உலகை பற்றி கவலை அதிகமாக ஏற்பட்டது. இப்போதே இப்படி அநீதிகள் தலைவிரித்தாடுகிறதே இனி போக போக எப்படி இருக்குமோ? என்ற கவலை பயத்தை கொடுத்தது. இதற்கு தீர்வு காண முயற்சி எடுத்தார். அநியாயங்கள் பெருகாமல் அதை தடுப்பதும் தட்டி கேட்பதும் பெண்களாகதான் இருப்பார்கள். ஆகவே பராசக்தியிடம் முறையிடுவோம் என்ற எண்ணத்துடன் தேவியை அணுகி தன் மன கவலைகளை கூறினார் அகஸ்தியர். நல்ல உள்ளமும், மன தைரியமும் கொடுக்க கூடிய ஆற்றலும் சக்தியும், “ஆதித்ய […]

WHICH PLACE IDEAL FOR KITCHEN ? Part – 2

Vijaykrisshnarau It dates back to the storeages. When man started to choose a place for living, he started to think about the suitability of that place and with divine grace he was able to choose the most suitable place for him to live. This art is a timetested one. Till some decades back, only the […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech