அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 18 சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் WRITTEN BY NIRANJANA சென்ற பகுதியில்… குடுமி சாமியை விட்டு வர மாட்டேன் என்ற திண்ணனிடம் பேசி எந்த பயனுமில்லை என்ற முடிவில் காட்டை விட்டு திண்ணனின் தந்தையும் உடன் சென்றவர்களும் திரும்பினார்கள். திண்ணனின் தூய்மையான அன்புக்கு நிகர் ஏது? மறுநாள் சூரியன் மெல்ல கிழக்கில் எட்டி பார்த்து, பின் பிராகசித்து எழுந்தது. உணவுக்காக வேட்டைக்கு சென்றான் திண்ணன். திண்ணன் சென்ற […]
Aug 31 2015 | Posted in
Headlines,
Spiritual,
அறுபத்து மூவர் வரலாறு,
ஆன்மிக பரிகாரங்கள்,
ஆன்மிகம்,
ஆன்மிகம்,
கட்டுரைகள்,
கதம்பம்,
கோயில்கள்,
சிவன் கோயில்,
முதன்மை பக்கம் |
Read More »
அறுபத்து மூவர் வரலாறு பகுதி – 17 Written by Niranjana சென்ற பகுதியை படிக்க கிளிக் செய்யவும் நிரஞ்சனா முன் பகுதியில் திண்ணனுக்காக சிவகோசாரியரிடம் சிவபெருமான் வாதாடினார் என்றேன் அல்லவா அதை பற்றி விரிவாக இந்த பகுதியில் பார்ப்போம். திண்ணன் மலை மேல் இருக்கும் குடுமி சாமி மேல் பக்தி வைக்கவில்லை, ஒரு பிள்ளை மீது பெற்றோர் பாசம் வைப்பதை விடவும் மேலான பாசத்தை கொண்டான் திண்ணன். இரவு முழுவதும் உறங்காமல் கண் விழித்து சிவபெருமானை […]

கோவா: அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் ரசாயன பொருட்கள் கலக்கப்பட்டுள்ளதாக கூறி நாடு முழுதும் தடை செய்யபப்ட்ட மேகி நூடுல்ஸ் பாதுகாப்பான உணவு தான் என்று தற்போது, உணவு பாதுகாப்பு தர நிர்ண ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து மீண்டும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு வருகிறது. நெஸ்லே இந்தியா நிறுவனம் தயாரிக்கும் மேகி நூடுல்ஸ் உணவுப் பொருட்களில், அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல், காரீயம், மோனோ சோடியம் குளுட்டாமேட் ஆகிய ரசாயன பொருட்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து […]