Tuesday 28th April 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: முதன்மை பக்கம்

Vinayagar Chathurthi Special Recipes | Mothagam Recipe

Written by Preetha Most of us in our childhood have enjoyed playing with dough (flour). I definitely accept 🙂 Our Mom used to prepare dough, it may be for pooris, chappatis, mothagam, idiyappam, murukku etc. For whatever it may be, we as a child have a role with it. What we do is take them […]

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் – பூரணக் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் பச்சரிசி – 250 கிரம் வெல்லம் –  200கிரம் தேங்காய்ப்பூ – 1 கூடி ஏலக்காய்த் தூள் – 1½ ஸ்பூன் உப்பு – தேவையான அளவு செய்முறை அரிசியைக் களைந்து நன்றாக ஊற வைக்தெடுத்து, தண்ணீரை ஒட்ட வடித்து, மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 1½  தம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்கவும் கொதித்ததும் ஒரு சிட்டிகை உப்பு போட்டு பச்சரிசி மாவைத் தூவிக் கொட்டி நன்றாகக் கிளறி […]

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் – சொஜ்ஜி அப்பம்

தேவையான பொருட்கள் ரவை – ¼ கிலோ சர்க்கரை ½ கிலோ மைதா – ½ கிலோ டால்டா – 100 கிராம் நெய் – 50 கிராம் ஏலக்காய் – 5 கேசரி பவுடர் – 1 சிட்டிகை வெண்யை –  50 கிராம் – செய்முறை ரவையை டால்டாவில் சிவக்க வறுத்தெடுத்து தண்ணீர் விட்டு வெந்தவுடன் கேசரிப் பவுடரையும் சர்க்கரையையும் போடவும். பிறகு அத்துடன் ஏலக்காயைப் பொடித்துப் போட்டு நெய்யை ஊற்றி கேசரியை செய்து […]

பால் கொழுக்கட்டை

தேவையான பொருட்கள் பச்சரிசி மாவு  ½ கிலோ பால் – ½ லிட்டர் ஏலக்காய் – 5 சர்க்கரை – ¼ கிலோ செய்முறை முதலில் பச்சரிசி மாவை வாணலியில் லேசாக வறுத்துக் கொள்ளவும். பிறகு அதில் சுடுநீரை ஊற்றி நன்கு பிசைத்து கொள்ள வேண்டும். அடுப்பில் இட்லி வேகவைக்கும் பாத்திரத்தை வைத்து இட்லி தட்டுகளில் பிசைந்த மாலை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைத்து வேகவிடவும். அவை வெந்தவுடன் இறக்கி விடவும். பாலை நன்கு காய்ச்சி […]

Mole Reading – Forehead – Part 1 | மச்ச பலன்கள் – நெற்றி – பகுதி 1

Mole Reading  – Forehead – Part 1 |   மச்ச பலன்கள் – நெற்றி – பகுதி 1  Mole Reading  – Eyelid – Part 2 Click Here |   மச்ச பலன்கள் – கண் இரப்பை – பகுதி 2  Mole Reading  – Nose – Part – 3 Click Here |   மச்ச பலன்கள் – மூக்கு – பகுதி 3  Mole Reading  – lips  […]

Thattai Recipe-Crispy Rice Crakers for Krishna Jayanthi Special.

Thattai Recipe-Crispy Rice Crakers for Krishna Jayanthi Special. Written by Preetha This is what you need: Dry Rice flour – 1 cup Urad dal flour – 1 tbsp Pottu kadalai flour -1 tbsp Chenna dal – 1 1/2 tbsp Red Chilli powder – 1 tsp Butter -1 tbsp Asafoetida – 1/4 tsp Salt and water […]

KRISHNA JAYANTHI SPECIAL RAVA LADDU

Krishna Jayanthi Special Rava Laddu Written by Preetha Sooji laddu/ Rava laddu Hi All, Krishna Jayanthi is only 2 days away, so are you all still thinking what to make for Janmashtami? Don’t worry, here is an easy recipe that has lord Krishna’s favorite ghee. Rava laddu is  a traditional Indian sweet which is a […]

உலகின் முதல் கண் தானம் | அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 19

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 19 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் WRITTEN BY NIRANJANA சென்ற பகுதியில்… ரத்தம் வடிந்துக் கொண்டிருந்த சுடர்விழியனின் அந்த ஒரு கண்ணில் தன் கைகளால் துடைத்து பார்த்தான். ஆனாலும் ரத்தம் வந்துக்கொண்டேதான் இருந்தது. குடுமி சாமியை காயப்படுத்தியது யார் என கோபம் கொண்ட திண்ணன், பிறகு ஏதோ யோசித்தவனாக, வெளியே ஒடி சென்றான். ஒரு சில நிமிடங்களில், வில் அம்பினால் காயம்பட்டால் வனவேடர்கள் வழக்கமாக மருந்தாக பயன்படுத்தும் […]

தீய சகுனங்களை எதிர்கொண்ட திண்ணன் | அறுபத்து மூவர் வரலாறு – பகுதி 18

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 18 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் WRITTEN BY NIRANJANA சென்ற பகுதியில்… குடுமி சாமியை விட்டு வர மாட்டேன் என்ற திண்ணனிடம் பேசி எந்த பயனுமில்லை என்ற முடிவில் காட்டை விட்டு திண்ணனின் தந்தையும் உடன் சென்றவர்களும் திரும்பினார்கள். திண்ணனின் தூய்மையான அன்புக்கு நிகர் ஏது? மறுநாள் சூரியன் மெல்ல கிழக்கில் எட்டி பார்த்து, பின் பிராகசித்து எழுந்தது. உணவுக்காக வேட்டைக்கு சென்றான் திண்ணன். திண்ணன் சென்ற […]

திண்ணனின் வாழ்வை மாற்றிய ஆறாம் நாள் | கண்ணப்ப நாயனார்!

அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 17  Written by Niranjana  சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும்  நிரஞ்சனா முன் பகுதியில் திண்ணனுக்காக சிவகோசாரியரிடம் சிவபெருமான் வாதாடினார் என்றேன் அல்லவா அதை பற்றி விரிவாக இந்த பகுதியில் பார்ப்போம். திண்ணன் மலை மேல் இருக்கும் குடுமி சாமி மேல் பக்தி வைக்கவில்லை, ஒரு பிள்ளை மீது பெற்றோர் பாசம் வைப்பதை விடவும் மேலான பாசத்தை கொண்டான் திண்ணன். இரவு முழுவதும் உறங்காமல் கண் விழித்து சிவபெருமானை […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »