ஐஸ்வர்யா ராய் ஜாதகம் நீங்கள் யோகவான்களா..? பகுதி தொடர்ச்சி…. Astrologer, V.G. Krishna rau E-Mail: astrokrishnarao@gmail.com பிறந்த தேதி 01.11.1973 நடப்பு இராகு திசை – குருபுத்தி 05.09.2012 வரை ஐஸ்வர்யாராய் ஜாதகத்தில் கன்னி லக்கினம் தனுசு இராசி. இவர் உலகபுகழ் பெற்றதற்கு ஜாதகரீதியான காரணம் என்ன? பொதுவாக ஒரு ஜாதகத்தில் சனி 10-ல் இருந்தால் அல்லது 10-ம் இடத்தை பார்த்தால் உலகபுகழ் உண்டு. இவரின் லக்கின அதிபதி புதன் மூன்றாம் இடத்தில் உள்ளார். கீர்த்தி […]
நவரத்தின மகிமைகள் பகுதி – 3 ஜோதிட நிபுணர், வி.ஜி. கிருஷ்ணா ராவ் (M) 98411 64648 E-Mail: astrokrishnarao@gmail.com ஒவ்வோரு மனிதர்களின் உடலிலும் ஒளிவட்டம் இருக்கும். அந்த ஒளிவட்டம் வெவ்வெறு நிறத்தில் இருக்கிறது. ஞானிகள் – முனிவர்கள் – மகான்கள் தியானம் செய்து அந்த ஒளியை வலுப்படுத்தி சக்தியானவர்களாக மாறிவிடுகிறார்கள். அதிகமாக மகான்களின் ஒளிவட்டம் வெள்ளை நிறத்தில் இருக்கும் என்கிறது யோக சாஸ்திரம். அத்துடன் வெள்ளை நிறத்திற்கு மற்றவர்களை அடக்கியாலும் சக்தியும் […]
Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. ஒரு ஜாதகத்தில் ஆண்டியையும் அரசனாக்குவது 5-ம் இடம். இந்த இடத்தை பூர்வீக புண்ணியஸ்தானம் என்று கூறுவார்கள். ஒருவன் பெயரும் புகழுமாக இருந்தால், “அவன் புண்ணியம் செய்தவனய்யா“ என்று கூறுகிறார்கள். ஆம்… புண்ணியம் செய்து இருந்தால், அதாவது போன ஜென்மத்தில் புண்ணியம் செய்து இருந்தால் இந்த ஜென்மத்தில் யோகசாலியாக இருப்பான். சரி… போன ஜென்மத்தில் அவன் புண்ணியம் செய்தவன் என்று எப்படி தெரியும்? இது அருமையான கேள்வி. ஒரு ஸ்கேன் ஒரு […]
We On the BHAKTHI PLANET.COM on 1st March 2011 informed showing the planets in the Rasi Chart, that many countries in the world will be affected by the nature`s fury. Accordingly, on 11.03.2011 Japan was affected Natural Calamities to a large magnitude. WILL IT CONTIUNE OR POSSIBLE? According to the planetary forecast, SUN […]
BHAKTHI PLANET – ல் நாங்கள் ஏற்கனவே மார்ச்1-ம் தேதி கிரகங்களை இராசிகட்டத்தில் காண்பித்து உலகில் பல நாடுகள் இயற்கை சீற்றத்தால் பாதிப்பு அடையும் என்று கூறி இருந்தோம். அதை போலவே ஜப்பான் நேற்று (11-3-2011) இயற்கை சீற்றத்தால் பெரும் இழப்பை அடைந்துள்ளது. இது இனி தொடருமா – முடியுமா? கிரக கணிப்பின்படி வரும் மார்ச் 15- ம் அன்று மீனத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அன்று முதல் சீற்றங்கள் அதிகம் ஆகும். செவ்வாய் மீனத்தில் இருந்து மேஷம் […]
நவரத்தின மகிமைகள் – பாகம் 2 ஸ்ரீதுர்கை உபாசகர் வி.ஜி.கிருஷ்ணாராவ் (M) 98411 64648 சென்ற இதழில் நம்மை நிமிர்ந்த உட்கார வைக்கவும் நடக்க வைக்கவும் மூலாதாரச் சக்கரம் இயங்கி கொண்டு இருக்கிறது. இந்த சக்கரம் நம் உடலில் எந்த பாகத்தில் இருக்கிறது.? இந்த சக்கரத்துக்கு உகந்த தெய்வம் எது? ரத்தினம் எது? எந்த வகையில் அது ஏற்றத்தை தருகிறது? அந்த ரத்தினத்தின் பெயர் என்ன? என்பனவற்றை சொல்கிறேன் என சொன்னேன் அல்லவா. அதற்கு முன்னதாக ஒன்றை […]

ஜாதகம் என்பது உண்மையா? பொய்யா? பகுதி 2 ஜோதிட வல்லுனர் வி.ஜி.கிருஷ்ணா ராவ் (M) 98411 64648 E-Mail: astrokrishnarao@gmail.com விக்கிரமாதித்தன் பார்த்த ஜோதிடம் விக்கிரமாதித்தன் தன் நாட்டை சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார். அவருக்கு ஒரு மகன். அவனை உயிருக்கு உயிராக வளர்த்து வந்தார். ஒருநாள் தன் மகனின் வருங்காலம் பற்றி அறிய ஆவல் கொண்ட விக்கிரமாதித்தன், ஜோதிடர் ஒருவரை அழைத்திருந்தார். அவரிடம் தன் மகன் ஜாதகத்தை கொடுத்து அவன் எதிர்காலம் அறிய […]
Mar 10 2011 | Posted in
ஜோதிடம் |
Read More »
வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 3 சென்ற இதழ் தொடர்ச்சி… Click for Previous Part ஆண்களுக்கு இராஜயோகம் தரும் திசை. அது எந்த மனையாக இருந்தாலும், அந்த மனையின் நான்கு திசை அதிபர்களை அறிந்து அவர்களின் தன்மைக்கு ஏற்ப கட்டடத்தை வடிவமைக்க வேண்டும். இது எல்லா திசை மனைகளுக்கும் பொதுவானதே. கிழக்கு – இந்திரன். மேற்கு திசைக்கு – வருண தேவன். வடக்கு திசைக்கு – குபேரன். தெற்கு திசைக்கு – எமதர்மன். அதைபோல […]
Mar 8 2011 | Posted in
வாஸ்து |
Read More »

வி.ஜி.கிருஷ்ணா ராவ் (ஸ்ரீதுர்கை உபாசகர்) இந்த கிரக சஞ்சாரத்தை “கிரகயுத்தம்“ என்கிறது ஜோதிட சாஸ்திரம். பொதுவாக சூரியன் – செவ்வாய் இணைந்தாலோ நேர் பார்வை செய்தாலோ அது “கிரகயுத்தம்“ ஆகிறது. இதனால் உலகில் அநேக இடங்களில் எப்போதும் கலவரங்கள் நடக்கலாம் – இயற்கை சீற்றங்கள் நிகழலாம். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியன் அரசாங்கத்தின் அதிபதி. அவன் செவ்வாயோடு இணைந்தால் அரசாங்கத்திற்கு அவதிகள் பல நேரலாம். பெரும் தலைவர்களுக்கு இது சோதனையான காலம். இன்னும் கூற வேண்டும் என்றால் புரட்சி […]

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 2 சென்ற பகுதிக்கு கிளிக் செய்யவும் Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners வீட்டில் சூரிய வெளிச்சமும் வாஸ்து சிறப்பும் “கதவுக்கும் கண்ணுண்டு சுவற்றுக்கும் காதுண்டு“ என்று ஏன் சொன்னார்கள் என்றால் எந்த ஒரு கட்டடத்திற்கும் உயிர் உண்டு என்பதால்தான். ஒரு வீடு என்பது கல்லும் – மணலும் சிமெண்டும் கூடிய கலவை மட்டுமல்ல – அதில் இயற்கை சக்தியும் சோ்ந்தே இருக்கிறது. ஒரு கல் எப்படி […]
Mar 1 2011 | Posted in
வாஸ்து |
Read More »