Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

Archive for: January, 2016

These planets shake the world

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.  Saturn and Mars called as War planets are said to combine together in Vrichika rasi (Scropio) from 27.02.2016 until 09.09.2016. During this period, most of the places in the world are going to be affected by heavy rains, flooding, mild tremor and earthquake. The Rain planet, Venus (Sukra), is frequenting […]

உலகத்தை அதிர வைக்கும் கிரகங்கள்!

Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.     யுத்த கிரகங்கள் என்று கூறப்படும் சனியும், செவ்வாயும் 27.02.2016-ல் இருந்து 09.09.2016வரை இணைந்து, விருச்சிக இராசியில் சஞ்சரிக்கப் போகிறது. இந்த காலகட்டத்தில் உலகத்தின் பல இடங்களில் பெருத்த மழை, வெள்ளம், நிலநடுக்கம், பூகம்பம் ஏற்பட போகிறது. மழைக்கு காரணமான சுக்கிரன், 08.03.2016 அன்று, கும்ப இராசியில் சூரியனோடு சஞ்சாரம் செய்ய இருப்பதால், அன்றுமுதல் 14.03.2016வரை தமிழகத்தில் சில இடங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. முக்கியமாக, 27.02.2016 […]

RAHU KETU PEYARCHI 2016 – 2017 All Rasi Palangal

RAHU KETU PEYARCHI Palangal 2016 – 2017 All Rasi Palan Click Here RAHU KETU PEYARCHI Palangal 2016 – 2017 Mesha Rasi – Aries. Click Here RAHU KETU PEYARCHI Palangal 2016 – 2017 Reshaba Rasi – Taurus. Click Here RAHU KETU PEYARCHI Palangal 2016 – 2017 Methuna Rasi – Gemini. Click Here RAHU KETU PEYARCHI Palangal […]

இராகு கேது | Rahu Ketu

Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. இராகு-கேது என்கிற இந்த நிழல் கிரகங்கள் பின்னோக்கி செல்லும் இயல்புடையவை. இராகு, கொடுத்து கெடுப்பான் – கேது, கெடுத்து கொடுப்பான் என்பது ஜோதிட விதி. அதாவது – ஒருவருக்கு இராகு திசை நடக்கிற காலத்தில் ஆரம்பத்தில் நல்லவற்றை தந்து வரும் இராகு பகவான், தனது திசை முடிகிற தருவாயில் அதுவரையில் தந்ததை பறித்து செல்வான். அதுபோல – ஒருவருக்கு கேது திசை நடக்கிற காலத்தில் அந்த நபரை பல துன்பத்தில் […]

திருஷ்டி கழியும் போகி பண்டிகை | போகி பண்டிகை சிறப்பு கட்டுரை

14.1.2016 அன்று போகி பண்டிகை Written by Niranjana மார்கழி மாதம் கடைசி நாள் போகி பண்டிகையுடன் நிறைவடைந்து தை மாதம், பொங்கல் திருநாளோடு பிறக்கிறது. போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகளை தீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும் என்பது ஒரு ஐதீகம். பிறகு வீட்டின் வாசலில் அழகான கோலம் போடவேண்டும். அன்று பித்ருக்கள் […]

2016 New Year Rasi Palangal & Pariharam All Rasi Palan

ஆஞ்சநேயரின் வாலில் இளநீர் கட்டி வேண்டிக்கொண்டால் கிரகதோஷம் நீங்கும். அனுமன் ஜெயந்தி சிறப்பு கட்டுரை பகுதி 3

Written by Niranjana திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ளது அபயவரத ஆஞ்சநேயர் திருக்கோயில். கோவிலின் கீழே கோட்டை குளமும்-மேலே மலைக்கோட்டை என இயற்கையான சூழலில் இந்த கோவில் உள்ளது. ஆஞ்சனேயரை மனதார நினைத்து வணங்கினாலே வணங்குபவர்களுக்கு தைரியம், ஆற்றல் போன்றவை கிடைக்கும். அத்தகைய மகிமை பொருந்திய ஆஞ்சநேயனிடமே ஒருவர் மோதினான் என்றால் அப்படி மோதியவனுக்கு எவ்வளவு கெட்ட நேரம் இருக்க வேண்டும்.? யார் அவன்.? ஏன் அனுமானிடம் மோதினான்?. என்பதை தெரிந்துக்கொள்வோம். லட்மனின் மயக்கத்தை தௌவிக்க என்ன […]

அனுமனுக்கு உகந்தது என்ன? அதன் பலன் என்ன? அனுமன் ஜெயந்தி சிறப்பு கட்டுரை பகுதி 2

Written by Niranjana சிவபெருமானுக்கு பிடித்தமானது வில்வம். வில்வ இலையை சிவபெருமானுக்கு சமர்பித்தால் செல்வ வளமை கிடைக்கும். வில்வ இலையில் ஸ்ரீலஷ்மி இருப்பதால் இந்த பலன் கிடைக்கிறது. அதேபோல பெருமாளுக்கு பச்சை கற்பூரம் மிகவும் பிடிக்கும். அதனால்தான் திருப்பதியில் வருடம் முழுவதும் பச்சைகற்பூரத்தை சுவாமியின் திருமேனியில் தடவுகிறார்கள். விநாயகருக்கு அறுகம்புல். இதை ஆனைமுகனுக்கு அணிவித்தால் அந்த பக்தனுக்கு ஏறுமுகம்தான். அத்துடன் உடல் உஷ்ணமும் நீங்கும், உடல் உபாதைகள் நீங்கும். அம்மனுக்கு உகந்தது பால் அபிஷேகம், வேப்பிலை. இதை […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech