Wednesday 8th May 2024

தலைப்புச் செய்தி :

Archive for: March, 2012

4 நாட்கள் பயணமாக தென்கொரிய சென்ற பிரதமர் மன்மோகன் சிங், இந்தியா புறப்பட்டார்

தீராத வியாதியை நீக்கும் மாவூற்று வேலப்பர்

நிரஞ்சனா ஆண்டிபட்டி மாவூற்று வேலப்பர் திருக்கோயில், தெப்பம்பட்டி. உலகத்தை உருவாக்கிய இறைவன், தான் படைத்த இந்த பூமியில் தோன்ற விரும்பினார். அதன் காரணம், நம் நலனுக்காகவே. நாம் அனைவரும் தெய்வத்தின் குழந்தைகள். அதனால்தான் தம்முடைய படைப்பில் உருவான குழந்தைகள்  எப்படி இந்த பூமியில் தனியாக வாழும் என்ற எண்ணத்தில் மனிதர்களுடன் ஒருவராக தெய்வங்கள் பூலோகத்தில் தோன்றினார்கள்.   நமக்கு நடந்த பிரச்னைகளை அனைவரிடமும் சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும் இன்று இல்லை என்றாலும் ஒருநாள் அந்த நபர்கள் […]

திருச்சி மாவட்டம், துறையூரில் இன்று காலையில் லேசான நிலநடுக்கம்

ஓட்டுகள் விவரம்: அ.தி.மு.க- 94,977: தி.மு.க- 26,220: ம.தி.மு.க.- 20,678: தே.மு.தி.க- 12,144

அ.தி.மு.க வேட்பாளர் முத்துச்செல்வி 68,757 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி

சங்கரன்கோவில் தேர்தலில் தே.மு.தி.க.வுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனர்- ஜெயலலிதா பேட்டி

சட்டை முனி சித்தர்

நிரஞ்சனா ஒருவருக்கு யார் உதவி இருந்தால் அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடுவார்கள்.? அரசியல்வாதிகளின் ஆதரவா?அல்லது நோய்களில் இருக்கும் போது மருத்துவர்களின் உதவியா? வழக்கு தொல்லை இருக்கும் போது வழக்கறிஞரின் உதவியா? இவர்களுக்கெல்லாம் மேலே ஒருவர் இருக்கிறார். ஆம். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை. அந்த தெய்வம் துணை இருந்தால் ஒருவருக்கு எந்த பழி பாவம் வந்தாலும் அவர்களுக்கு தெய்வமே துணை வருவார் பிரச்னையும் விடுப்படும்.   பாவ-புண்ணியங்களில்  நம்பிக்கையில்லாமல் கொடுமை செய்கிற, கொடுமைக்கு துணை போகிறவர்களை எப்போது-எப்படி […]

அடிமை நிலை மாற்றும் பாலைவனநாதர்

நிரஞ்சனா அருள்மிகு பாலைவனநாதர் திருக்கோயில், திருப்பாலைத்துறை, பாபநாசம் (தஞ்சாவூர் மாவட்டம்) உலக வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்கள் வரும். அவை நல்ல திருப்பமாகவும் இருக்கலாம் அல்லது பாதகமாகவும் மாறலாம். வாழ்க்கை என்பது சிறுகதை அல்ல, அது ஒரு பெரிய நாவல் போல. யார் எந்த நேரத்தில் வருவார்கள்? யாரால் பிரச்சனை – திருப்பம் ஏற்படும்? என்று ஆரம்பத்தில் அறிய முடியாது. ஒருவருக்கு நன்மை செய்தாலும் அந்த நன்மைகளை அனுபவித்தவர்கள், நன்மை செய்தவர்களையே சில சமயம் வீழ்த்த நினைப்பார்கள். உட்கார […]

நடராஜப் பெருமானின் இடது காலின் மகிமை

 நிரஞ்சனா மனிதர்களின் தேவைகளில் முதலாவதாக விரும்புவது பணம். அதற்கு அடுத்து, நல்ல உடல்நலம். ஆனால் தங்களுக்குகென்று ஏதும் விரும்பாமல் மற்றவர்களின் நலனே தம் நலன் என்று கருதுபவர்கள் யார் என்றால் அவர்கள்தான் மகான்கள். அந்த மகான்கள் விரும்புவது ஒன்றைதான் அதுதான் இறைவழிபாடு. மகிழ்ச்சியாக இருந்தாலும் வருத்தத்தில் இருந்தாலும் இறைவனே பிரதானம் என்று வாழ்ந்தவர்கள் – வாழ்பவர்கள். இறைவனின் நினைவு மட்டுமே தம் உயிர் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள். அப்படிபட்டவர்களுக்கும் சில பிரச்சனைகள் எற்படுகிறது. அதன் காரணம் […]

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech