Monday 27th April 2026

தலைப்புச் செய்தி :

Category archives for: ஜோதிடம்

டிசம்பர் 2017-ல் சென்னைக்கு ஆபத்தா?

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.        அடுத்த மாதம் அதாவது டிசம்பர் 2017-ல் சென்னைக்கு இயற்கை சீற்றங்களால் ஆபத்து என்று சிலர் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். என்னுடைய ஜோதிட கணிப்புபடி டிசம்பர் 2017 கிரக நிலை பெரிய ஆபத்தை கொடுக்காது. சிம்ம லக்கினத்தில், அஸ்வினி நட்சத்திரம் மேஷ இராசியில் 2017 டிசம்பர் மாதம் பிறக்கிறது.  மக்களை குறிக்கும் இடம் 5-ம் இடம். லக்கினத்திற்கு 5-ல் புதன், சனி இருக்கிறது. தன-லாபாதிபதி புதன், […]

Earthquake, tsunami and floods

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.      The planetary position indicates that some countries in the world could be affected by earthquake and tsunami. Will Tamil Nadu be affected by these natural catastrophes? Heavy rain and floods are possible due to Chandra’s planetary movement. We had already predicted heavy rain between Thursday, 31st October and […]

நிலநடுக்கம், சுனாமி (அ) பெருவெள்ளம் ஏற்படுமா?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.        உலகில் சில நாடுகள் நிலநடுக்கம், சுனாமியால் பாதிப்பு அடைய போகிறது என்பதை கிரக நிலைகள் காட்டுகிறது. தமிழகத்தில் இந்த சீற்றங்கள் ஏற்படுமா? என பார்த்தால், சந்திரனின் சஞ்சாரத்தால் பெருத்த கனமழை, வெள்ளசேதம் உண்டாக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 31.10.2017 செவ்வாய் முதல் 05.11.2017 ஞாயிறுவரை கனமழை உண்டு என கூறி இருந்தேன். அப்படியே கிரகத்தின் சஞ்சாரத்தால் வந்து கொண்டு இருக்கிறது கனமழை. இந்த சந்திரன் சஞ்சாரம் […]

கன மழைக்கு காரணம் சுக்கிரன், சந்திரனே !

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.                      செவ்வாய்கிழமையான இன்று இரவு (31.10.2017) சந்திரன், மீன இராசிக்கு பிரவேசம் செய்து, கன்னியில் நீச்சம் பெற்று இருக்கும் சுக்கிரனின் பார்வை பெறுவதால் அடைமழை, கனமழை இருக்கும். 02.11.2017 வியாழன் அன்று சுக்கிரன், கன்னியில் இருந்து துலா இராசிக்கு மாறுவதாலும், அங்கு சூரியனோடு சேர்ந்து, மேஷத்தில் இருக்கும் சந்திரனை பார்வை செய்வதால் மிக அதிகமான மழை இருக்கும். […]

இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் 2017-2018

  Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. பொது பலன்கள்          இராகு-கேது பெயர்ச்சி 27.07.2017 அன்று வியாழக்கிழமை 12.42 PM மணிக்கு இராகு பகவான் சிம்ம இராசியிலிருந்து கடக இராசிக்கும், கேது பகவான் கும்ப இராசியிலிருந்து மகர இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். கடக இராசிக்கு செல்லும் இராகு பகவான், என்ன மாதிரியான பலன்களை தர போகிறார்? மகர இராசிக்கு செல்லும் கேது பகவான் என்ன பலன் தர இருக்கிறார்? என்பதை 12 […]

இராகு-கேது பெயர்ச்சி

இராகு-கேது பெயர்ச்சி சென்னை : ஸ்ரீஹேவிளம்பி ஆண்டு ஆடி மாதம் 11-ம் நாள் 27.07.2017 வியாழக்கிழமை நண்பகல் 12.48 மணிக்கு, இராகுபகவான் சிம்ம இராசியிலிருந்து கடக இராசிக்கும், கேதுபகவான் கும்ப இராசியிலிருந்து மகர இராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த இராகு கேது பெயர்ச்சி பல இராசிகாரர்களுக்கு பெரும் யோகத்தை அள்ளி தர இருக்கிறது. இராகு-கேது பெயர்ச்சி பலன்கள் விரைவில் இடம் பெறும்.

அறிந்து கொள்ள சில ஜோதிட தகவல்கள் !

பெருத்த தன வந்தன் யார்? லக்கினாதிபதி, லக்கினத்திற்கு 2-க்குரியன் இணைந்து 9,11-ல் இருந்தாலும், 5, 10-ல் இருந்தாலும் பெருத்த தனவான். மிராசுதாரர் அதிக அளவில் நிலங்களுக்கு சொந்தகாரர் யார்? லக்கினத்திற்கு 10-க்குரியவனும், 11-க்குரியவனும் இணைந்திருந்தால், அந்த ஜாதகருக்கு எங்கு பார்த்தாலும் நிலங்கள் இருக்கும். பல வீடுகளுக்கு சொந்தகாரர் யார்? லக்கினத்திற்கு 4-க்குரியவனும், 9-க்குரியவனும், 11-க்குரியவனும் இணைந்திருந்தால் பல வீடுகளுக்கு சொந்தகாரர் ஆவார். படிப்பு இல்லை ஆனால் பணக்காரர் யார்? ஜாதகத்தில் புதன் கெட்டு, 5-க்குரியவனும், 9-க்குரியவனும் இணைந்து […]

Numerology For Your Upliftment

ஏற்றம் தரும் எண்கணிதம்

ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள் !

  Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  எப்படி இருக்கும் ஹேவிளிம்பி தமிழ் புத்தாண்டு ? 14.04.2017 வெள்ளிக்கிழமை சித்திரை பிறக்கிறது. இந்த சித்திரை ஆண்டு ஹேவிளிம்பி ஆண்டு என அழைக்கப்படுகிறது. துலா இராசி, விசாக நட்சத்திரத்தில் பிறக்கும் ஹேவிளிம்பி அருமையாக இருக்கும். இவ்வாண்டில் தொழில்கள் அனைத்தும் வளர்ச்சி பெறும். கல்வி திட்டங்களில் சில மாற்றங்கள் கொடுக்கும். அரசாங்கத்தில் உத்தியோகம் செய்பவர்கள் இடமாற்றம் பெறுவார்கள். மழைக்கு பஞ்சம் இருக்காது. அன்னிய நாட்டினர் அத்துமீறும் பிரச்னைகள் ஒடுக்கப்படும். வெளிநாட்டில் […]

செய்வினை பாதிப்பு யாருக்கு ஏற்படும் ?

செய்வினை என்றால் என்ன?. முன்ஜென்ம வினையால் எதிரிகளை பெற்று, இந்த ஜென்மத்தில் அனுபவிக்கும் துன்பமே செய்வினை. நாம் செய்த வினையால் நம்மை வீழ்த்த எதிரி எடுக்கும் ஆயுதம் செய்வினை. ஒருவருடைய முன்னேற்றத்தை தடுப்பது செய்வினை. ஒருவரின் உடல்நலனை வருத்தச் செய்வது, குடும்பத்தில் நிம்மதியை கெடுப்பது, வருமானத்தை தடை செய்வது, மனநிம்மதி இல்லாமல் செய்வது இவை செய்வினையின் நோக்கங்களாக இருக்கிறது. இதனை செய்வினை பாதிப்பு என குறிப்பிடுகிறார்கள். இந்த செய்வினையானது எல்லோரையும் பாதிக்குமா?. இதுதான் கேள்வி. ஒருவரின் ஜாதகத்தில் […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »