Saturday 27th April 2024

தலைப்புச் செய்தி :

Archive for: February, 2011

விபூதி உருவான கதை

நிரஞ்சனா பர்னாதன் என்பவன் உணவையும் தண்ணீரையும் மறந்தவனாக சிவனை நினைத்து கடும் தவம் புரிந்தான். ஒருநாள் அவனுக்கு கடுமையான பசி எடுத்தது. தவம் கலைந்தது. கண்ணை திறந்தான். அப்போது அவனை சுற்றி சிங்கங்களும் புலிகளும் பறவைகளும் என பல வன உயிரினங்கள் யாவும் காவலுக்கு இருந்தது. பசியால் முகம் வாடி இருந்தவனை கண்ட பறவைகள் பழங்களை பறித்து பர்னாதன் முன் வைத்தது.  இது ஈனின் கருனையே என்று மகிழ்ந்து பசி தீர கனிகளை சாப்பிட்டு முடித்து மீண்டும் […]

விரதங்ளும் அதன் கதைகளும். பகுதி-2

நிரஞ்சனா விநாயகர் விரதம் கும்பேஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு வடமேற்கில் பிள்ளையாருக்கு கோவில் இருக்கிறது. அவருடைய பெயர் வராஹப் பிள்ளையார் என்று முன்னொரு காலத்தில் இருந்தது. ஆனால் இப்போது “கரும்பாயிரப் பிள்ளையார்“ என்று பெயர் மாற்றபட்டு உள்ளது. எண்கணித சாஸ்திரத்தை பார்த்து மாற்றினார்களா? என்றால் இல்லை. பிறகு எதற்காக மாற்றினார்கள்? வராஹப் பிள்ளையார் கோவில் அருகே ஒரு வண்டியில் கரும்பை ஏற்றி கொண்டு கரும்பு வியபாரி வந்து கொண்டு இருந்தார். அப்போது ஒரு சிறுவன் அந்த வண்டியை நிறுத்தி […]

வலம்புரி விநாயகர்

வலம்புரி விநாயகர் என்று ஏன் பெயர் வந்தது? ஒருமுறை  விஷ்ணுவின் வலம்புரி சங்கை சிவன் விளையாட்டாக எடுத்து வைத்து கொண்டார். பகவான் ஸ்ரீமகாவிஷ்ணு சிவனிடம் சென்று தன்னுடைய வலம்புரி சங்கை தந்து விடுமாறு கேட்டார். “என்னிடம் வலம்புரி சங்கு இல்லை. என் மகன் விநாயகரிடம்தான் இருக்கிறது. அவனிடம் சென்று வாங்கிக் கொள்ளுங்கள்.“ என்று சிவன் மகாவிஷ்ணுவிடம் சொல்ல விநாயகரிடம் பலநாள் அலைந்து திரிந்து கடைசியாக ஒருநாள் வலம்புரி சங்கை திரும்ப வாங்கினார் விஷ்ணு பகவான். இப்படி பலநாள் […]

சீதையும் சிவதனுசும்

Written by Niranjana இராமாயண காலத்தில் சிவதனுசை வளைப்பவருக்குதான் தன் மகள் சீதையை திருமணம் செய்து தருவேன் என்றார் ஜனகர். அது ஏன்?… சீதை சிறு வயதில் இருக்கும் போது தன் தோழிகளுடன் பந்து விளையாடி கொண்டிருந்தாள், அப்பொழுது அந்த பந்து சிவ தனுசின் அடியில் சென்று மாட்டி கொண்டது.சேவர்கள் எவ்வளவோ முயற்சி்த்தும் அந்த பந்தை எடுக்க முடியாமல் அவதிப்பட்டார்கள். இதை எல்லாம் பொருமையாக பார்த்து கொண்டிருந்தார் சீதையின் தந்தை ஜனகர். அப்போது ஒரு அதிர்ச்சியை கண்டார். […]

நவரத்தின மகிமைகள் – பாகம் 1

நவரத்தின மோதிரம் அணியலாமா? வி.ஜி.கிருஷ்ணாராவ் ஜோதிட வல்லுனர் (M) 98411 64648 நவரத்தினங்கள் என்றால் நவகிரகங்களால் உருவாக்கப்பட்டது என்று நினைப்பார்கள். இதில் ஒரு அசுரன் ரத்தினமாக மாறிய கதை உங்களக்கு தெரியுமா? வலாசுரன் சிவனை நினைத்து கடும் தவம் இருந்து வந்தான். அவன் தவத்தை ஈசன் ஏற்றார். இறைவனிடம் அந்த அசுரன் ஒரு வரம் கேட்டான். “சர்வலோக நாயகனே… அண்டம் காக்கும் சிவனே… நான் வேண்டும் வரம் எதுவென்று நீயே அறிவாய். இருப்பினும் நானே சொல்கிறேன். எனக்கு […]

மகான் சீரடி சாயிபாபா – பகுதி -1

மகான் சீரடி சாயிபாபா பகுதி -1 நிரஞ்சனா பத்ரிஎன்ற ஊரில் ஹரிஸாடே என்றவருக்கு நல் குணவதியான மனைவி. அவள் பெயர் லகூஷ்மி. இல்லரத்தில் மகிழ்ச்சி இருந்தாலும் குழந்தை செல்வம் இல்லாததால் மன கவலையில் இருந்தார்கள். இதனால் எந்நேரமும் இறைவனை வேண்டி வந்தார்கள். வேண்டுதலுக்கு பலன் கிடைத்தது. ஆம் லகூஷ்மி கற்பவதியானாள். பத்தாவது மாதத்தில் அழகான ஆண் குழந்தையை பெற்றேடுத்தாள். செல்வங்களிலேயே உயர்ந்த செல்வம் மழலை செல்வம். அந்த செல்வத்தை வரமாக கொடுத்த இறைவனுக்கு நன்றி செலுத்தினார்கள். காலம் […]

சொந்த வீடு | வாஸ்து வியூக நுட்பங்கள் – பகுதி 1

வாஸ்து வியூக நுட்பங்கள் பகுதி 1 Vijay G Krishnarau | Siva`s Vaasthu Planners சொந்த வீடு  என்பது அனைவரும் விரும்புகிற ஒன்று. சில வருடங்களுக்கு முன்புவரை சொந்த வீடு கட்டுவதும் வாங்குவதும் கனவாக இருந்தது. ஆனால் இன்று, அரசு வங்கிகள் மட்டுமின்றி தனியார் வங்கிகளும் கடன்களை தருவதால் அவரவர் சக்திக்கேற்ப வீடு கனவு நிறைவேறுகிறது. என்ன இருந்தாலும் ஆயிரம் வசதிகள் வந்தாலும் அதற்குரிய யோகமும் வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். “எலிவலையானாலும் தன் வலை” […]

ஜாதகம் என்பது உண்மையா – பொய்யா?

வி.ஜி.கிருஷ்ணா ராவ் ஜோதிட வல்லுனர் (M) 98411 64648 ஜாதகம் பார்ப்பதால் பலன் உள்ளதா? சாதகமான நேரத்தை அறிய ஜாதகம் பார்க்க வேண்டும். எப்படி திசைகளை திசைகாட்டி கருவி சரியாக காட்டி கொடுக்கிறதோ அப்படியே சாதகமான நேரத்தை ஜாதகம் காட்டி கொடுக்கும். ஆகவே சாதகமான நேரம் அறிய ஜாதகம் பார்க்க வேண்டும். இதனையே வள்ளுவர்…    “பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது.“  இதன் பொருள்…. பகலில் கோட்டானைக் காக்கை வெல்லும். அரசர்க்கு பகைவரை […]

“விரதங்ளும் அதன் கதைகளும்“ பகுதி -1

இந்துக்கள் மட்டும்தான் விரதம் இருப்பார்கள் என்றில்லை இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவரவர்களின் வழிபாட்டு முறைப்படி விரதம் இருப்பார்கள்.

Search Archive

Search by Date
Search by Category
Search with Google
© Copyright 2011-2024. All Rights Reserved.| designed & developed by Green Site Tech