வெஜிடபிள் குருமா தேவையானவை தயிர் – 100 மி.லி க்றீம் – 200 மி.லி முந்திரிபருப்பு – 100 கிராம் கேரட் – 100 கிராம் பீன்ஸ் – 100 உருளைக்கிழங்கு – 200 கிராம் பச்சைப்பட்டாணி – 200 கிராம் வெங்காயம் – 200 கிராம் தக்காளி – 50 கிராம் பச்சைமிளகாய் – 50 கிராம் மல்லித்தூள் – 50 கிராம் கசகசா – 10 கிராம் பட்டை – 5 கிராம் லவங்கம் […]
தெலுங்கின் முன்னணி நாயகன் கோபிசந்த்- நயன்தாரா இணைந்து நடிக்கும் “ புரோடக்ஷன் நம்பர் 5” படத்தின் தொடக்க விழா ஏ.வி.எம் ஸ்டூடியோவில் நடந்தது. விழாவில் படத்தின் நாயகி நயன்தாரா கண்டிப்பாக கலந்துகொள்ள வேண்டும் என நாயகன் கோபிசந்தும், படத் தயாரிப்பாளரும் கேட்டுக்கொண்டார்கள். வேறு வழியில்லாமல் ஓ.கே சொன்ன நயன்தாரா மூன்று கட்டளைகளை பிறப்பித்த பிறகுதான் ஸ்பாட்டுக்கே வந்தாராம். அவை . எந்த பத்திரிகையாளரையும் அந்த விழாவில் நான் பார்க்கக் கூடாது. ஒருவேளை பத்திரிகையாளர்கள் யாராவது வந்துவிட்டால், நான் […]
Sep 24 2013 | Posted in
Headlines,
சினிமா |
Read More »
கை கழுவிவிட்டு சாப்பிடுங்கள் என்று எத்தனை முறை கரடியாக கத்தினாலும் சாப்பாட்டை பார்த்தவுடன் கை கழுவக் கூட அவகாசம் கொடுக்காமல் அழுக்குக் கையோடு அப்படியே சாப்பிடுவதால் வந்துத் தொலைக்கிறது வயிற்றுக் கோளாறுகள். வயிற்றுப் போக்கு, சீதபேதி தொடங்கி கொக்கிப் புழு, குடல் புழுக்கள் வரை உங்கள் அனுமதியின்றி உங்கள் வயிற்றுக்குள் வாசம் செய்ய வந்து உட்கார்ந்து கொள்வதற்குக் காரணம் அசுத்தம் தான். நீங்கள் சாப்பிடும் உணவு அசுத்தமான சூழலில் தயாரிக்கப்படிருந்தாலோ, உணவு பரிமாறும் பாத்திரங்கள் அசுத்தமாக இருந்தாலோ […]
மசாலா தோசை தேவையானவை புழுங்கல் அரிசி – 1 கிலோ உளுத்தம் பருப்பு – 250 கிராம் வெந்தயம் – 10 கிராம் உருளைக்கிழங்கு – 250 கிராம் வெங்காயம் – 200 கிராம் தக்காளி – 150 கிராம் கடுகு – 10 கிராம் பச்சை மிளகாய் – 10 கிராம் இஞ்சி – 50 கிராம் எண்ணெய் – 200 மி.லி செய்முறை கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம், இஞ்சி பூண்டு அரைவை, […]
குழம்புப் பொடி தேவையான பொருட்கள் மிளகாய் வற்றல் – 200 கிராம் கொத்தமல்லி விதை – 150 கிராம் மிளகு – 50 கிராம் விரலி மஞ்சள் – 30 கிராம் கடலைப் பருப்பு – 50 கிராம் துவரம் பருப்பு – 100 கிராம் செய்முறை மிளகாய் வற்றலைக் காயவைத்து மிஷினில் பொடியாக்கிக் கொள்ளவும். மிளகு, கொத்தமல்லி விதை, மஞ்சள், கடலைப் பருப்பு, துவரம் பருப்பு இவைகளை நன்றாய் அரைத்து, மிளகாய்ப் பொடியுடன் சேர்த்துக் கலக்கவும். […]
Sep 21 2013 | Posted in
அறுசுவை சமையல் |
Read More »
சாம்பார் பொடி தேவையான பொருட்கள் மிளகாய் – 750 கிராம் மிளகு – 100 கிராம் வெந்தயம் – 50 கிராம் உளுத்தம் பருப்பு – 50 கிராம் துவரம் பருப்பு – 250 கிராம் கடலைப் பருப்பு – 250 கிராம் விரலி மஞ்சள் – 100 கிராம் கொத்தமல்லி விதை – 750 கிராம். செய்முறை வாணலியை அடுப்பில் வைத்து உளுத்தம் பருப்பு துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, மஞ்சள், வெந்தயம், மிளகு இவைகளைத் […]
Sep 21 2013 | Posted in
அறுசுவை சமையல் |
Read More »
உருளைக் கிழங்கு பொடிமாஸ் தேவையான பொருட்கள்: உருளைக் கிழங்கு – கால் கிலோ மஞ்சள் பொடி – ஒரு சிட்டிகை எலுமிச்சம் பழம் – ஒன்று வற்றல் மிளகாய் – இரண்டு கடுகு – கால் ஸ்பூன் உளுத்தம் பருப்பு – அரை ஸ்பூன் கடலைப் பருப்பு – அரை ஸ்பூன் பச்சை மிளகாய் […]
Sep 21 2013 | Posted in
அறுசுவை சமையல் |
Read More »
முதலில் ஓர் எலுமிச்சம்பழ அளவு புளியை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டுத் தண்ணீர் விட்டு ஊற வைத்து, நன்றாக கரைத்து அரைலிட்டர் புளித்தண்ணீர் எடுத்து கொள்ளுதல் வேண்டும். அந்தப் புளித்தண்ணீரில் தேவையான அளவு உப்பு சிறிதளவு கருவேப்பிலையும் போட்டுக் கொள்ளவும். பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி அடுப்பிலேற்றி அதில் ஒரு கரண்டிஅளவு மிளகும், நான்கு மிளகாய் வற்றல்களும் ஒரு சிறு கரண்டி துவரம் பருப்பும் போட்டு, சிவக்கவறுத்து எடுத்து அரைத்துக் கொள்ளவும். அரைத்து எடுத்த […]
Sep 21 2013 | Posted in
அறுசுவை சமையல் |
Read More »
வீட்டில் ஆரோக்கியமாக உள்ள எல்லோருக்கும் பொதுவான உணவுகள் ஆஸ்துமா நோயாளிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக் கூடும். எனவே ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவருக்கு உணவு கொடுக்கும் போது கவனம் தேவை. குறிப்பாக ஆஸ்துமா தீவிரமாக இருக்கும்போது அதிக கவனம் தேவை. ஏனென்றால் சிலவகையான உணவுகள் ஒவ்வாமையை ஏற்படுத்தி உடனடி எதிர்விளைவுகளை உருவாக்கி விடுகின்றன. சிலவகையான, புரதம் சார்ந்த உணவுகள், திராட்சை, வாழைப்பழம், இளநீர், தயிர், மோர், பலாப்பழம் போன்றவற்றை சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குள் சிலருக்கு மூக்கில் நீர் வடியத் […]

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. உழைத்து வாழ வேண்டும், பிறர் உழைப்பில் வாழக் கூடாது என்பார்கள். பிறர் உழைப்பில் வாழ்வது என்பது தேய்பிறைபோல் வாழ்க்கையே சுருங்கி விடும். முன்னேற்றம் இருக்காது. நம்முடைய உழைப்பு என்பது வளர்பிறை போன்றது. அது என்றும் பிரகாசமாக காட்சியளிக்கும். உழைப்பாளி யாரிடத்திலும் கை ஏந்துவதில்லை. ஆனால். பலர் உழைப்பு உழைப்பு என்று இருந்தாலும் முன்னேற்றம் இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று அவர்களுக்கு உழைப்புக்கேற்ப பிழைக்க தெரியவில்லை. இரண்டாவது, […]