Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, ஒருவர் புகழ் உச்சியில் இருந்தார் என்றால், மலையில் இருந்து மடுவில் விழுந்தவர் போல் அவர் வாழ்க்கை மாறியது எதனால்? என்று ஜாதக ரீதியாக கவனித்தால், புகழ் கீர்த்தி கொடுப்பது 3-ஆம் ஸ்தானம். அந்த 3-ஆம் அதிபதியோடு 6,8,12-க்குரிவன் சேர்ந்தால், அத்தோடு முடிந்தது கதை. அதாவது, ஒரு கட்டம்வரை புகழோடு இருந்தவரின் புகழ், காற்றி பறந்து விடும். ஆகவே, ஊருக்கு முன்னால் நான்தான் பெரிய ஆள் […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648, உங்கள் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 6,8,12-இல் சந்திரன் இருந்தால், ”என்ன வாழ்க்கை போடா” என்று சஞ்சலம் கொடுக்கும். பொதுவாக, மனதை குறிப்பது சந்திரன் ஆகும். இந்த சந்திரன், கேதுவுடன் அல்லது இராகுவுடன் சேர்ந்தால், அவர்களை யாரும் குழப்ப வேண்டாம். இவர்களே தேவையில்லாமல் கற்பனை செய்துக்கொள்வார்கள். இதை தவிர்க்க முடியுமா? ஏன் முடியாது. ஜோதிடர் சொல்லிவிட்டாரே, இதுதான் காரணமா?, சரி இனிமேல் குழப்பம் அடையக்கூடாது என்று தைரியமாக […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao Phone Number: 98411 64648 அன்பார்ந்த பக்தி பிளானெட் நேயர்களுக்கு வணக்கம். கடந்த 03.07.2023 திங்கள் அன்று, கடகத்தில் இருந்த செவ்வாய் சிம்மத்தில் இடம் பெயர்ந்தார். ஏற்கனவே கும்பத்தில் இருக்கும் சனி பகவான், வக்ரம் அடைகிறார். அதாவது அவிட்டம் சாரத்தில் நிற்கிறார். பொதுவாக சனி, செவ்வாய் பார்வை மிக,மிக கொடுரமானதாகும். சனி, செவ்வாய் சாரத்தில் அதாவது அவிட்ட நட்சத்திரத்தில் இருப்பதால் சொல்லவே வேண்டாம். இதனால் உலகளவில் பொருளாதாரம் சீர்குலையும். பண […]
G.Vijay Krishnarau வாஸ்து நிபுணர் / Vastu Expert கிரகப் பிரவேசத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் காற்றையும் ஒளியையும் தடுக்காதே; நோய்க்கு அழைப்பு கொடுக்காதே. என்கிறது ஒரு வங்காளப் பழமொழி. மனிதராய் பிறந்த நம் எல்லோருக்கும் முதலில் அத்தியாவசிய தேவை தங்குவதற்கு இடம். தனியொரு வாலிபனாக இருக்கும்வரையில் கிடைக்கின்ற இடத்திலெல்லாம் தங்கிக் கொள்ளலாம். ஆனால் ஒரு குடும்பஸ்தனாக ஆனபிறகு, தங்குகின்ற இடம் வசதியையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதாக இருக்க வேண்டும் என்றே எதிர்பார்ப்பது நியாயமான காரணமாக இருக்கும். […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao குதிரை லாடத்தின் அபூர்வ சக்தி என்ன? குதிரை லாடத்திற்கு என்ன விசேஷம் என்றால், முதலில் நம்புகிறவர்கள் நம்பலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் குதிரை லாடத்தின் மகிமை பற்றியோ, செய்வினை பற்றியோ நம்ப வேண்டாம். பொதுவாக, மாந்திரிகத்தில் பல அதிசயங்கள் செய்யும் மாந்திரிகர்கள் உண்டு. உடல் உபாதை செய்து படுத்த படுக்கையாக்கிவிடுவது, மனநலனை பாதிக்க செய்வது இப்படி பல தீயகாரியங்கள் செய்பவர்கள் உண்டு. எல்லாவற்றையும் மாந்திரிகத்தில் கட்டுப்படுத்தும் மாந்திரிகர்கள் குதிரையை மட்டும் கட்ட […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao ஜாதகத்தில் ராசிக்கு 8-இல் சந்திரன் அமர்ந்துவிட்டால் அன்றைய தினம் சந்திராஷ்டமம் ஆரம்பம். இராசிக்கு 9-ஆம் வீட்டுக்கு சந்திரன் மாறும்வரை சந்திராஷ்டமம்தான். பலருக்கு சந்திராஷ்டமம் பெரும் அவதிக்குள்ளாகிறது. உடம்பும் பிரட்டி எடுக்கிறது. திசாநாதனோ, புக்திநாதனோ பாதகமாக இருந்தால் சந்திராஷ்டமம் அவர்களை ஒருபாடு படுத்திவிடும். சிவனே என்று இருந்தாலும் வீண் வம்பு, உடலில் அடிபடுதல், பிரயாணத்தில் அலைச்சல் என்று ஏற்படுத்துகிறது. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் நாய்படும் பாடுதான். மனசஞ்சலம், தேவையில்லா சண்டை, […]
Astrologer, Sri Durga Devi upasakar, G.Krishnarao ஆகஸ்டு 10-ம் தேதி செவ்வாய் பகவான் ரிஷபத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். இதனால் கடக ராசி, சிம்ம ராசி, மகர ராசி ஆகிய இந்த மூன்று ராசி அன்பர்களுக்கு பெருத்த தன அதிர்ஷ்டம் வரப்போகிறது. இரண்டாவதாக ரிஷபம், கன்னி, கும்ப ராசிகாரர்களுக்கு நல்ல தனவரவு உண்டு. 10-ம் தேதிக்கு பெயர்ச்சி ஆகும் செவ்வாய், மேஷத்தில் இருந்து ரிஷபத்திற்கு வருவதால் உலகெங்கும் மழை பொழியும். குறிப்பாக கேரள, வடஇந்தியா, தமிழகம் ஆகிய இடங்களில் […]
Astrologer, Sri Durga Devi upasakar, Krishnarau VG. Phone Number: 98411 64648 நாம் நினைத்ததை அதாவது பத்து விஷயங்கள் நினைத்தால், அதில் எட்டு விஷயங்களாவது வெற்றி பெற நம் ஜாதகத்தில் 3-ஆம் இடம் பலமாக இருக்க வேண்டும். அதாவது லக்கினத்திற்கு 3-ஆம் இடம் வெற்றி ஸ்தானம் ஆகும். கீர்த்தி தரக்கூடியது. அந்த 3-ஆம் இடம் வலுவாக இருந்தால் அதாவது சுபர் பார்வை பெற்று, 6-8-12-க்குரியவனாக இல்லாமல் இருந்தால், நாம் நினைத்தது 75% வெற்றி பெற்று விடும். […]
Astrologer, Sri Durga Devi upasakar, G Krishnarao. நித்தியானந்தா என்னும் ராஜசேகர், திருவண்ணாமலையில் ஒரு ஏழை விவசாயி குடும்பத்தில் பிறந்தவர். பிற்காலத்தில் நித்தியானந்தா என்று தனக்கு தானே பெயர் சூட்டிக்கொண்டார். இவர் 01.01.1978 அன்று திருவண்ணாமலையில் பிறந்தார். ஜாதகப்படி மீன லக்கினம், கன்னி ராசி, உத்திர நட்சத்திரம். முக்கியமாக ஒருவரின் ஜாதகத்தில் லக்கினம், 5-ஆம் இடம், 9-ஆம் இடம் அருமையாக இருக்க வேண்டும். இவருடைய ஜாதகத்தில் லக்கினத்தில் கேது உள்ளதால், புகழ் – கீர்த்தி […]