நிரஞ்சனா ஒருவன் தெருவில் பெரிய பெரிய பாறங்கற்களை சர்வசாதாரணமாக தூக்கி மக்களுக்கு வித்தை காட்டி பணம் சம்பாதித்து வந்தான். இதை தினமும் பார்த்த இரும்பு வியபாரி ஒருவன், அந்த பயில்வானை அழைத்து, “நீ தினமும் எவ்வளவு சம்பாதிக்கிறாய்?” எனக் கேட்டார். “கூட்டம் அதிகம் வந்தால் 200 ரூபாய்வரை சம்பாதிப்பேன். இல்லையென்றால் 50 அல்லது 100 ரூபாய் சம்பாதிப்பேன்.” என்றான் பயில்வான். “அப்படியா சரி. நான் உனக்கு தினமும் 50 ரூபாய் தருகிறேன். என் இரும்பு குடோனில் இருக்கும் […]
நிரஞ்சனா காலையில் எழுந்தவுடன் ’பெட் காஃபி’ சாப்பிடும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. காலையில் ’பெட் காஃபி’யின் முகத்தில் விழித்தால்தான் அன்றைய நாள் ’Bad day’யாக இருக்காது என்கிற செண்டிமென்டும் சிலருக்கு இருக்கிறது. என்னதான் விலை உயர்ந்த ஆரோகிய பானங்களை பருகினாலும், காஃபியின் ருசிக்கு அவை ஈடாகாது. தேவாமிர்தம் என்று கூட காஃபியை சொல்லலாம். நமக்காக இந்த காஃபியை முதலில் கண்டுபிடித்தது ஆடுகள்தான். வெளிநாட்டில் வாழ்ந்த ஒரு பெண்மணி, தன்னுடைய ஆடுகளை மேய்க்க காட்டுக்குள் அழைத்துச் செல்வாள். அந்த […]
நம்மில் பலருக்கு பிடித்த உணவு மசாலா தோசை. அதை ஒருவர் தன் வாழ்நாளில் ருசித்தே ஆக வேண்டும் என்கிறது அமெரிக்கா. உலகின் 10 சிறந்த உணவுகளை அமெரிக்க பத்திரிகையான “ஹபிங்டன் போஸ்ட்” பட்டியலிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் இந்திய உணவுக்கு இடம் கிடைத்திருப்பது உணவு பிரியர்களுக்கு சந்தோஷ செய்தியாக அமைந்துள்ளது. பத்து உணவுகளை கொண்டுள்ள இந்த பட்டியலில் நமது தென்னிந்திய உணவான மசாலா தோசையும் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் சீனாவின் பேகிங்டக், அமெரிக்காவின் பிபிஓ ரிப்ஸ், […]

Click & Read Previous Part Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners ஊர் முழுவதும் ஒருவனுக்கு நல்ல பேரு இருந்தாலும், அவனுக்கு ஒரு வேளையாவது வயிற்றுக்கு சோறு இல்லை என்றால் அவன் புகழுக்குரிய மனிதனாக இருப்பதில் பயன் என்ன? குறைத்து சாப்பிட்டால் பல ஆண்டு வாழலாம் என்று மருத்துவம் சொல்கிறது. நன்றாக சாப்பிடவும் ஒரு யோகம் வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. எனக்கு தெரிந்த நபர் ஒருவர். இனிப்பு கடையின் அதிபர். ஆனால் […]
ஒரு வங்கியில் கணக்கு தொடங்கும் வாடிக்கையாளர், அதே வங்கியின் வேறொரு கிளைக்கு தனது கணக்கை மாற்றும் போது, பழைய வங்கி கணக்கு எண்ணையே பராமரிக்க வேண்டும் என்றும், புதிதாக கணக்கு தொடங்குவது போன்ற நடைமுறைகளைப் பின்பற்றக் கூடாது என்றும் இந்தியாவில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி விடுத்துள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
V.G.கிருஷ்ணாராவ், துர்கா தேவி உபாசகர். கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதி அன்றே நான் ஏற்கனவே கூறியபடி இயற்கை சீற்றம் – சுனாமி ஜப்பானை தாக்கியது. தற்காலம் கிரக நிலவரப்படி சூரியன், மீனத்தில் 14.3.2012 அமர்ந்து சிம்மத்தில் வீற்றிருக்கும் செவ்வாயால் பார்க்கப்படுவதாலும், உச்சம் பெற்ற சனி, செவ்வாய் வீடான மேஷத்தில் இருக்கும் சுக்கிரனை பார்வை செய்வதாலும் தமிழ்நாட்டில் நல்லமழை 14.3.2012-ல் இருந்து 14.6.2012 வரை இருக்கும். பொதுவாக இந்த கிரக நிலவரப்படி உலகில் சில இடங்களில் […]
இ-டிக்கெட் பயணிகளுக்கு புதிய நடைமுறையை ரெயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, இ-டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளின் செல்போனுக்கு ரெயில்வே அமைச்சகத்தைச் சேர்ந்த இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம்(ஐ.ஆர்.சி.டி.சி.) எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கும். அந்த செல்போனில், இ-டிக்கெட்டில் உள்ள அனைத்து விவரங்களும் இடம் பெற்று இருக்கும். ஒரே டிக்கெட்டில் பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச பயணிகள் அனைவரது பெயரும் இருக்கும். பி.என்.ஆர். எண், ரெயில் எண், பயண தேதி, பயண வகுப்பு, பெட்டி மற்றும் படுக்கை எண், […]
Feb 4 2012 | Posted in
இந்தியா,
செய்திகள் |
Read More »

2011 SANI PEYARCHI RAASI PALAN VIDEO / 2011 சனி பெயர்ச்சி / VIDEO Click the VIDEO links for SANI PEYARCHI RAASI PALAN : மேஷம் – MESHAM – SANI PEYARCHI RAASI PALAN VIDEO ரிஷபம் – RESHABAM – SANI PEYARCHI RAASI PALAN VIDEO மிதுனம் – METHUNAM – SANI PEYARCHI RAASI PALAN VIDEO […]