Thursday 30th April 2026

தலைப்புச் செய்தி :

Author Archive
Stories written by bhakthiplanet.com

பால்கோவா

பால்கோவா தேவையான பொருட்கள் பால் – 1 லிட்டர் செய்முறை பாலை அடிகனமானப் பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்கவும். நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் விடாமல் கிளறியபடியே இருந்து. பாலில் நீர்ப்பசை அகன்ற பின் இறக்கவும். ஜோதிட கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  வாஸ்து கட்டுரை படிக்க கிளிக் செய்யவும்  ஆன்மிக பரிகாரங்கள் படிக்க கிளிக் செய்யவும்  மருத்துவம் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்  அறுசுவை சமையல் பகுதியை படிக்க கிளிக் செய்யவும்  For Astrology Consultation Contact: […]

முந்திரி பர்பி

முந்திரி பர்பி தேவையான பொருட்கள் முந்திரிப் பருப்பு – 1 கப் சர்க்கரை – 1 ¾ கப் நெய் – 1 ½ கப் சமையல் சோடா மாவு – ஒரு சிட்டிகை செய்முறை முந்திரிப்பருப்பைச் சிறிதளவே தண்ணீர் சேர்த்து நைசாக விழுது போல் அரைத்துக் கொள்ளவும். ஒரு கனமான வாணலியில் ½ கப் தண்ணீருடன் சர்க்கரையைச் சேர்த்து சூடாக்கவும். இரண்டு கம்பி பதத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும். அரைத்த விழுதைச் சேர்த்து நடுத்தர […]

கோதுமை அல்வா

கோதுமை அல்வா தேவையான பொருட்கள் சம்பா கோதுமை – ¼ கிலோ சர்க்கரை – 600 கிராம் நெய் – 200 கிராம் ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன் முந்திரிப் பருப்பு – 25 கிராம் ஜாங்கிரி கலர் – விருப்பமான அளவு செய்முறை சம்பா கோதுமையை முந்தின நாள் இரவே நீரில் ஊறவைத்து காலையில் சுத்தமாகக் கழுவி, உரலிலோ, கிரைண்டரிலோ போட்டு அரைக்கவும். அரைக்க அரைக்க பால்போல் கோதுமைப் பால் வரும். இதை மாவு […]

தலைவலியா… காய்ச்சலா…? இலவச மருத்துவ ஆலோசனைக்கு ‘104’க்கு போன் செய்யுங்க

மதுரை: பொதுமக்கள் வீட்டிலிருந்த படியே போன் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் 104 டெலிமெடிசின் சேவை சோதனை முறையில் தொடங்கப்பட்டு, ஓரிரு வாரங்களில் முழுப் பயன்பாட்டிற்கு வரவிருக்கிறது.தமிழகத்தில் சுகாதாரத்துறை சார்பில் 104 டெலி மெடிசின் சேவை வசதி தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 108 சேவை ஆம்புலன்சை இயக்கி வரும் இவிகேஇஎம்ஆர்ஐ நிறுவனம் மூலம் இச்சேவை வழங்கப்படுகிறது. கடந்த 2 மாதங்களாக பரிசோதனை முறையில் எந்த போனில் இருந்தும் பொதுமக்கள் 104க்கு பேசினாலும் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளை மருத்துவக் […]

உலகின் தலைசிறந்த 50 பெண் தொழிலதிபர்களில் நான்கு இந்திய பெண்கள்

உலகின் தலைசிறந்த 50 பெண் தொழிலதிபர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 4 பெண்கள் இடம்பிடித்துள்ளனர். உலகின் திறன்வாய்ந்த 50 பெண் தொழிலதிபர்கள் பட்டியலை பார்ச்சூன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஐசிஐசிஐ வங்கியின் சிஇஓ சந்தா கொச்சார் உள்பட 4 இந்திய பெண்கள் இடம் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் இப்பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது, பிரேசிலைச் சேர்ந்த எண்ணெய் மற்றும் கேஸ் கம்பெனியான பெட்ரோபிராஸின் சிஇஓ மரியா டாஸ் கிராஸஸ் ஃபாஸ்டர். இரண்டாவது இடத்தில் […]

யார் ரத்த தானம் செய்யலாம்?

ரத்ததானம் செய்பவரின் ரத்த அழுத்தம் இயல்பாக இருக்க வேண்டும். 18 முதல் 60 வயது வரை உள்ளவர்கள் ரத்ததானம் செய்யலாம். ரத்ததானம் செய்பவர்களின் எடை 45 கிலோவுக்கு மேல் இருக்க வேண்டும். சாதாரண மனிதனின் உடலில் 5 லிட்டர் ரத்தம் உள்ளது. ரத்ததானத்தின்போது 350 மில்லி லிட்டர் ரத்தம் மட்டுமே எடுக்கப்படும். நாம் தானம் செய்யும் ரத்தம், 24 மணி நேரத்தில் மீண்டும் உற்பத்தியாகிவிடும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை ரத்ததானம் செய்யலாம். ரத்த தானம் செய்ய […]

3டி படங்களை கண்ணாடி இல்லாமல் பார்க்க புதிய ‘ஸ்க்ரீன் எக்ஸ்’ தொழில்நுட்பம் அறிமுகம்

முப்பரிமாணத்துடன் கூடிய ‘3டி’ படங்கள் சிறப்பு ஒலி, ஒளி அமைப்புகளுடன் தயாரிக்கப்பட்டு திரைக்கு வருகின்றன. இப்படத்தை சிறப்பு கண்ணாடி அணிந்து மட்டுமே பார்க்க முடியும். வெறுங்கண்ணால் பார்த்தால் அதற்குரிய ஸ்பெஷல் எபெக்ட் கிடைக்காது. தற்போது, அதையும் மிஞ்சும் வகையில் மிக பிரமாண்டமான சினிமா படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை சிறப்பு கண்ணாடி அணியாமல் சாதாரணமாக வெறுங்கண்ணால் பார்த்து ரசிக்க முடியும். கடந்த வாரம் புசான் சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சியில் சினிமா தொடர் சி.ஜே. சிஜிவி உருவாக்கப்பட்ட 30 […]

என்னை தவிர எந்த இசையமைப்பாளராலும் முடியாது – இளையராஜா பேட்டி

லண்டனில் முதல்முறையாக இசை நிகழ்ச்சி நடத்துகிறார் இளையராஜா. ஐங்கரன் ஒன்றிணைக்கும் இந்த மாபெரும் இசை நிகழ்ச்சி குறித்து முறைப்படி இளையராஜா அறிவித்தார். பத்திரிகையாளர் சந்திப்பில் நிகழ்ச்சி குறித்தும், தனது திறமை குறித்தும் சிறப்பு பேட்டியளித்தார். நான் முதல்முறையாக லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்தறேன். லண்டன் ஓ2 அரங்கில் இந்த மாதம் 24 ஆம் தேதி மாலை 6 மணிக்கு என்னுடைய இசைக்கச்சேரி நடக்கிறது. அன்று அந்த அரங்கம் இசை மழையால் நனைய இருக்கிறது. நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சிறப்பு […]

ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் டி.வி-யில் தோன்றி தாங்கள் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் கொடுக்கிறார்கள்.

சமீபகாலமாக சீனாவில் ஊழல் குற்றச்சாட்டுக்கள் அதிகமாகத் தலையெடுக்க ஆரம்பித்துவிட்டன. கட்சிக்கும் ஆட்சிக்கும் மக்களிடையே கெட்டபெயர் ஏற்படுவதைத் தடுக்க அந்த நாட்டு ஆட்சியாளர்கள் மா சே துங் காலத்து ஸ்டைலில் ஒரு யுத்தியை கையாண்டு வருகிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் உச்சத்தில் இருக்கும் அதிகாரிகள் எல்லாம் இப்போது அந்த நாட்டு தொலைக்காட்சியில் பிரைம் டைமில் வந்து பாவ மன்னிப்பு கேட்கிறார்கள். “அதிகார வெறி எனக்கு தலைக்கேறி விட்டது. சின்ன கார் போதாது என்று சொகுசு கார் வாங்கிவிட்டேன். ஆடம்பரமான கேளிக்கைகளில் […]

மருத்துவம் குணம் கொண்ட சீயக்காய்

சீயக்காய் பொடி கிருமிக் கொல்லியாகவும், புண்களை ஆற்றுவித்து, சீழ்பிடிக்காமல் வற்றச் செய்யும் மருத்துவக் குணமும் கொண்டதாகும். தலைமுதல் கால்வரை வரக்கூடிய சொறி, சிரங்கு, அடிபட்ட ரணங்களை “டெட்டால்” மூலம் கழுவுவதைப் போல் சீயக்காய்ப் பொடியை நீரில் கலந்து காய்ச்சி, அந்த கஷாயத்தால் கழுவலாம். செப்டிக் புண்களையும், சீழ் வடியும் ரணங்களையும், சீயக்காயினால் கழுவி வர விரைந்து அவை ஆறும். தலைமுடியில் அழுக்குப்படிந்து ”சிக்கு” ஆகிவிட்டால் சீயக்காயினை அரைத்துப் புழுங்கலரிசி வடித்த கஞ்சியில் குழைத்து தலை சிக்கு மீது […]

Recent Entries

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2026. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »