Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. 05.09.2016 அன்று விநாயகர் சதுர்த்தி! விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகப் பெருமானை வழிபட உகந்த நேரம். காலை 9.00 – 10.00 செவ்வாய் ஓரை அல்லது 12.00 – 1.00 புதன் ஓரை அல்லது 1.00 – 2.00 சந்திர ஓரை அல்லது மாலை 3.00 – 4.00 குரு ஓரை இவ் ஓரைகளில் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை பூஜை செய்தால் கணபதியின் அருளால் நன்மைகள் பெருகும்! விநாயகர் […]
சென்ற பகுதிக்கு படிக்க கிளிக் செய்யவும் Written by Niranjana நாரதமுனிவர் ஒருசமயம் ஒவ்வோரு கிருஷ்ண பக்தர்களின் வீட்டுக்கும் சென்றபோது எல்லோரின் இல்லத்திலும் கண்ணன் இருப்பதைக் கண்டு அதிசயித்தார். அதேபோல் பிருந்தாவனத்தில் ஒவ்வோரு வீட்டிலும் கிருஷ்ணர் ஆடிப் பாடினார். இந்தக் காட்சியை சிவபெருமானே தரிசித்து பரவசமும் ஆனந்தமும் அடைந்தார். இப்படி ஒரே நேரத்தில் பல்லாயிரம் இடங்களில் இருக்கிறார் நம் கிருஷ்ணபரமாத்மா.“ நான் எங்கும் இருப்பேன். எத்தனை கோடி பக்தர்கள் இருந்தாலும், அத்தனை பக்தர்களையும் பார்ப்பேன, காப்பேன் என்பதைக் […]
சென்ற பகுதிக்கு படிக்க கிளிக் செய்யவும் Written by Niranjana கிருஷ்ணருடைய பால்ய சினேகிதராக விளங்கியவர்களில் குசேலர் என்கிற சுதாமாவும் ஒருவர். ஒன்றாக குருகுலத்தில் படித்தவர்கள். ஒருநாள் குருபத்தினி, கிருஷ்ணருக்கும் குசேலருக்கும் அவல் தயாரித்து கொடுத்தார். ஆனால் குசேலரோ கிருஷ்ணணுக்கு அதை சரிபங்கு கொடுக்காமல் அத்தனை அவலையும் குசேலனே சாப்பிட்டார். அதை நினைத்து கிருஷ்ணர் கவலைப்படவில்லை. ஆனால் குருவோ, “குசேலன் செய்த மிகப் பெரிய பாவச்செயல் இது.” என்றார். “இதனால் குசேலா நீ வறுமையில் வாடுவாய்.” என்றார். […]
சென்ற பகுதிக்கு படிக்க கிளிக் செய்யவும் Written by Niranjana கிருஷ்ண பரமாத்மாவை முராரி என்று அழைப்போம். ஏன் கிருஷ்ண பரமாத்மாவை இப்படி அழைக்கிறோம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்வோம். கேரளாவில் முகத்தல என்ற இடத்தில் முரன் என்ற அசுரன் இருந்தான். அவன் அந்த பகுதி மக்களுக்கு பெரும் துன்பத்தை கொடுத்து வந்தான். அவனிடம் மாட்டினால் கொன்றுவிடுவான். இதனால் அந்த ஊர் மக்கள் வேதனை அடைந்தார்கள். “தங்களுக்கு விமோச்சன காலம் எப்போது வரும் நாராயணா?” என்று தினமும் ஸ்ரீமந் […]
சென்ற பகுதிக்கு படிக்க கிளிக் செய்யவும் Written by Niranjana இஷ்வாகு வம்சத்தைச் சேர்ந்த மன்னன் இந்திரத்யும்னன். இவருக்கு பிள்ளைபாக்கியம் இல்லாததால் ஒரு பிள்ளையை தத்தெடுத்து வளர்ந்தார். அந்த வளர்ப்பு மகனின் பெயர் யக்ஞ நாராயணன். அவர் தன் தந்தையிடம், அசரீரி தன்னிடம் ஒரு ஆலயம் கட்ட சொன்னதாகவும், அந்த ஆலயத்திற்கு இறைவனின திருமேனியை உருவாக்க, சமுத்திரத்தில் இருந்து மூன்று கட்டைகள் வரும், அந்த கட்டைகளில் இருந்துதான் இறைவனின் உருவத்தை உருவாக்க வேண்டும் என்று அசரீரி சொன்னதாகவும் […]
Written by Niranjana 25.08.2016 அன்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அஷ்டமி திதியின் மகிமையை உணர்த்திய கண்ணன் அஷ்டமி திதியில் அவதரித்தவர் ஸ்ரீகிருஷ்ணர். இதனால் இந்த திதியானது கோகுலாஷ்டமி என்று போற்றப்படுகிறது. அஷ்டமி, நவமி திதியில் சுபகாரியங்கள் செய்யக் கூடாது என்பார்கள். காரணம், இந்த திதிகளில்தான் கிருஷ்ணரும், இராமரும் பிறந்து, அதிக கஷ்டங்களை சந்தித்துவிட்டார்கள் என்ற காரணம் சொல்லப்படுகிறது. (இராமர் பிறந்த நாள், இராம நவமி) ஆனால் முதலில் துன்பங்களை கண்ட இந்த இருவருமே, பிறகு சாதனையும், […]
Simple Pariharam Videos Visit : http://www.youtube.com/niranjanachannel Who Will Be Effected By Evil Eye? | கண் திருஷ்டி யாரை பாதிக்கும்? https://www.youtube.com/watch?v=-MSu1KUoQ5k The Evil Spirits Will Be Pursued By Black Colour | காத்து, கருப்பை விரட்டும் கருப்புநிறம் https://www.youtube.com/watch?v=0CgrNc9u7wc The sea water will remove evil eye | கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர் https://www.youtube.com/watch?v=lfC6ac5IvW0 Glory of the copper coin | செப்பு காசின் மகிமை […]
Simple Pariharam Videos Visit : http://www.youtube.com/niranjanachannel Who Will Be Effected By Evil Eye? | கண் திருஷ்டி யாரை பாதிக்கும்? https://www.youtube.com/watch?v=-MSu1KUoQ5k The Evil Spirits Will Be Pursued By Black Colour | காத்து, கருப்பை விரட்டும் கருப்புநிறம் https://www.youtube.com/watch?v=0CgrNc9u7wc The sea water will remove evil eye | கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர் https://www.youtube.com/watch?v=lfC6ac5IvW0 Glory of the copper coin | செப்பு காசின் மகிமை […]
Simple Pariharam Videos Visit : http://www.youtube.com/niranjanachannel Who Will Be Effected By Evil Eye? | கண் திருஷ்டி யாரை பாதிக்கும்? https://www.youtube.com/watch?v=-MSu1KUoQ5k The Evil Spirits Will Be Pursued By Black Colour | காத்து, கருப்பை விரட்டும் கருப்புநிறம் https://www.youtube.com/watch?v=0CgrNc9u7wc The sea water will remove evil eye | கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர் https://www.youtube.com/watch?v=lfC6ac5IvW0 Glory of the copper coin | செப்பு காசின் மகிமை […]
Simple Pariharam Videos Visit : http://www.youtube.com/niranjanachannel Who Will Be Effected By Evil Eye? | கண் திருஷ்டி யாரை பாதிக்கும்? https://www.youtube.com/watch?v=-MSu1KUoQ5k The Evil Spirits Will Be Pursued By Black Colour | காத்து, கருப்பை விரட்டும் கருப்புநிறம் https://www.youtube.com/watch?v=0CgrNc9u7wc The sea water will remove evil eye | கண் திருஷ்டியை நீக்கும் கடல் நீர் https://www.youtube.com/watch?v=lfC6ac5IvW0 Glory of the copper coin | செப்பு காசின் மகிமை […]