Friday 30th May 2025

தலைப்புச் செய்தி :

Category archives for: முதன்மை பக்கம்

பாஸந்தி

தேவையான பொருட்கள் பால் – 1½ லிட்டர் பொடித்த சர்க்கரை – 350 கிராம் முந்திரிப் பருப்பு – 20 கிராம் பிஸ்தாப்பருப்பு – 20 கிராம் சாரைப்பருப்பு – 20 கிராம் பச்சைக் கற்பூரம் – சிறு துண்டு ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன் செய்முறை அடிகனமான அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி சிறி தீயில் காய்ச்சவும். பால் கொதித்து ஏடு படியும் பொழுது பாத்திரத்தின் ஓரங்களில் ஒதுக்கி விடவும். பாலை கெட்டியாக ஏடு, […]

பால் பாயாசம்

நல்ல பச்சை அரிசி மூன்று தேக்கரண்டி எடுத்துத் தண்ணீர் விட்டு அலம்பிக் கொண்டு வடிய வைத்துக் கொள்ளவும். ஒரு லிட்டர் பசும்பாலை இரண்டு லிட்டர் கொள்கிற பாத்திரத்தில் வைத்து அடுப்பிலேற்றி, கொதிக்க விடவும். பால் நன்றாகக் கொதித்ததும், சுத்தம் செய்து வைத்திருக்கும் அரிசியைப் பாலில் போட்டு சாதம் போல் அரிசி வேகும் வரையில் கிளறிக் கொண்டே இருக்கவும். அரிசி வெந்ததும். சர்க்கரை முழுவதும் கரைந்ததும். தோல் போக்கிய வாதுமைப் பருப்பை நீளவாக்கில் நறுக்கி நெய்யில் வறுத்து பாயசத்தில் […]

சரும நோயை போக்கும் ரோஜாப்பூ மருத்துவம்!

ரோஜாப்பூ ஒரு மருத்துவப் பொருளாகவும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு துணை புரிகிறது என்ற விஷயம் நம்மில் பலருக்குத் தெரியாது. சாதாரண சீதபேதிக்கு ரோஜாப்பூ நல்ல மருந்து. ரோஜா மலரின் இதழ்களை ஆய்ந்து வேளைக்கு ஒரு கைப்பிடி அளவு எடுத்து காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வந்தால் இரண்டு நாட்களில் சீதபேதி முற்றிலுமாக குணமாகிவிடும். ரோஜாப்பூவினால் தயாரிக்கப்படும் “குல்கந்து” என்ற திரவத்தையும் சீதபேதிக்கு சாப்பிடுவது உண்டு. மிகவும் இனிய சுவையுடைய குல்கந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த விருத்தியும், இரத்த […]

நன்மைகளை அள்ளி தரும் அஷ்டாக்ஷர மந்திரம்

Written by Niranjana முன்ஜென்மத்தில் ஒருவர் செய்த செய்த நன்மையும், தீமையும்தான் இந்த பிறவியில் அந்த மனிதனுக்கு அதிர்ஷ்டத்தையோ, தரித்திரத்தையோ தருகிறது என்கிறது இந்து சமயம். நாம் செய்யும் நன்மையும் தீமையும்தான் நிழல் போல் கடைசிவரை நம்முடன் தொடர்ந்து வரும்.  இதில் சிலருக்கு நம்பிக்கை இருந்தாலும் இல்லாவிட்டாலும் உண்மை இதுதான். இப்போது நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கும் வாழ்க்கை நிலை முன்ஜென்மத்தில் செய்த நல்லது கெட்டதின் பலனாக இந்த பிறவியில் அனுபவித்து வருகிறோம். அடங்காத மனைவியாக இருந்து பேய்யாக […]

துயரங்களை தூக்கி எறியும் ஆஞ்சநேயர்!

 Niranjhana சர்வேஸ்வரனையே ஆட்டிபடைத்தவர் சனீஸ்வரர். அதனால்தான் ஈஸ்வர பட்டத்தை பெற்று, “சனீஸ்வர பகவான்” எனப் போற்றப்படுகிறார். ஆனால் எல்லோரையும் ஆட்டிபடைக்கும் சனீஸ்வரரால், ஸ்ரீ இராம பக்தரான ஆஞ்சநேயரின் பக்தர்களுக்கு மட்டும் பெரிய பாதிப்புகளை செய்ய மாட்டார். காரணம் சனி பகவானின் பிடிக்குள் எப்போதும் சிக்காதவர் ஸ்ரீஅனுமன். புராணத்தில் உள்ள இதன் காரணத்தை படித்தாலும், காது கொடுத்து கேட்டாலும் சனி பகவான் மட்டுமல்லாமல் எந்த கிரக கோளாறும் நம்மை பாதிக்காது. அரசாங்க ஆதரவு வேண்டும் என்று கருதுகிறவர்கள் […]

Possible, natural calamities after November 27th 2014

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. On 27th November 2014, Mangal, Mars, makes the transit from Dhanush rasi to Makara rasi. Mars becomes ascendant in Makara. Also, Guru, Jupiter, who is ascendant in Kataka, aspects Mars. The mutual aspect of Mars and Jupiter is not good. The reason: One ascendant planet should not aspect another […]

2015 – ஆங்கில புத்தாண்டு இராசி பலன்கள் – பரிகாரங்கள்

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 2015 ஆங்கில புத்தாண்டு மேஷ இராசி, கன்னி லக்கினம், பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. லாபஸ்தானத்தில் குரு உச்சம் பெற்று இருக்கிறார். இதனால் அன்னிய தேசங்களில் மத்தியில் நம் நாடு கௌரவமாக திகழும் அளவில் பொருளாதாரம் ஓங்கி வளரும். அரசியலில் சில மாற்றங்கள் வரும். 3-ம் இடத்தில் சனி உள்ளார். விளையாட்டு துறை, தொலை தொடர்ப்புதுறை ஆபரண வகைகள் பெரும் முன்னேற்றம் அடையும். கேதுவை குரு பார்வை செய்வதால், பண வீக்கம் […]

இயற்கை சீற்றம் 27.11.2014 முதல் ஆரம்பம்!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 27.11.2014 அன்று செவ்வாய், தனுசு இராசியிலிருந்து மகர இராசிக்கு போகிறது. மகரத்தில் செவ்வாய் உச்சம் அடைகிறது. கடகத்தில் உச்சம் பெற்றிருக்கும் குரு, செவ்வாயை நேர் பார்வையாக பார்க்கிறது. செவ்வாயும், குருவும் நேருக்கு நேராக பார்வை செய்வது நல்லதல்ல. காரணம், உச்சம் பெற்ற கிரகத்தை இன்னொரு உச்சம் பெற்ற கிரகம் பார்க்க கூடாது. (உச்சனை உச்சன் பார்க்க கூடாது என்பது ஜோதிட விதி). 27.11.2014 முதல் செவ்வாய், சனியின் இல்லமான […]

அனுமனுக்கு என்னனென்ன காணிக்கைகள் இஷ்டமானது, அதன் பலன் என்ன ? (வளம் தரும் பரிகாரம்)

 Offerings that please Sri Hanuman. What are its benefits? (Parihaaram that ensures prosperity)

பில்கேட்ஸின் பிரம்மாண்ட மாளிகை… ரூ.758 கோடி மதிப்பு!

உலகின் மிகப் பெரும் பணக்காரர்கள் வரிசையில் 2வது இடத்தில்  இருப்பவரும் அமெரிக்காவில் முதல் இடத்தில் இருக்கும் மைக்ரோசாப்ட்  நிறுவனத் தலைவர் பில் கேட்ஸின் சொத்து மதிப்பு ரூ.4.74 லட்சம்  கோடி. இவருக்கு ஏற்கெனவே உள்ள சொத்துக்கள் மூலம் தினசரி  கிடைக்கும் வட்டி ரூ.25 கோடி. இவர் தினமும் ரூ.6 கோடி  செலவழித்தாலும், தனது சொத்தை முழுமையாக செலவழிக்க 218  ஆண்டுகள் ஆகும் என்பது ஏற்கனவே வெளியான தகவல். இவ்வளவு  பெரிய பணக்காரின் வீடு நிச்சயமாக நவீன வசதிகளுடன் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »