Friday 24th April 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: கதம்பம்

குரு அதிசாரம் நல்லதா?

Sri Durga Devi upasakar, Krishnarau VG. குரு பகவான் வரும் 27.03.2020 முதல் அதிசாரம் அதாவது வேகமாக நகர்ந்து தனுசில் இருந்து மகர இராசிக்கு செல்கிறது. இந்த அதிசார பெயர்ச்சியால் சில இராசிகாரர்கள் பெரும் யோகத்தை அடைவது உறுதி செய்கிறது. ஆனால் தனுசில் சனியையும் கேதுவையும் தன் பிடியில் வைத்திருந்த குரு பகவான் இப்போது அவர்களை விட்டு விட்டு மகரத்திற்குள் செல்கிறார். அதுமட்டுமல்ல தனுசில் இருந்து இராகுவை 7-ம் பார்வையால் தன் பிடியில் வைத்திருந்தார். ஆக […]

வாஸ்து நாள் முக்கியமா? 26.01.2020 ஞாயிறு வாஸ்து நாள் தீமையே!

Sri Durga Devi upasakar, Krishnarau VG. வீடு கட்டுவதற்கு பூமி பூஜை செய்ய வாஸ்து நாள் தேர்தெடுப்பது நல்லதுதான். ஆனால் சில வாஸ்து நாட்கள் பூமி பூஜைக்கு சரிபட்டு வராது. பூமி பூஜைக்கு முகூர்த்த நாள் இருக்க வேண்டும் அல்லது சுத்த நாட்களாக இருக்க வேண்டும். அதாவது – பூமி பூஜைக்கு தேர்வு செய்யும் நாள், திதி, நட்சத்திரம், நேத்திரம் ஜீவன யோகம் மிக,மிக முக்கியம். அதுமட்டும் அல்ல – மரண யோகம், கரிநாள் போன்றவையும் […]

மழை வெளுத்து வாங்கும்

Sri Durga Devi upasakar, Krishnarau VG.  சென்னை: நாளை 17/11/2019 ஞாயிறு அன்று கார்த்திகை மாதம் பிறக்கிறது. இன்று (16/11/2019) சூரியனுடன் சுக்கிரனும் இணைந்து இருப்பதால் தமிழ்நாட்டில் மழை வெளுத்து வாங்கும். சென்னையிலும் பலத்த மழை இருக்கும். © 2011-2019 bhakthiplanet.com  All Rights Reserved

குரு பெயர்ச்சி! ரிஷபம்-கடகம்-மகரம்… குரு பகவான் கொடுப்பாரா – கெடுப்பாரா?

Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648 வாக்கிய பஞ்சாங்க முறைபடி 28 அக்டோபர் 2019 திங்கள்கிழமை அன்றும், திருக்கணித பஞ்சாங்க முறைபடி குரு பெயர்ச்சி 4-11-2019 திங்கள்கிழமை அன்று விருச்சிகத்தில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். குரு பகவான் மூலம் நட்சத்திரத்தில் அதாவது கேது சாரத்தில் தனுசில் கேதுவுடன் அமர்கிறார். பலர் குரு 6-ல் வருகிறது, 8-ல் வருகிறது, 12-ல் வருகிறது என்று தேவையில்லா சஞ்சலம் அடைகிறார்கள். என்னிடமும் […]

வெளிச்சம் முன்னேற்றம்

விஜய் ஜி கிருஷ்ணாராவ் Sivas Vaasthu Planners Vijay G Krishnarau Contact: 9841164648 வெளிச்சம் என்கிற சொல் தன்னம்பிக்கையை நமக்கு தருகின்ற வார்த்தை மட்டுமல்ல, வெளிச்சம் என்பது முன்னேற்றத்தையும் குறிப்பதாக அமைகிறது. வாழ்க்கையில் எப்போது வெளிச்சம் கிடைக்கும் என்று சிலர் கேட்பார்கள். இருளான வாழ்க்கையில் ஒரு வெளிச்சம் தெரிந்தால் அது மிகவும் மகிழ்ச்சிகரமாக அமைகிறது. இருட்டான பாதையில் செல்லும் ஒருவருக்கு எங்கோ ஒரு தொலைவில் வெளிச்சம் தெரிந்தால் எப்படி ஒரு நம்பிக்கை பிறக்கின்றதோ அதுபோல, வெளிச்சம் […]

வளமை தரும் வடமேற்கு

விஜய் ஜி கிருஷ்ணாராவ் Vijay G Krishnarau  Siva’s Vaasthu Planners Contact: 9841164648 கட்டடம் என்பது வெறும் மணல் செங்கலால் கட்டப்படும் உயிரற்ற ஜடப் பொருள் என்று நினைக்கக் கூடாது. அதுவும்கூட நமது வாழ்க்கையில் ஏற்படும் சுகங்களுக்கும் துக்கங்களுக்கும் ஏற்ப தனது சூழலை மாற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது. நாம் சந்தோஷமாக இருக்கும் போது நாம் வசிக்கும் வீடு மிகவும் ரம்மியமாக தோற்றமளிக்கும், அதுவே நாம் ஏதேனும் கவலையில் இருக்கும்போது அதே வீடு சோகமாக இருப்பதைப் போன்ற […]

VINAYAKI DEVI

WRITTEN BY: R.HARISHANKAR INTRODUCTION Vinayaki is an elephant-headed Hindu goddess. Her details are not clearly defined. Only few details are available about her in Hindu scriptures and very few images of this deity exist. The goddess is generally associated with the elephant-headed god of wisdom, Ganesha. She does not have a consistent name and is known […]

AngalaParameswari Amman

WRITTEN BY R.HARISHANKAR AngalaParameswari Amman or Angalamman (AdhiSakthi – Meaning – The First form of goddess Parvathi. The Origin is Melmalayanoor.). Most of the Tamil nadu peoples Kula Deivam is AngalaParameswari Amman. My Kula Deivam also is AngalaParameswara Amman Temple which is situated in KeerakaraVeedi, Erode -1. It is one of the most important temples in […]

அபிஷேகப் பொருள்களும் அதன் பலன்களும்!

இறைவனுக்கு நாம் செய்யும் ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் பலன் உண்டு. நம்மில் பலருக்கு சில வேண்டுதல் இருக்கும். வேண்டதக்கது எதுவென நாம் சொல்லாமலே அறிந்து, அது நமக்கு நன்மை தரும் என்றால் மட்டுமே அதனை நமக்கு கிடைக்கச் செய்வான் இறைவன். ஒரு குழந்தை அடம் பிடித்து கேட்கும் அனைத்தையும் தாய் தந்துவிட மாட்டாள். அது அக்குழந்தையின் நலனுக்கு ஏற்றதுதானா என தெரிந்த பின்னே தருவாள். அதுபோலதான் இறைவனும். நமக்கு நல்லதை தருவான், தீயது எனில் அவற்றை நமக்கு கிடைக்காமல் […]

தென்மேற்கும் அதன் குணங்களும் ! பகுதி-2

விஜய் ஜி கிருஷ்ணாராவ். SIVA`S VAASTHU PLANNERS சென்ற பகுதியின் தொடர்ச்சி…  ஒரு கட்டிடத்தில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு இடம் தென்மேற்கு ஆகும். தென்மேற்கில் குறை ஏற்பட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை சென்ற கட்டுரையில் நாம் பார்த்தோம். இப்பொழுது தென்மேற்கில் அமைக்க கூடாத சில விஷயங்கள் என்ன என்பதைப் பற்றி இந்த பகுதியில் பார்க்க இருக்கின்றோம். அன்பார்ந்த வாசகர்களே… தென்மேற்கில் முக்கியமாக அமைக்கக்கூடாத அமைப்பு என்பது நீர்நிலைகள். நீர்நிலைகள் என்பது கிணறு, ஆழ்துளைக் […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »