பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி இடையே சமரச முயற்சி தீவிரம் | வைகாசி விசாக திருவிழா: திருச்செந்தூரில் அலைகடலென குவியும் பக்தர்கள் | இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக திகழ்கிறார் குகேஷ்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து | 4 நாட்களில் 6 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்: அரசுப் போக்குவரத்துக் கழகம் தகவல் | மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல் ஹாசனுக்கு 245 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக அவரது வேட்புமனுவில் குறிப்பிடப்ப்ட்டுள்ளது. | சட்டவிரோத குடியேற்றம்: லாஸ் ஏஞ்சல்ஸில் அதிரடி கைது; அமெரிக்காவில் வெடித்தது போராட்டம் | 1750-க்குப் பின்.. திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் குடமுழுக்கு கோலாகலம்! | ஓரிரு வாரங்களில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: மா. சுப்பிரமணியன் | மணிப்பூரில் மீண்டும் பதற்றம்: இணைய சேவை துண்டிப்பு | தி அமெரிக்கன் பார்ட்டி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் அறிவித்தார். 80% ஆதரவு! எலான் மஸ்க் புதிய கட்சி அறிவிப்பு! | அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் - எடப்பாடி பழனிசாமி | மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் அமித்ஷா சாமி தரிசனம் | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்| கோடிகளுக்கு அதிபதி நீங்கள் | You Are a Multi Millionaire | கோடிகளை கொட்டும் 4 ஆம் இடம் | 4th Place That Gives Crores of Money | நீச்சம் பெற்ற கிரகம் வாரி வழங்கும் | Debilitated Planet Will Give lot of Wealth and Prosperity | குடும்ப வாழ்க்கை பாதிக்கும் கிரக அமைப்பு | This Planetary Alignment Will Affect The Family Life |
சென்ற பகுதிக்கு படிக்க கிளிக் செய்யவும் Written by Niranjana இஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த மன்னன் இந்திரத்யும்னன். இவருக்கு பிள்ளைபாக்கியம் இல்லாததால் ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்ந்தார். அந்த வளர்ப்பு மகனின் பெயர் யக்ஞ நாராயணன். அவர் தன் தந்தையிடம், அசரீரி தன்னிடம் ஒரு ஆலயம் கட்ட சொன்னதாகவும், அந்த ஆலயத்திற்கு இறைவனின திருமேனியை உருவாக்க, சமுத்திரத்தில் இருந்து மூன்று கட்டைகள் வரும், அந்த கட்டைகளில் இருந்துதான் இறைவனின் உருவத்தை உருவாக்க வேண்டும் என்று அசரீரி சொன்னதாகவும் […]
Written by Niranjana 25.08.2016 அன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அஷ்டமி திதியின் மகிமையை உணர்த்திய கண்ணன் அஷ்டமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். இதனால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. அஷ்டமி, நவமி திதியில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்பார்கள். காரணம், இந்த திதிகளில்தான் கிருஷ்ணரும், இராமரும் பிறந்து, அதிக கஷ்டங்களை சந்தித்துவிட்டார்கள் என்ற காரணம் சொல்லப்படுகிறது. (இராமர் பிறந்த நாள், இராம நவமி) ஆனால் முதலில் துன்பங்களை கண்ட இந்த இருவருமே, பிறகு சாதனையும், […]
Written by NIRANJANA குலதெய்வத்தை வணங்குங்கள். உங்கள் வம்சத்தை காக்க முதலில் ஓடி வரும் காவல் தெய்வமே குலதெய்வம்தான். குலதெய்வத்தை திருப்திப்படுத்துவது ஆடி மாதத்தில்தான். அவரவர் குல வழக்கத்தின்படி குலதெய்வத்தை வணங்கும் முறையை கடைபிடிப்பதுதான் சிறப்பு. பலர் தங்கள் குலதெய்வத்தின் கோயிலுக்கு சென்று, தங்களின் தெய்வத்திற்கு பிடித்த உணவை சமைத்து படைப்பார்கள். சிலருக்கோ தங்கள் குலதெய்வம் எங்கே இருக்கிறது என்று தெரியாது. அப்படியே தெரிந்திருந்தாலும், வருடா வருடம் அவர்களால் குலதெய்வ கோயிலுக்கு சென்று வணங்க முடியாத […]
Written by Niranjana ஆடி மாதம் வந்தாலே இல்லத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களும் நீங்கும். ஆம். இந்த மாதத்தில்தான் அம்மனுக்கு உகந்த வேப்பிலையை நம் இல்லத்தின் தலைவாசலில் கட்டி அம்மனை வழிப்படுகிறோம். இதனால் நம் இல்லத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களும் விலகி அம்மனின் அருளாசியால் சந்தோஷம் நிலைத்து இருக்கும். அம்மைக்கு காரணம் என்ன? இதற்கு சிவபெருமான் சொன்ன மருந்து என்ன என்பதையும் தெரிந்துக் கொள்வோம். அத்துடன், ஆடி மாதத்தில், ஏன் மாவிளக்கு கண்டிப்பாக ஏற்ற வேண்டும் […]
Written by Niranjana காரணம் இல்லாமல் காரியம் நடக்காது. ஒரு செயல் நடக்கிறது என்றால் அதற்கு நிச்சயம் ஒரு காரணம் இருக்கும். அதை அலசி ஆராய்ந்தால் உண்மை தெரியும். ஆடி மாதம் அம்மனுக்கு கூழ் வைத்து, கருவாட்டு குழம்பு, இறைச்சி சமைத்து படைப்பார்கள். கூழ் அம்மனுக்கு பிடிக்கும் சரி, ஆனால் கருவாட்டு குழம்பு, பக்தர்கள் ருசியாக சாப்பிட வேண்டும் என்ற தங்களின் சௌகர்யத்திற்கான கண்டுபிடிப்பு என்று சிலர் நினைத்தால் அது தவறான எண்ணம். அம்மனுக்கு கூழுடன்-கருவாடும் […]
Simple Pariharam Videos Visit : http://www.youtube.com/niranjanachannel Who Will Be Effected By Evil Eye? | கண் திருஷ்டி யாரை பாதிக்கும்? https://www.youtube.com/watch?v=-MSu1KUoQ5k The Evil Spirits Will Be Pursued By Black Colour | காத்து, கருப்பை விரட்டும் கருப்புநிறம் https://www.youtube.com/watch?v=0CgrNc9u7wc The sea water will remove evil eye | கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர் https://www.youtube.com/watch?v=lfC6ac5IvW0 Glory of the copper coin | செப்பு காசின் மகிமை […]
Simple Pariharam Videos Visit : http://www.youtube.com/niranjanachannel Who Will Be Effected By Evil Eye? | கண் திருஷ்டி யாரை பாதிக்கும்? https://www.youtube.com/watch?v=-MSu1KUoQ5k The Evil Spirits Will Be Pursued By Black Colour | காத்து, கருப்பை விரட்டும் கருப்புநிறம் https://www.youtube.com/watch?v=0CgrNc9u7wc The sea water will remove evil eye | கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர் https://www.youtube.com/watch?v=lfC6ac5IvW0 Glory of the copper coin | செப்பு காசின் மகிமை […]
Simple Pariharam Videos Visit : http://www.youtube.com/niranjanachannel Who Will Be Effected By Evil Eye? | கண் திருஷ்டி யாரை பாதிக்கும்? https://www.youtube.com/watch?v=-MSu1KUoQ5k The Evil Spirits Will Be Pursued By Black Colour | காத்து, கருப்பை விரட்டும் கருப்புநிறம் https://www.youtube.com/watch?v=0CgrNc9u7wc The sea water will remove evil eye | கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர் https://www.youtube.com/watch?v=lfC6ac5IvW0 Glory of the copper coin | செப்பு காசின் மகிமை […]
Simple Pariharam Videos Visit : http://www.youtube.com/niranjanachannel Who Will Be Effected By Evil Eye? | கண் திருஷ்டி யாரை பாதிக்கும்? https://www.youtube.com/watch?v=-MSu1KUoQ5k The Evil Spirits Will Be Pursued By Black Colour | காத்து, கருப்பை விரட்டும் கருப்புநிறம் https://www.youtube.com/watch?v=0CgrNc9u7wc The sea water will remove evil eye | கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர் https://www.youtube.com/watch?v=lfC6ac5IvW0 Glory of the copper coin | செப்பு காசின் மகிமை […]