V.G.கிருஷ்ணாராவ், துர்கா தேவி உபாசகர். எனக்கு வருகிற அநேக கடிதங்களும், என்னை நேரில் சந்திக்கின்ற பெற்றோரும் கேட்கின்ற கேள்வி, தங்கள் மகன் அல்லது மகளின் திருமண தடை எப்போது நீங்கும்.? என்பதை பற்றிதான். பொதுவாக திருமண தடைக்கு ஜாதகத்தில் பல கிரகதோஷ காரணங்கள் இருந்தாலும் மிக முக்கிய காரணமாக இருப்பது இரண்டு தோஷங்கள்தான். அதில் ஒன்று செவ்வாய் தோஷம், இரண்டாவது காளசர்ப்ப தோஷம். இதில் காளசர்ப்பதோஷம் பற்றி இன்னொரு சமயத்தில் விளக்குகிறேன். இப்போது நாம் செவ்வாய் தோஷம் […]
G.Krisshnarao, Astrologer பொதுவாக ஜோதிடத்தில் ஒன்பது கிரகங்களும் வலிமைமிக்கது. அதில் முதன்மையானது சூரியன். லக்கினம் என்பது விதி. சந்திரன் மதி. சூரியன் கதி என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதாவது யாராவது துன்பகரமாக பாதிக்கப்பட்டால், “அவன் கதியை பார்த்தீர்களா?” என்கிறோமே, இந்த நிலைக்கு காரணம் ஜாதகத்தில் சூரியன் பாதிக்கப்படுவதால்தான். நம் இந்திய ஜோதிடத்தில் சந்திரனை கொண்டு பலன் அறிவது போல, மேலை நாடுகளில் சூரியனை வைத்து பலன் அறிவார்கள். சூரியமேடு, சூரியரேகை நன்றாக இருந்தால் படிப்பறிவு இல்லாதவனாக இருந்தாலும், […]
நிரஞ்சனா 18-ஆம் நூற்றாண்டில் உலகில் பல இடங்களில் பெரியம்மை நோய் இருந்தது. இதனால் பலர் இறந்தார்கள். இதற்கு மருந்து ஊசி மூலமாக அம்மை நோய் கிரிமியை எடுத்து, மீண்டும் அம்மை நோய் தாக்கியவர்களின் உடலுக்கே செலுத்துவார்கள். இதற்கு “இனாகுலேஷன்” என்று பெயர். இதனால் உடலில் இருக்கும் அம்மை குணமாகும். ஆனால் இந்த மருத்துவமுறையில் ஆபத்தும் இருந்தது. அதாவது உடலுக்கு செலுத்தும் அம்மை நோயின் கிரிமியை அதிகமாகவோ குறைவாகவோ அம்மை நோயால் பாதிக்கபட்டவர்களின் உடலில் செலுத்தினால் அந்த நபர் […]