Saturday 20th April 2024

தலைப்புச் செய்தி :

நிலநடுக்கம், சுனாமி (அ) பெருவெள்ளம் ஏற்படுமா?

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 

      லகில் சில நாடுகள் நிலநடுக்கம், சுனாமியால் பாதிப்பு அடைய போகிறது என்பதை கிரக நிலைகள் காட்டுகிறது. தமிழகத்தில் இந்த சீற்றங்கள் ஏற்படுமா? என பார்த்தால், சந்திரனின் சஞ்சாரத்தால் பெருத்த கனமழை, வெள்ளசேதம் உண்டாக வாய்ப்பு உள்ளது. ஏற்கனவே 31.10.2017 செவ்வாய் முதல் 05.11.2017 ஞாயிறுவரை கனமழை உண்டு என கூறி இருந்தேன். அப்படியே கிரகத்தின் சஞ்சாரத்தால் வந்து கொண்டு இருக்கிறது கனமழை.

இந்த சந்திரன் சஞ்சாரம் 09.11.2017 வியாழன் முதல் 12.11.2017 ஞாயிறுவரை இன்னும் கனமழைக்கு காரணகர்த்தவாக இருக்கும்.

அடுத்து,

13.11.2017 திங்கள் முதல் 16.11.2017வரை மிக,மிக கடுமையாக இருக்கும். உலகில் சில பகுதிகள் நிலநடுக்கம், சுனாமி அல்லது பெருவெள்ளத்தால் பாதிக்கப்படலாம். தமிழகத்திற்கு வெள்ளத்தால் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆகவே, 09.11.2017 முதல் 12.11.2017, 13.11.2017 முதல் 16.11.2017வரையிலான இந்த காலகட்டங்கள் தமிழகமும் உஷாராக முன்னேச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

இயற்கையை வெல்ல யாரால் முடியும்?

அம்பாள் அருளால் மட்டுமே முடியும்.

வணங்குவோம் – பிராத்தனை செய்வோம்!.

Read here in ENGLISH version.

© 2011-2017 bhakthiplanet.com  All Rights Reserved

 

Posted by on Nov 3 2017. Filed under Astrology, Bhakthi planet, Headlines, கட்டுரைகள், கதம்பம், செய்திகள், ஜோதிடம், முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech