Tuesday 5th May 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: கதம்பம்

The Living Room/Reception;VAASTHU A SCIENCE OF ARCHITECTURE – Part 8

VAASTHU A SCIENCE OF ARCHITECTURE Part 8 Click for Previous Part by Vijay KrisshnaRau The living room/reception Normally, the living room is adjacent to the main entrance. If the house is facing east, the living room should also be on the same side. If the living room is on the northeast, then the occupant is assured of […]

இலவச “கேள்வி – பதில்” புதிய பகுதி. உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி; bhakthiplanet.gmail.com

நமது பக்தி பிளானெட்டில் இலவச கேள்வி – பதில் பகுதியில் ஆன்மீகம்,ஜோதிடம் தொடர்பான கேள்விகளை அனுப்பி பதில் பெறலாம்.   உங்கள் கேள்விகளை அனுப்ப வேண்டிய இ-மெயில் முகவரி – bhakthiplanet@gmail.com   இன்றே உங்கள் கேள்விகளை அனுப்புங்கள். உடனடியாக 72 மணி நேரத்தில் தனிப்பட்டமுறையில் உங்கள் மின்னஞ்சலுக்கு பதில் பெற கட்டண சேவையை பார்க்கவும். கட்டணம் எங்கள் வங்கி கணக்குக்கு வந்த 72 மணி நேரத்தில் உங்களுக்குரிய பதில் கிடைக்கும். கட்டண சேவை கட்டண சேவையில் […]

கப்பல் கேப்டனுக்கு உதவிய திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமியின் தம்பி

நிரஞ்சனா திருவனந்தபுரத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வர்கலா ஸ்ரீஜனார்த்தன சுவாமி கோயில். திருவட்டாறு ஸ்ரீஆதிகேசவ பெருமாள்,திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மநாபா சுவாமி, வர்க்கலை ஸ்ரீ ஜனார்த்தன சுவாமி இவர்கள் மூவரும் சகோதரர்கள். ஸ்ரீ ஆதிகேசவபெருமாள் பெரிய சகோதரர், இவருடைய தம்பி ஸ்ரீ பத்மநாபசுவாமி. இளையவர்தான் வர்க்கலை ஸ்ரீஜனார்த்தன சுவாமி. சகோதரர்கள் மூவரின் கண்களும் ஒரே அமைப்பில் இருப்பது குறிப்பிடதக்கது. வர்கலா என்கிற இந்த இடமே அமைதியின் இருப்பிடம் என்றார் நாரதமுனிவர். ஒளிந்துக்கொண்டு விளையாடுவதில் குழந்தைகளுக்கு மட்டும் […]

Protective God of Vaasthu

VAASTHU A SCIENCE OF ARCHITECTURE – Part 7 Click for Previous Part Vijay KrisshnaRau West-facing houses Compared to the other directions, houses, with their main entrance facing the west, provide little comfort to their occupants. It is also a general fact that these Vaasthu-flawed houses—that too with the main entrance on the southwestern side—are mostly occupied by […]

Why Sri Mahalakshmi is Residing in Mumbai?

Niranjana We have born in the city itself but we do not have money. But you left your hometown and living here but you have plenty of money. How setji You give loan to us.’ This dialogue is told by an actor in a movie. If it thinks. It is true. Why North Indian are […]

சினிமா துறையில் ஜெயிக்க வைக்கும் கிரகங்கள்

V.G.KrishnaRau, Astrologer மக்கள் மத்தியில் எளிதில் செல்வாக்கு பெற இரண்டு துறை இருக்கிறது. ஒன்று அரசியல், மற்றொன்று சினிமாதுறை. இந்த இரண்டு துறைகளும் ஒருவரை மக்கள் மத்தியில் செல்வாக்கு பெறச்செய்கிறது. சினிமாதுறைக்கு வர எல்லோரும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அதில் சிலர்தான் புகழ், பணம் ஆடம்பர வாழ்க்கை போன்றவற்றை அடைகிறார்கள். அவ்வாறு நல்ல அந்தஸ்தை சினிமாதுறையில் பெற என்னென்ன கிரகங்கள் சாதகமாக ஒருவரின் ஜாதகத்தில் இருக்க வேண்டும் என்று ஆராய்வோம். ஒரு ஜாதகத்தில் லக்கினத்திற்கு 9,10,11க்குரிய இடத்தில் […]

தொழில் அமையாத ஜாதகம்

V.G.Krishnarau, Astrologer ஒரு ஜாதகத்தில் பதவியை குறிக்கும் இடம் 10-ம்இடமாகும். அதாவது தொழில் துறையை குறிக்கும் இடம் இது. இந்த 10-ம் இடம் நன்றாக அமைந்தால்தான் நிரந்தரமான தொழில் அமையும். 10-ம் இடத்தில் கேது இருந்தால் அதாவது கேது மட்டும் பத்தாம் இடத்தில் தனித்து இருந்தால், தொழில் துறைக்கும் உத்தியோகத்திற்கு தாளம் போட வேண்டும். நல்ல வேலை கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும். அப்படி கிடைத்தாலும் அந்த வேலையில் நீடித்து இருப்பாரா என்றால் சந்தேகம்தான். சோம்பலாக இருப்பார். […]

புத்திர பாக்கியம் தடை ஏன்?

V.G.Krishnarau, Astrologer ஒரு ஜாதகத்தில் பூர்வீக புண்ணியஸ்தானம் என்று கூறப்படும் புத்திரஸ்தானம் பலம் பெற்று அமைந்தால் அந்த ஜாதகருக்கு புத்திர பாக்கியம் நிச்சயம் உண்டு. அதாவது புத்திரஸ்தானம் என்பது 5.-ம் இடம். இந்த இடம் அருமையாக அமைந்தால் புத்திரர் பிறப்பது மட்டும் அந்த குழந்தைக்கு நல்ல புகழுடன் வாழ்க்கை அமையும். 5-ம் இடத்தில் கேது, ராகு,சனி, செவ்வாய், சூரியன் போன்ற கிரகங்கள் அமைந்தால் பூர்வ புண்ணியம் தரும் இடம் பலவீனம் அடைகிறது. அவ்வாறு இருக்கும் ஜாதகத்தில் புத்திர […]

வம்பாக வந்த தோஷங்கள் தீர்க்கும் கடம்பவனேஸ்வரர்

நிரஞ்சனா கடம்பந்துறை என்ற இத்தலம் இன்று குளித்தலை என அழைக்கப்படுகிறது. திருச்சியிலிருந்து கரூர் செல்லும் சாலையில் இருந்து முப்பது கி.மீ தொலைவில் இந்த கோயில் இருக்கிறது. காசிக்கு போனால் பாவம் தொலையும் என்பது போல் இந்த ஸ்தலத்திற்கு வந்தால் காசிக்கு வந்த புண்ணியம் கிடைக்கும் என்கிறது ஸ்தலபுராணம். ஆம்.. காசியில் இருக்கும் சிவாலயம் வடக்கு நோக்கி அமைந்திருப்பது போன்று, இந்த ஆலயமும் வடக்கு நோக்கி அமைந்திருக்கிறது. அதனால் இந்த திருக்கோயில் தட்சிணகாசி என்ற பெயரும் பெற்றிருக்கிறது. இந்த […]

Happy Family Life for Women;VAASTHU A SCIENCE OF ARCHITECTURE – Part 6

Click for Previous Part by Vijay KrisshnaRau If the building is facing east, the main entrance at the northeastern corner is very propitious to men. Whether they are involved with the government or engaged in trade, economic prosperity and friends in influential circles are indicated. If the entrance, for some reason, cannot be put up in […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »