Monday 20th May 2024

தலைப்புச் செய்தி :

Free Horoscope Question-Answer:- Send your horoscope question to editor@bhakthiplanet.com with "Free Question-Answer" to get your horoscope question answered for free. Only one Answer is free. For more than two queries refer to Payment Service. Free answer to your question will be available only in BhaktiPlanet Free Q&A section. Unable to get a reply to your personal e-mail. இலவச ஜாதக கேள்வி-பதில்:- உங்கள் ஜாதகம் தொடர்பான ஒரு கேள்விக்கான பதிலை இலவசமாக பெற editor@bhakthiplanet.com இ-மெயில் முகவரிக்கு உங்கள் ஜாதக கேள்வியை "இலவச கேள்வி-பதில்" என்று குறிப்பிட்டு அனுப்பவும். ஒரு பதில் மட்டுமே இலவசம். இரண்டுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு கட்டண சேவையை பார்க்கவும். உங்கள் கேள்விக்கான இலவச பதில், பக்திபிளானெட் இலவச கேள்வி பதில் பகுதியில் மட்டும் இடம் பெறும். உங்கள் தனிப்பட்ட இ-மெயிலில் பதில் பெற இயலாது. NEW VIDEOS IN OUR BHAKTHI PLANET YOUTUBE CHANNEL : இந்த பெண்ணுக்கு அமைந்த கணவன். | வாழ்க்கையை புரட்டிப்போடும் பித்ரு தோஷம்👻 தீர்வு என்ன💡 |
Archive for: August, 2012

எந்த ஜாதகம் மக்கள் மத்தியில் புகழ் கொடுக்கிறது? – இயக்குனர் ஷங்கர் ஜாதகம்

Click & Read Previous Part  Astrologer, Sri Durga Devi upasakar, V.G.Krishnarau. எந்த ஜாதகம் மக்கள் மத்தியில் புகழ் கொடுக்கிறது என்கிற இந்த பகுதிக்கு வாசகர்களின் அமோக வரவேற்புக்கு முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உழைப்பு என்கிற விஷயம் நம்மிடம்தான் இருக்கிறது அதற்கு பலன் தரும் புகழ் என்பது இறைவன் நமக்கு வரமாக தருவது. ”தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.” என்பது வள்ளுவர் வாக்கு. ஒருவர் பிறக்கிறார் என்றால் அவரின் பெயரை ஊர் […]

TROPICAL AMARANTH TO TREAT DIABETES (SIRUKEERAI)

TROPICAL AMARANTH TO TREAT DIABETES (SIRUKEERAI) Read This Article in TAMIL Niranjana Is it possible to live in this world, free from any disease? No, is the answer, considering that we are living in a world, which is more polluted than at anytime since it came into being. In a fast world, people have no […]

தீராத வினைகளை தீர்க்கும் விநாயகர்

நிரஞ்சா கும்பேஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு வடமேற்கில் பிள்ளையாருக்கு கோவில் இருக்கிறது. அவருடைய பெயர் வராஹப் பிள்ளையார் என்று முன்னொரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது “கரும்பாயிரப் பிள்ளையார்“ என்று பெயர் மாற்றபட்டு உள்ளது. எண்கணித சாஸ்திரத்தை பார்த்து மாற்றினார்களா? என்றால் இல்லை. பிறகு எதற்காக மாற்றினார்கள்? வராஹப் பிள்ளையார் கோவில் அருகே ஒரு வண்டியில் கரும்பை ஏற்றி கொண்டு கரும்பு வியபாரி வந்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு சிறுவன் அந்த வண்டியை நிறுத்தி “ஒரு கரும்பு […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech