Tuesday 13th May 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: செய்திகள்

சந்திர கிரஹணம் !

இன்று 27.07.2018 வெள்ளிக்கிழமை இரவு சந்திர கிரஹணம் நிகழும். கிரஹண ஆரம்பம் 27.07.2018 இரவு 11.53 மணி. கிரஹண முடிவு 28.07.2018 விடியற்காலை 3.50 மணி.

ஸ்ரீரங்கனை எந்த நேரத்தில் எப்படி அழைப்பது?

நமது மனம் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும்போதும், குழப்பமான நிலையில் தவித்திருக்கும் சூழ்நிலையிலும் இறைவனின் நாமத்தை உச்சரிக்க வேண்டும் என்பதை முன்னோர்கள் நமக்கு சொல்லி தந்த பாடமாக மனதில் நிறுத்தி அதனையே ஆண்டாண்டு காலமாக கடைபிடித்தும் வருகிறோம். எங்கேயும் எப்போதும் இறைவனின் நாமத்தை உச்சரிக்கும்போது நமக்கு பயம் என்கிற இருள் நீங்கப்பெற்று நம்பிக்கை, அமைதி என்கிற அருள் வரமாக, உறுதியாக கிடைக்கப்பெறுவதை அனுபவத்தில் கண்டிருக்கிறோம். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என்கிற வாசகத்தின் பொருளில் இறைவனின் நாமமே முதன்மை பெறுகிறது. அந்த […]

பயன் தரும் பக்தி தகவல்கள் !

1. இரவு ஒன்பது மணி முதல் அதிகாலை மூன்று மணிவரை, நதிகளில் குளிக்கக்கூடாது. 2. மாலை 6 முதல் காலை 6 வரை இரவுபொழுதாகும். இந்தநேரத்தில் குளிக்கக்கூடாது. கிரகண காலத்தில் இந்த கணக்கு இல்லை. 3. அமாவாசை அன்று நமது வீட்டில் தான் சாப்பிடவேண்டும். முடிந்தால் அன்று நாம் அடுத்தவருக்கு சாப்பாடு போடவேண்டும். 4. காயத்ரி மந்திரத்தை பிரயாணத்தின்போது, சொல்லுதல் கூடாது. சுத்தமானஇடத்தில்தான் ஜபிக்கவேண்டும். கற்பூர ஹாரத்தி – சூடம் காண்பித்தல் பற்றி .. 1. சூடம் காண்பிக்கும்போது, கடவுளின் காலிற்கு […]

ஆடி மாத சிறப்புகள் !

ஆடி மாதம் பிறந்ததும் தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும். 1. இந்த புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம். 2. ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது. 3. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும். 4. ஆடி மாதத்தில் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் […]

தமிழ்நாட்டில் பலத்த மழை கொட்டும் !

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  சென்னை : இன்று 09/06/2018 சுக்கிரன், கடகத்தில் பிரவேசிக்கிறார். 04/07/2018வரை கடகத்தில் இருக்கும் சுக்கிரனை செவ்வாய், சூரியன் பார்வை செய்வதாலும், கடகத்தில் இருக்கும் இராகுவுடன் சுக்கிரன் சேர்வதாலும் தமிழ்நாட்டின் பல இடங்களில் அடைமழை இருக்கும். English Summary Tamil Nadu will receive heavy rain. Chennai : Today 09/06/2018 Venus is entered into Kataka rasi and it will last till 04/07/2018.  Since […]

அவமானத்தை மூலதனமாக மாற்றியவர் !

   மன்னரின் அரசவை…ஒருவர் தான் ஆரம்பிக்க இருக்கும் கல்லூரிக்கு நிதி கேட்டு வருகிறார். அந்த மன்னர் இந்து என்றாலே கோபப்படுபவர். “நிதிதானே.. இந்தா என தன் காலில் இருந்த ஷூவை வந்தவர் மேல் வீசி எறிந்தார். எதிர்பாராத நிகழ்வால் நிலைகுலைந்தாலும்.. ஒருபக்கம் அவமானம்.. மனதை கஷ்டப்படுத்தியது. இருந்தாலும் ஒரு நல்ல விஷயத்துக்காகத்தானே அவமானப்படுகிறோம்.. என தேற்றிக்கொன்டு.. மன்னருக்கு நன்றி சொல்லி கிளம்பினார். மன்னருக்கு ஒன்றும் புரியவில்லை . என்னடா நாம் அவமானப்படுத்த ஷூவை வீசினோம் நன்றி சொல்லி […]

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் !

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  விளம்பி வருடம் எப்படி இருக்கும்? அன்பார்ந்த பக்திபிளானட் அன்பர்களே… பிறந்துள்ள விளம்பி வருடம் அருமையான வருடம். 14.04.2018 சனிக்கிழமை பிறக்கிறது தமிழ் புத்தாண்டு. சனி பெருகும் என்பார்கள். நன்மைகள் பல பெருகப் போவது உறுதி. ரிஷப லக்கினத்தில், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறக்கிறது விளம்பி ஆண்டு. சனி காலில் லக்கினம் பிறக்கிறது. ரிஷப லக்கினத்திற்கு சனி, தர்ம-கர்மாதிபதி ஆகையால் பெரும் யோகம் செய்யும். சூரிய பகவான் முதல் இராசியான மேஷத்தில் சஞ்சரிக்கப் […]

சினிமா பிரபலங்களைத் தொடர்ந்து யூடியூப் பிரபலங்கள் போராட்டம்

சென்னை : காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நடிகர் சங்கம் சார்பில் மவுன போராட்டம் நடத்தப்பட்டது.  சினிமா பிரபலங்களைத் தொடர்ந்து ஏப்ரல் 10ம் தேதி யூடியூப் பிரபலங்கள் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளனர். தமிழகத்தில் மிகப் பிரபலமான யூடியூப் நட்சத்திரங்கள் ஒன்றிணைந்து, தமிழ்நாடு டிஜிட்டல் மீடியா அஸ்ஸோசியேசன் எனும் குழுவாக போராட்டம் நடத்த உள்ளனர். ‘நமக்கு அவசிய தேவையான தண்ணீர் மற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடுதல் போன்ற விஷயங்களுக்கு […]

The Fifth House is the House of Wonders

According to jyotish shastra, the Fifth house from the lagna is the Poorva-punya-sthanam. Not only that. According to me, the Fifth house is the house of wonders. Yes, even if there is a huge financial loss, the person concerned will again reach the summit of financial success and regain his previous splendour, because of the […]

5-ம் இடம் தரும் அற்புத வாழ்க்கை

 Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒருவரின் ஜாதகத்தில், லக்கினத்திற்கு 5-ம் இடத்தை பூர்வ புண்ணிய ஸ்தானம் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதுமட்டுமல்ல, என்னை பொறுத்தவரை இந்த 5-ம் இடம் அற்புதங்களை செய்யும் இடம். ஆம். 5-ம் இடத்தில் யோக கிரகங்கள் அதாவது 5-க்குரிய கிரகம், 2-க்குரிய கிரகம், 9-க்குரிய கிரகம், 10-க்குரிய கிரகம், 11-க்குரிய கிரகம் இப்படி ஏதேனும் ஒரு அமைப்பு இருந்தால், வாழ்க்கையில் பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், இந்த 5-ம் இடத்தின் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »