Monday 9th June 2025

தலைப்புச் செய்தி :

ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி காண முடியாதவருக்கு ரூ. 50,000 இழப்பீடு வழங்க உத்தரவு | தமிழ்நாட்டிற்கு கல்வி நிதி: அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு | இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா 10-ந்தேதி விண்வெளிக்கு பயணம்| கோடிகளுக்கு அதிபதி நீங்கள் | You Are a Multi Millionaire | கோடிகளை கொட்டும் 4 ஆம் இடம் | 4th Place That Gives Crores of Money | நீச்சம் பெற்ற கிரகம் வாரி வழங்கும் | Debilitated Planet Will Give lot of Wealth and Prosperity | குடும்ப வாழ்க்கை பாதிக்கும் கிரக அமைப்பு | This Planetary Alignment Will Affect The Family Life |

முதல் இடத்தை இழந்து விடுவேனோ என்று பயப்படுகிறேன்

டெல்லியில் அனைத்து இந்திய மேலாண்மை கழகம்  நடத்திய
40-வது தேசிய மேலாண்மை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஷாருகான் கூறியதாவது:-

“நான் எனது முதல் இடத்தை இழந்து விடுவேனோ என்று பயப்படுகிறேன்.  நான் இரண்டாவது இடத்திற்கு வந்து விடுவேனோ என பயப்படுகிறேன்.எனது பயமே என்னை பெரியவனாக்குகிறது. தோல்வி பயத்திலேயே நான் கடினமாக உழைக்கிறேன்.நான் ஒருநாளும் ஒய்வு எடுப்பதில்லை. நான் கடுமையாக வேலை செய்ய வில்லை என்றால் எனது இடைத்தை இழக்க நேரிடும். எனக்கு இரத்த அழுத்தம் இல்லை, இதய பாதிப்பு எதுவும் இல்லை ஏன் என்றால் நான் கடினமாக் உழைக்கிறேன்.

தோல்வியே உங்களின் உண்மையான் நண்பர்களை கண்டு பிடிக்க உதவும்.கடினமான சோதனை கட்டத்தில் தான் உண்மையான நட்பை அறிய முடியும். நான் ரா ஒன் படத்தினால் அதிக நண்பர்களை இழந்தேன்.அதுபோல் அதிகமான பார்வையாளர்களையும் இழந்தேன்.சென்னை எக்ஸ்பிரஸ் மூலம் அதிகமான நண்பர்களை பெற்றேன் அதுபோல் புதிய எதிரிகளும் உருவாகி உள்ளனர்.

Posted by on Sep 27 2013. Filed under Headlines, சினிமா, முதன்மை பக்கம். You can follow any responses to this entry through the RSS 2.0. Both comments and pings are currently closed.

Comments are closed

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2025. All Rights Reserved.| designed & developed by Green Site Tech
Translate »